Back to homepage

வட மாகாணம்

இலங்கையின் மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம்; மன்னாரில் திறந்து வைப்பு

இலங்கையின் மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம்; மன்னாரில் திறந்து வைப்பு 0

🕔8.Dec 2020

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை திறந்து வைத்தார். நாட்டின் மின் உற்பத்தியில் மற்றொரு வரலாற்று மைல்கல்லாக மேற்படி ‘தம்பபவனி’ காற்றாலை மின் நிலையம் தேசிய கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக 100 மெகாவோட் மின்சாரத்தை இவ்வாரம் தொடக்கம் தேசிய

மேலும்...
முகக்கவசம் இன்றி, பொது நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர்: தவறை சுட்டிக் காட்டினார் அமைச்சர்

முகக்கவசம் இன்றி, பொது நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர்: தவறை சுட்டிக் காட்டினார் அமைச்சர் 0

🕔9.Nov 2020

முகக்கவசமின்றி வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சாள்ஸ் வவுனியாவில் இடம்பெற்ற கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்ட கூட்டத்தில் கலந்து கொண்டமை குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதேவேளை, ஆளுநரின் இந்த அலட்சிய நடவடிக்கையை அந் நிகழ்வில் கலந்து கொண்ட ராஜங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன சுட்டிக்காட்டியதையடுத்து முகக்கவசத்தை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் பெற்று ஆளுநர் அணிந்து கொண்டதாக

மேலும்...
குற்றமற்றவர் என்பதனாலேயே எனது சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார்: றிஷாட் பதியுதீன்

குற்றமற்றவர் என்பதனாலேயே எனது சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார்: றிஷாட் பதியுதீன் 0

🕔1.Oct 2020

ஈஸ்டர் தின தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர் இன்ஷாப் இப்ராஹீம், தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார் என்ற காரணத்துக்காகவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது விசாரணைகளின் பின்னர், நிரபராதியாக இருந்தமையினாலேயே விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரவித்தார். வவுனியாவில் இன்று வியாழக்கிழ ஊடகவியலாளரின்

மேலும்...
பாண்டியர் கால நாணயங்கள்: மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் கண்டெடுப்பு

பாண்டியர் கால நாணயங்கள்: மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் கண்டெடுப்பு 0

🕔23.Sep 2020

பாண்டியர் கால காசு என நம்பப்படும் நாணயக் குற்றிகள், மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் உள்ள அல்பேர்ட் என்பவரின் காணியில் வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, நிலத்தைத் தோண்டியபோது கடந்த வெள்ளிக்கிழமை இந்த நாயணக்குற்றிகள் கிடைத்துள்ளன. இந்த நாணயங்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், 1904 நாணயக் குற்றிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாகவும் மன்னார்

மேலும்...
யாழ் பல்கலைக்கழகத்தில் இணைய வழி ராகிங்: ஆடைகளைக் கழற்றிக் ‘காட்டுமாறு’ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அச்சுறுத்தல்

யாழ் பல்கலைக்கழகத்தில் இணைய வழி ராகிங்: ஆடைகளைக் கழற்றிக் ‘காட்டுமாறு’ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அச்சுறுத்தல் 0

🕔19.Sep 2020

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இணையவழி ஊடான பாலியல் பகிடிவதை (சைபர் ராகிங்) நடத்தப்பட்டு வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சைபர் ராகிங் அதிகரித்துள்ளதாக வியாழனன்று தகவல் வெளியாகியிருந்தது. முதலாம் ஆண்டு மாணவர்கள், மூத்த

மேலும்...
பூனை போல இருந்தவரிடம் தோல்வியடைந்த வரலாற்றை, வீராப்பு பேசுபவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்: றிசாட்

பூனை போல இருந்தவரிடம் தோல்வியடைந்த வரலாற்றை, வீராப்பு பேசுபவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்: றிசாட் 0

🕔2.Aug 2020

அமைச்சுப் பதவிகளை யார் வகிக்க வேண்டும் என்பது, சிறுபான்மைச் சமூகத்தின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளதாகவும் சமூக அபிலாஷைகளுக்காக செயற்படும் நாம், அந்தப் பதவிகளுக்காக யாரிடமும் கையேந்தப் போவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான றிஷாட் பதியுதீனை ஆதரித்து, நேற்று

மேலும்...
அரச வளம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது; பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்: றிஷாட் குற்றச்சாட்டு

அரச வளம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது; பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்: றிஷாட் குற்றச்சாட்டு 0

🕔28.Jul 2020

வன்னி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பிரயோகிக்கும் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   வவுனியா – மாணிக்கர் இலுப்பைக்குளத்தில், இன்று செவ்வாள்கிழமை ஊடகவியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனைக் கூறினார். அவர்

மேலும்...
என் மீதான விசாரணைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள்தான்: 05 மணி நேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர றிஷாட் தெரிவிப்பு

என் மீதான விசாரணைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள்தான்: 05 மணி நேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர றிஷாட் தெரிவிப்பு 0

🕔27.Jul 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில், தன்னை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா – ஈரற் பெரியகுளத்தில் அமைந்துள்ள, குற்றப் புலனாய்வு திணைக்களக் கிளையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விசாரணையின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு

மேலும்...
“அது ரிப்கான் அல்ல ரியாஜ்”: வாக்கு மூலம் வழங்கிய அதிகாரியின் பல்டி குறித்து றிஷாட் பதியுதீன் விளக்கம்

“அது ரிப்கான் அல்ல ரியாஜ்”: வாக்கு மூலம் வழங்கிய அதிகாரியின் பல்டி குறித்து றிஷாட் பதியுதீன் விளக்கம் 0

🕔24.Jul 2020

“போராட்ட காலத்திலேதான் எனது அரசியல் வாழ்வு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், போராட்டங்களாகவே எனது அரசியல் வாழ்வு மாறிவிட்டது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நகர சபைத் தலைவர் நஹுஸீன் தலைமையில், மன்னார் – உப்புக்குளத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற

மேலும்...
உச்ச அளவில் எனக்கு துன்பம் விளைவிக்கின்றனர்: வெற்றியைத் தடுத்து, கட்சியை அழிப்பதே அவர்கள் நோக்கம்: ரிஷாட் பதியுதீன்

உச்ச அளவில் எனக்கு துன்பம் விளைவிக்கின்றனர்: வெற்றியைத் தடுத்து, கட்சியை அழிப்பதே அவர்கள் நோக்கம்: ரிஷாட் பதியுதீன் 0

🕔19.Jul 2020

“சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் நிர்ணயிக்கும் தேர்தலாக இது இருப்பதால், பேரினவாத ஏஜெண்டுகளின் வலையில் விழுந்து, வாக்குகளை நாசமாக்கி விட வேண்டாம்” என மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். மன்னார், எருக்கலம்பிட்டியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் காரியாலயம் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு,

மேலும்...
75 கள்ள வாக்குகள் போட்டதாக வேட்பாளர் ஒருவர் பேசியமை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

75 கள்ள வாக்குகள் போட்டதாக வேட்பாளர் ஒருவர் பேசியமை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔14.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும், பொலிஸார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டு அரச அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். அப்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது

மேலும்...
தொல்பொருள் எனும் பெயரில் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதை அனுமதிக்க முடியாது: றிசாட்

தொல்பொருள் எனும் பெயரில் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதை அனுமதிக்க முடியாது: றிசாட் 0

🕔10.Jul 2020

தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் றிாட் பதியுதீன், மன்னார் – மாந்தை மேற்கு, அடம்பனில், இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சியின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வில்

மேலும்...
வடக்கில் இன ஒற்றுமையை மக்கள் காங்கிரஸ் கட்டி எழுப்பியுள்ளது:

வடக்கில் இன ஒற்றுமையை மக்கள் காங்கிரஸ் கட்டி எழுப்பியுள்ளது: 0

🕔8.Jul 2020

இனங்களுக்கிடையே மிகக் குறுகிய காலத்தில் நல்லுறவைக் கட்டியெழுப்பியதனாலேயே இந்துக்களும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் எமது கட்சியின் ஊடாக, அரசியலில் அதிகாரமுள்ள பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் – காக்கையன்குளத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வன்னி

மேலும்...
இந்தத் தேர்தலில் நாம் பிரிந்து நின்றால், எதிர்காலத்தில் தலை குனிவோடு வாழ நேரிடும்: ரிஷாட்

இந்தத் தேர்தலில் நாம் பிரிந்து நின்றால், எதிர்காலத்தில் தலை குனிவோடு வாழ நேரிடும்: ரிஷாட் 0

🕔5.Jul 2020

சமூகக் கட்சிகளுக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள், கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கின்ற போதும், அவற்றையெல்லாம் ஒருபுறம் தள்ளிவிட்டு, இந்தத் தேர்தலில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளோம் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீனை ஆதரித்து, இன்று

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது 0

🕔5.Jul 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் அவர் கைதானார். பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்