காத்தான்குடி பொலிஸாரின் நோன்பு துறக்கும் நிகழ்வு 0
– பழுலுல்லாஹ் பர்ஹான் –இன நல்லுறவு பேணும் வகையிலான நோன்பு துறக்கும் நிகழ்வொன்று, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க ,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் றவூப் ஏ மஜீட் ,மட்டக்களப்பு