Back to homepage

மட்டக்களப்பு

காத்தான்குடி பொலிஸாரின் நோன்பு துறக்கும் நிகழ்வு

காத்தான்குடி பொலிஸாரின் நோன்பு துறக்கும் நிகழ்வு 0

🕔29.Jun 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –இன நல்லுறவு பேணும் வகையிலான நோன்பு துறக்கும் நிகழ்வொன்று, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க ,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் றவூப் ஏ மஜீட் ,மட்டக்களப்பு

மேலும்...
உதவிக் கொடுப்பனவுத் திட்டத்தை, ஹிஸ்புல்லா ஆரம்பித்து வைத்தார்

உதவிக் கொடுப்பனவுத் திட்டத்தை, ஹிஸ்புல்லா ஆரம்பித்து வைத்தார் 0

🕔26.Jun 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –கணவனை இழந்த பெண்கள் மற்றும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு மாதாந்தம் உதவிக் கொடுப்பனவுகளை வழங்கும் திட்டமொன்றினை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.ஸ்ரீலங்கா ஹிறா  பௌண்டேஷன் நிறுவனமும் – லண்டன் பத்மா ஒஸ்மான் பௌண்டடேனும் இணைந்து இந்தத் திட்டத்தினை செயற்படுத்துகின்றன.புதிய காத்தான்குடி அப்ரார் பள்ளிவாயல் முன்றலில் –

மேலும்...
400 வருடம் பழமை வாய்ந்த பள்ளிவாசல், புனரமைப்புச் செய்து திறக்கப்படுகிறது

400 வருடம் பழமை வாய்ந்த பள்ளிவாசல், புனரமைப்புச் செய்து திறக்கப்படுகிறது 0

🕔25.Jun 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாசல், புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு திறந்து வைக்கப்படவுள்ளது.முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பள்ளிவாசலைத் திறந்து வைக்கவுள்ளார்.இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால்

மேலும்...
பேரீச்சம் பேரழகு!

பேரீச்சம் பேரழகு! 0

🕔8.Jun 2015

– பாறுக் ஷிஹான் – காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள பேரீச்சம் மரங்கள் –   காய்த்துக் குலுங்க ஆரம்பித்துள்ளமையானது காண்போரைக் கவரும் விதமாக உள்ளன. காத்தான்குடி நகரத்தினை அழகுபடுத்தும் நோக்கில், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் முயற்சியினால்,  இந்தப் பேரீச்சம் மரங்கள் சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு நடப்பட்டன. இந்த மரங்கள், கடந்த சில வருடங்களாக ஆச்சரியம்

மேலும்...
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது: அரியநேந்திரன்

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது: அரியநேந்திரன் 0

🕔3.Jun 2015

– நர்சயன் – ஆயுதப்போராட்டத்தின் போது கடத்தப்பட்டு காணாமல் போன தங்கள் கணவன்மார் மற்றும் பிள்ளைகளை மீட்டுத்தரக்கோரி, வடகிழக்குப்  பெண்கள்  பலபோராட்ங்களை நடத்தியும், அதற்கான எந்தத் தீர்வும் இதுவரைக்கும் கிடைக்காமல் இருப்பது வேதனை தருகிறது என – மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார் நேற்று முன்தினம் திங்கட்கிழமை, மகிழடித்தீவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்