Back to homepage

வட மாகாணம்

விகிதாசார முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: றிஷாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் குழுவினர் தெரிவிப்பு

விகிதாசார முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: றிஷாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் குழுவினர் தெரிவிப்பு 0

🕔7.Oct 2021

பொதுத்தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவை விகிதாசார முறைப்படி, தற்போது நடைமுறையில் உள்ளவாறு நடத்தப்பட வேண்டும் என்று, தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி

மேலும்...
கட்சி உறுப்பினர் தவிசாளராக வருவதைத் தடுக்க முயற்சித்த மு.கா. தலைவர் ஹக்கீம்: சூழ்ச்சி அம்பலம்

கட்சி உறுப்பினர் தவிசாளராக வருவதைத் தடுக்க முயற்சித்த மு.கா. தலைவர் ஹக்கீம்: சூழ்ச்சி அம்பலம் 0

🕔2.Oct 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக தனது கட்சி உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதை தடுத்துவிட்டு, மாற்றுக் கட்சி உறுப்பினரை தெரிவு செய்வதற்கு மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹகீம் மற்றம் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் எடுத்த முயற்சிகள் ஹுனைஸ் பாரூக்கின் சாதுரியத்தினால் தோல்வியடைந்துள்ளது. மன்னார் பிரதேச சபை தவிசாளராக பதவிவகித்த

மேலும்...
இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ்  மற்றும் வடக்கு ஆளுநர் திருமதி சார்ல்ஸ் சந்திப்பு

இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் மற்றும் வடக்கு ஆளுநர் திருமதி சார்ல்ஸ் சந்திப்பு 0

🕔28.Sep 2021

இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ல்ஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (28) செவ்வாய்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இந்தியத் திட்டங்கள் மற்றும் வடக்கு மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக  போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் மற்றும்

மேலும்...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆளுகையிலுள்ள, மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் பதவி நீக்கம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆளுகையிலுள்ள, மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் பதவி நீக்கம் 0

🕔13.Sep 2021

மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச். முஜாஹிர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிகார துஷ்பிரயோகம், ஊழல் புரிந்துள்ளதாக தவிசாளர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆளுநரின் அதிகாரத்துக்கமைய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதி அலுவலர் கந்தையா அரியநாயகம் தலைமையிலான தனிநபர் விசாரணைக்குழு மேற்கொண்ட விசாரணை தொடர்பான அறிக்கை கடந்த 02 ஆம்திகதி ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த அறிக்கையின்

மேலும்...
இந்தியத் துணைத் தூதுவராக ராகேஸ் நடராஜ், யாழ்ப்பாண அலுவலகத்தில் கடமையேற்பு

இந்தியத் துணைத் தூதுவராக ராகேஸ் நடராஜ், யாழ்ப்பாண அலுவலகத்தில் கடமையேற்பு 0

🕔2.Aug 2021

இலங்கைக்காக இந்திய துணைத் தூதுவராக ராகேஸ் நடராஜ் யாழ்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். தமிழகத்தின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர், இதற்கு முன்னர் கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் உதவி உயர்ஸ்தானியாராக பணிபுரிந்தார். யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவராக இதற்கு முன்னர் கடமையாற்றிய எஸ். பாலசந்திரன் அங்கிருந்து சென்றமையினையினை அடுத்து

மேலும்...
இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன், இலங்கையிலிருந்து விடைபெறுகிறார்

இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன், இலங்கையிலிருந்து விடைபெறுகிறார் 0

🕔22.Jul 2021

– முன்ஸிப் அஹமட் – இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவராகக் கடமையாற்றி வந்த எஸ். பாலச்சந்திரன், அந்தப் பதவியிலிருந்து விடை பெற்றுச் செல்வதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக வட மாகாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் துணைத் தூதுவராகக் கடமையாற்றி வந்தார். எஸ். பாலசந்திரன் வகித்து வந்த மேற்படி இந்தியத் துணைத் தூதுவர்

மேலும்...
பிரதேச சபை உறுப்பினர் மரணம்: தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

பிரதேச சபை உறுப்பினர் மரணம்: தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு 0

🕔11.Jul 2021

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவான கொடிகாமம் ராமாவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜன் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது. அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா

மேலும்...
பொதுச் சுகாதார பரிசோதகரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர் கைது

பொதுச் சுகாதார பரிசோதகரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர் கைது 0

🕔10.Jun 2021

பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரை நேற்று புதன்கிழமை வவுனியா சாந்தசோலை பகுதியில் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை வவுனியாக பொலிஸார் கைது செய்துள்ளனர். முககவசம் அணியாமல் சென்ற சந்தேக நபரிடம் – பொதுச் சுகாதார பரிசோதகர் அதுபற்றி கேட்டபோதே, அவர் தாக்கியதாக பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குள்ளான பொதுச் சுகாதார பரிசோதகர், வவுனியா

மேலும்...
றிசாட் பதியுதீன் கைதுக்கு எதிராக மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம்

றிசாட் பதியுதீன் கைதுக்கு எதிராக மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம் 0

🕔29.Apr 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரை விடுதலை செய்யக் கோரியும், இரண்டாவது நாளாக இன்று வியாழக்கிழமை மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக இடைவெளிகளை பின்பற்றி, முகக் கவசம் அணிந்து, சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த, ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர்

மேலும்...
யாழ் முதல்வருக்கு பிணை: ஜனாதிபதியிடம் பேசி, முதல் மன்னிப்பு பெற்றுக் கொடுத்ததாக அமைச்சர் தேவனந்தா தெரிவிப்பு

யாழ் முதல்வருக்கு பிணை: ஜனாதிபதியிடம் பேசி, முதல் மன்னிப்பு பெற்றுக் கொடுத்ததாக அமைச்சர் தேவனந்தா தெரிவிப்பு 0

🕔10.Apr 2021

யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜரானார். இதற்கமைய, 02 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். குறித்த வழக்கு, எதிர்வரும் ஜுன்

மேலும்...
புலிகளின் சீருடைக்கு ஒப்பானதை, யாழ் மாநகர ஊழியர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில், மேயர் மணிவண்ணன் கைது

புலிகளின் சீருடைக்கு ஒப்பானதை, யாழ் மாநகர ஊழியர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில், மேயர் மணிவண்ணன் கைது 0

🕔9.Apr 2021

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 1.45 அளவில் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ள காவல்படை மற்றும் அதன் சீருடை என்பன தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று இரவு சுமார்

மேலும்...
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப், இணையத்தளம் நடத்திய குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் கைது

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப், இணையத்தளம் நடத்திய குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் கைது 0

🕔29.Mar 2021

விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றை நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத விசாரணை பிரிவால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த யூரியூப் தளம், இணையத்தளம் தொடர்பில் சர்வதேச

மேலும்...
மன்னாரில் சுமார் 08 ஆயிரம் பேர், வாக்காளர் டாப்பிலிருந்து பலவந்தமாக நீக்கம்: மீள சேர்க்குமாறு றிசாட் எம்.பி கோரிக்கை

மன்னாரில் சுமார் 08 ஆயிரம் பேர், வாக்காளர் டாப்பிலிருந்து பலவந்தமாக நீக்கம்: மீள சேர்க்குமாறு றிசாட் எம்.பி கோரிக்கை 0

🕔15.Jan 2021

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 7727 வாக்காளர்களின் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும், அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் டாப்பிலிருந்து நீக்கியுள்ளனர் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள் என்றும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு

மேலும்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டது 0

🕔9.Jan 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி நேற்றிரவு இடித்து அகற்றப்பட்டது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி நேற்ற வெள்ளிக்கிழமை இரவு இடித்து அகற்றப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. பல்கலைக்கழக மானியங்கள்

மேலும்...
பலாத்கார தகனத்துக்கு எதிராக: மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம்

பலாத்கார தகனத்துக்கு எதிராக: மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம் 0

🕔31.Dec 2020

– எ.எம். றிசாத் – கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரை பலாத்காரமாக தகனம் செய்வதற்கு எதிராகவும், அவ்வாறான உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் கோரி, மன்னாரில் இன்று வியாழக்கிழமை கவனஈர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்த கவனஈர்ப்பு போராட்டம், மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்