காவலூர் அகிலனின் ‘மீள் நினைவுகள்’ நூல் வெளியீடு 0
காவலூர் அகிலன் எழுதிய ‘மீள் நினைவுகள்’ கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில்இடம்பெற்றது. வவுனியா தமிழ் விருட்சம் செயலாளரும், கவிஞருமான மாணிக்கம் ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், நூல் அறிமுக உரையினை ‘செல்லமுத்து வெளியீட்டக’ இயக்குனரும், ‘கனடா படைப்பாளிகள் உலகம்’ இலங்கை ஒருங்கிணைப்பாளருமான யோ. புரட்சி நிகழ்த்தினார். யாழ். இலக்கியக்குவிய தலைவர்