Back to homepage

அம்பாறை

கோமாளிகள் அதிகாரிகளாக இருப்பதால் ஏற்படும் அவலம்; அக்கரைப்பற்றில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது

கோமாளிகள் அதிகாரிகளாக இருப்பதால் ஏற்படும் அவலம்; அக்கரைப்பற்றில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது 0

🕔16.Oct 2017

– அஹமட் – அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, அக்கரைப்பற்று பிரதான வீதியில் மரமொன்று அடியுடன் சரிந்து வீழ்ந்தமையினால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அக்கரைப்பற்று பிரதான வீதி ஓரத்தில் வளர்ந்திருந்த மரமொன்று, வீழும் நிலையில் இருந்துள்ளது. எனவே, குறித்த மரத்தை வெட்டி அகற்றுமாறும் அதன் மூலம் திடீரென மரம் வீழும் போது ஏற்படும் ஆபத்துக்களை

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினருக்கு, இடைக்கால அறிக்கை தொடர்பில் முழுநாள் கருத்தரங்கு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினருக்கு, இடைக்கால அறிக்கை தொடர்பில் முழுநாள் கருத்தரங்கு 0

🕔15.Oct 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: கஜதீபன் – புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை ஏற்பாடு செய்த – முழு நாள் கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை, நிந்தவூர் ஈ.எப்.சி. உணவகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் உறுப்பினர்களுக்கு, புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில், இந்தக் கருத்தரங்கில்

மேலும்...
இரண்டு தொகுதிகளுக்குள் சூழ்ச்சிகரமாக கூறுபோடப்பட்ட அக்கரைப்பற்றினை, ஒன்றாக்க வேண்டும்: நஸார் ஹாஜி

இரண்டு தொகுதிகளுக்குள் சூழ்ச்சிகரமாக கூறுபோடப்பட்ட அக்கரைப்பற்றினை, ஒன்றாக்க வேண்டும்: நஸார் ஹாஜி 0

🕔14.Oct 2017

– அஹமட் – அக்கரைப்பற்றின்அரசியல் பலத்தினை சிதைக்கும் நோக்குடன், அப் பிரதேசத்தை இரு கூறுகளாக்கி, அவற்றினை இரண்டு தொகுதிகளுக்குள் கொண்டு வந்த சூழ்ச்சிக்கு, புதிய தொகுதிகளை உருவாக்குவதற்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகளினூடாக நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று, தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான நஸார் ஹாஜி வேண்டுகோள்

மேலும்...
சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில், ஐ.தே.க.வில் போட்டியிட ஹக்கீம் முடிவு; மு.கா.வில் குதித்து மூக்குடைபட முடியாது எனவும் தெரிவிப்பு

சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில், ஐ.தே.க.வில் போட்டியிட ஹக்கீம் முடிவு; மு.கா.வில் குதித்து மூக்குடைபட முடியாது எனவும் தெரிவிப்பு 0

🕔14.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – எதிர்வரும் உள்ளாட்சி சபைத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை தவிர்ந்த உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் போட்டியிடும் என்றும், ஆனால் சம்மாந்துறையில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் எனவும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் அம்பாறை மாவட்ட பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

மேலும்...
சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளராக ஜாபிர் நியமனம்

சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளராக ஜாபிர் நியமனம் 0

🕔12.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கான அமைப்பாளராக பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தராகக் கடமையாற்றும் எம்.எம். ஜாபிர் (ஜே.பி)  நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை, சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிமை வழங்கி வைத்தார். சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதேச அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை

மேலும்...
ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக, சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் நியமனம்

ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக, சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் நியமனம் 0

🕔12.Oct 2017

– எம்.வை. அமீர் – ஐக்கியதேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ். அப்துல் றஸ்ஸாக், கல்முனைத் தொகுதியில் உள்ள சாய்ந்தமருது, கல்முனை (முஸ்லிம்) மற்றும் கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிரதே ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இப்பிரதேசங்களுக்கான பிரதேச

மேலும்...
ஹசனலியின் சகோதரர், ஜப்பார் அலி காலமானார்

ஹசனலியின் சகோதரர், ஜப்பார் அலி காலமானார் 0

🕔12.Oct 2017

– முன்ஸிப் – நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ஆசிரியருமான எம்.ரி. ஜப்பார் அலி நேற்று புதன்கிழமை இரவு காலமானார். கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயமடைந்த ஜப்பார் அலி, திருகோணமலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. முஸ்லிம் காங்கிரசின்

மேலும்...
பதிலீடுகளின்றி ஆசிரியர்களை இடமாற்றம் செய்தமையை, ஒதுபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: பொத்துவில் உப வலய கல்விப் பணிப்பாளர் வஹாப்

பதிலீடுகளின்றி ஆசிரியர்களை இடமாற்றம் செய்தமையை, ஒதுபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: பொத்துவில் உப வலய கல்விப் பணிப்பாளர் வஹாப் 0

🕔10.Oct 2017

– மப்றூக் –பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் கடமையாற்றும் 31 ஆசிரியர்களை எந்தவிதமான பதிலீடுகளும் இன்றி, இடமாற்றம் செய்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, பொத்துவில் உப வலயக் கல்விப் பணிப்பாளர் என். அப்துல் வஹாப் தெரிவித்தார். பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் 97 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ள நிலையில், இவ்வாறானதொரு இடமாற்றத்தை வலயக் கல்விப் பணிப்பாளர் செய்திருக்கக் கூடாது

மேலும்...
அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்தார்

அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்தார் 0

🕔10.Oct 2017

– எம்.வை. அமீர் –அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கடந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டவரும் சிம்ஸ் கல்வி நிறுவனத்தின் தலைவருமான அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்துகொண்டார்.கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் முன்னிலையில், கல்முனை அல் – றூபி ஹோட்டேல் கேட்போர்  கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து, தேசிய

மேலும்...
ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர்

ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர் 0

🕔9.Oct 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு பொத்துவிலில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை, தான் தீர்த்து வைப்பதாகவும், அதற்கு மூன்று நாள் அவகாசம் வழங்குமாறும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அகமட் லெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார். பொத்துவிலில் இருந்து இடமாற்றம் பெற்று

மேலும்...
பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும்

பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும் 0

🕔8.Oct 2017

– மப்றூக் – பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் 05 வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவு ரத்துச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஏ.எல். காசிம் வழங்கிய மேற்படி இடமாற்ற உத்தரவுகளை, தற்போது புதிதாகக் கடமையேற்றுள்ள

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியில், பொத்துவிலுக்கு வீடமைப்புத் திட்டம்; ஐக்கிய அரபு ராச்சியம், நிதி வழங்குகிறது

அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியில், பொத்துவிலுக்கு வீடமைப்புத் திட்டம்; ஐக்கிய அரபு ராச்சியம், நிதி வழங்குகிறது 0

🕔7.Oct 2017

– எம்.ஏ. றமீஸ் –எமது முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. எமது காணிகள் எல்லாம் வன வளத்திற்கும் வன ஜீவிகளுக்கும் எழுதப்பட்டுள்ளன. இவற்றினை எல்லாம், கேட்பார் பார்ப்பாரில்லை. தேர்தல் காலங்களில் மாத்திரம் கோசமிடுகின்ற அரசியல் தலைமைகளைக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது சமூகம் உள்ளது என கைத்தொழில் வர்த்தகத்

மேலும்...
வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம்; மக்களுக்கு உணர்வு, ஹக்கீமுக்கு வியாபாரம்: உயர்பீட உறுப்பினர் காட்டம்

வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம்; மக்களுக்கு உணர்வு, ஹக்கீமுக்கு வியாபாரம்: உயர்பீட உறுப்பினர் காட்டம் 0

🕔7.Oct 2017

– அஹமட் – வடக்குடன் கிழக்கு இணைக்கப்படுமானால், முஸ்லிம்களுக்கு தனியான அலகு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்; புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில், அவ்வாறான தனி அலகுக்கான முன்மொழிவினை ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட  உயர்பீட உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். ‘வடக்குடன் கிழக்கு

மேலும்...
சர்வதேச ஊடகங்களையே வியப்பில் ஆழ்த்தும் வகையில், புதிது சாதனை

சர்வதேச ஊடகங்களையே வியப்பில் ஆழ்த்தும் வகையில், புதிது சாதனை 0

🕔5.Oct 2017

புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றினை, ஒரு நாளில் (24 மணித்தியாலங்களில்) சுமார் 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இது, மிகப் பெரியளவிலான சர்வதேச ஊடகங்களுக்கு கிடைக்கும் பார்வையாளர் எண்ணிக்கைக்கு நிகரானதாகும். நேற்று புதன்கிழமை இரவு சரியாக 09.32 மணிக்கு பதிவேற்றப்பட்ட குறித்த வீடியோவை, ஒருநாள் நிறைவில் 977,364 பேர் பார்வையிட்டுள்ளனர். 06

மேலும்...
இறக்காமத்தை ரஊப் ஹக்கீம் கறிவேப்பிலையாகவே பார்க்கிறார்: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

இறக்காமத்தை ரஊப் ஹக்கீம் கறிவேப்பிலையாகவே பார்க்கிறார்: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔5.Oct 2017

– அஹமட் – இறக்காமம் பிரதேசத்தையும், அங்குள்ள மக்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தொடர்ந்தும் கறி வேப்பிலை போல் பயன்படுத்தி வருகிறது என, இறக்காமம் பிரதேச ஒன்றிணைப்புக் குழு இணைத்தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் குற்றம்சாட்டினார். இறக்காமத்துக்கு அரசியல் அதிகாரங்களை வழங்குவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும், மு.கா. தலைவர், அவை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்