Back to homepage

மட்டக்களப்பு

காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாட்டில், பெருநாள் ஒன்று கூடல்

காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாட்டில், பெருநாள் ஒன்று கூடல் 0

🕔23.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –புனித ஹஜ்ஜூப் பெருநாளை சிறப்பு நிகழ்வாக, காத்தான்குடி மீடியா போரத்தின் ‘பெருநாள் ஒன்று கூடல்’ எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 .30 மணி தொடக்கம் அதிகாலை 04 மணிவரை, காத்தான்குடி கடற்கரை வளவில் இடம்பெறவுள்ளதாக மீடியா போரத்தின் தலைவர் ஏ.எல். டீன் பைரூஸ் தெரிவித்தார்.காத்தான்குடி மீடியோ போரத்தின் நிருவாகத்தில்

மேலும்...
பொலிஸ் வேட்டை; 04 மணி நேரத்தில் 152 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொலிஸ் வேட்டை; 04 மணி நேரத்தில் 152 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை 0

🕔14.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சுமார் 04 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, போக்குவரத்து சட்டங்களை விதிகளை மீறிய 152 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதென, காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி துஷார் ஜெயலால் தெரிவித்தார்.வீதி விபத்துக்களை தடுத்து,வீதிப் போக்குவரத்து சட்ட விதிகளை அமுல்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்

மேலும்...
ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சுப் பதவி கிடைத்ததை, அவரின் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்

ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சுப் பதவி கிடைத்ததை, அவரின் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர் 0

🕔9.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையடுத்து, அமைச்சரின் சொந்த ஊரான காத்தான்குடியில் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி களிப்பில் இன்று புதன்கிழமை ஈடுபட்டனர்.இதன்போது, ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், இனிப்பு பண்டங்கள் மற்றும் குடிபானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர்

மேலும்...
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஹிஸ்புல்லாவின் பொதுக்கூட்டம்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஹிஸ்புல்லாவின் பொதுக்கூட்டம் 0

🕔6.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கலந்து கொண்ட பொதுக் கூட்டமும் பொதுக் கூட்டமொன்று, நேற்று சனிக்கிழமை இரவு – காத்தான்குடி ‘குர்ஆன்’ சதுக்கத்தில் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்டையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், ஐ.ம.சு.முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஹிஸ்புல்லாஹ்வை – வரவேற்று, அவருக்கு

மேலும்...
மொபிடல் நிறுவனத்தின் அதி நவீன வாடிக்கையாளர் சேவை நிலையம், மட்டக்களப்பில் திறந்து வைப்பு

மொபிடல் நிறுவனத்தின் அதி நவீன வாடிக்கையாளர் சேவை நிலையம், மட்டக்களப்பில் திறந்து வைப்பு 0

🕔4.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –மொபிடல் நிறுவனத்தின் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட வாடிக்கையாளர் சேவை நிலையமொன்றினை, ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பீ.ஜி. குமாரசிங்க சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் திறந்து வைத்தார்.கையடக்க தொலைப்பேசிச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கா ரெலிகொம் மொபிடல் நிறுவனமானது, கிழக்குப் பிராந்திய வாடிக்கையாளர்களின் நன்மை கருதி, மேற்படி அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட

மேலும்...
காத்தான்குடி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை மு.கா. தலைவர் பார்வையிட்டார்; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் உத்தரவு

காத்தான்குடி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை மு.கா. தலைவர் பார்வையிட்டார்; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் உத்தரவு 0

🕔23.Aug 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –காத்தான்குடியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை, ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை இரவு சென்று பார்வையிட்டு, ஆறுதல் கூறினார்.இதேவேளை, இந்த வன்முறை சம்பவம் தொடர்பில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் யூ.பீ. திசாநாயக்க உள்ளிட்ட

மேலும்...
ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், மாற்று கட்சியினர் மீது தாக்குதல்; 13 பேர் காயம், 06 பேர் வைத்தியசாலையில்

ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், மாற்று கட்சியினர் மீது தாக்குதல்; 13 பேர் காயம், 06 பேர் வைத்தியசாலையில் 0

🕔22.Aug 2015

முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காத்தான்குடியில் நேற்று மாலை, அவரின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறை நடவடிக்கையின் போது, மாற்றுக் கட்சி ஆதரவாளர்கள் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது, 05 மாத கர்ப்பிணி பெண் உட்பட 13 பேர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்துள்ளதாக அறியமுடிகிறது. இவர்களில் 06 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப்பட்டியல் நியமனம் அறிவிக்கப்பட்டதையடுத்து, காத்தான்குடியில் மகிழ்ச்சி ஆரவாரம்

ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப்பட்டியல் நியமனம் அறிவிக்கப்பட்டதையடுத்து, காத்தான்குடியில் மகிழ்ச்சி ஆரவாரம் 0

🕔21.Aug 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து, ஹிஸ்புல்லாஹ்வின் சொந்த ஊரான காத்தான்குடி பிரதேசத்தில், அவரின் ஆதரவாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள்

மேலும்...
மட்டக்களப்பு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு, வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு, வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு 0

🕔16.Aug 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில், மட்டக்களப்பு  இந்துக் கல்லூரியில் இயங்கும் மாவட்ட தேர்தல் செயலகத்திலிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன.அத்தோடு வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் உட்பட வாக்களிப்புக்கான ஏற்பாடுகளுடன், வாக்களிப்பு

மேலும்...
‘நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்’ நூல் வெளியீடு

‘நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்’ நூல் வெளியீடு 0

🕔13.Aug 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –‘நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்’ எனும் நூல் வெளியீட்டு விழா, நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்றில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக, மேற்படி நூல் வெளியிடப்பட்டுள்ளது.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. றஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் நூல் வெளியீட்டு

மேலும்...
நாடாளுமன்றில்10 ஆசனங்களை மு.கா. பெறும்: ஹக்கீம் நம்பிக்கை

நாடாளுமன்றில்10 ஆசனங்களை மு.கா. பெறும்: ஹக்கீம் நம்பிக்கை 0

🕔8.Aug 2015

– எம்.ஐ.எம் –  ஐக்கிய தேசிய கட்சி – மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால், இரண்டு ஆசனங்களை பெறுவது உறுதி. தனித்துக் கேட்பதால் ஓர்  ஆசனத்தைக்கூட  வெல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனாலும், இம்மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு. ஓர் ஆசனத்தை  வெல்வது கௌரவமானதாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்

மேலும்...
முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென பிரார்த்திப்போம்; பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லா

முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென பிரார்த்திப்போம்; பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லா 0

🕔18.Jul 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –இலங்கை முஸ்லிம்களுடைய பிரதிநித்துவத்தை பாதுகாத்து, முஸ்லிம்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுத்து, முஸ்லிம் சமூகம் – தலை நிமிர்ந்து வாழ்வதற்கான சூழ் நிலைகள் உருவாக்கப்பட வேண்டுமென்று, இப் புனித நோன்புப் பெருநாள் தினத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள ‘ஈதுல் பித்ர்’ வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அவருடைய வாழ்த்துச்

மேலும்...
சமையல் எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட தீயினால், காத்தான்குடியில் வீடு சேதம்

சமையல் எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட தீயினால், காத்தான்குடியில் வீடு சேதம் 0

🕔17.Jul 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –சமயல் எரிவாயு சிலின்டரில் ஏற்பட்ட வாயுக் கசிவின் காரணமாக –  தீ பரவியமையினால், காத்தான்குடி 03 ஆம் பிரிவு, பழைய விதானையார் வீதியிலுள்ள வீடு, கடுமையாகச் சேதமடைந்துள்ளது.இன்று வெள்ளிக்கிழமை நண்பகலளவில், குறித்த வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலின்டரிலிருந்து, வாயு கசிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயினால், வீட்டின் கூரையும், ஓடும் தூக்கி வீசப்பட்டுள்ளதோடு, வீட்டிலிருந்த பொருட்கள்

மேலும்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகள், 30 சுயேட்சைக் குழுக்கள் களத்தில் குதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகள், 30 சுயேட்சைக் குழுக்கள் களத்தில் குதிப்பு 0

🕔13.Jul 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், தங்களது வேட்புமனுக்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தன.இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு,  ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஜனநாயகக் கட்சி,

மேலும்...
காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால், ரமழான் உலர் உணவு விநியோகம்

காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால், ரமழான் உலர் உணவு விநியோகம் 0

🕔29.Jun 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –விஷேட தேவையுடையோர் மற்றும் கணவன்மாரை இழந்த வறிய பெண்களுக்கு – ரமழான் உலர் உணவு வழங்கும் நிகழ்வு,  நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் – இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்