கோமாளிகள் அதிகாரிகளாக இருப்பதால் ஏற்படும் அவலம்; அக்கரைப்பற்றில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது 0
– அஹமட் – அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, அக்கரைப்பற்று பிரதான வீதியில் மரமொன்று அடியுடன் சரிந்து வீழ்ந்தமையினால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அக்கரைப்பற்று பிரதான வீதி ஓரத்தில் வளர்ந்திருந்த மரமொன்று, வீழும் நிலையில் இருந்துள்ளது. எனவே, குறித்த மரத்தை வெட்டி அகற்றுமாறும் அதன் மூலம் திடீரென மரம் வீழும் போது ஏற்படும் ஆபத்துக்களை