111 கைக்குண்டுகள், உழுத காணியிலிருந்து மீட்பு 0
உழுது கொண்டிருந்த காணியொன்றிலிருந்து, 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் – நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை மீட்டதாக யாழ்ப்பாணம் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். நவாலி – அட்டகிரி பகுதியில் காணியொன்றினை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழுத நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்றை அவதானித்துள்ளார். இதனையடுத்து குறித்த நபரிடமிருந்து கிடைக்கபெற்ற தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த