Back to homepage

வட மாகாணம்

காவலூர் அகிலனின் ‘மீள் நினைவுகள்’ நூல் வெளியீடு

காவலூர் அகிலனின் ‘மீள் நினைவுகள்’ நூல் வெளியீடு 0

🕔20.Oct 2015

காவலூர் அகிலன் எழுதிய ‘மீள் நினைவுகள்’ கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில்இடம்பெற்றது. வவுனியா தமிழ் விருட்சம் செயலாளரும், கவிஞ‌ருமான மாணிக்கம் ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,  நூல் அறிமுக உரையினை ‘செல்லமுத்து வெளியீட்டக’ இயக்குனரும், ‘கனடா படைப்பாளிகள் உலகம்’ இலங்கை ஒருங்கிணைப்பாளருமான‌ யோ. புரட்சி நிகழ்த்தினார். யாழ். இலக்கியக்குவிய தலைவர்

மேலும்...
வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு 0

🕔16.Oct 2015

வடக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் இரண்டரை மணித்தியால காலக்கெடுவுக்குள், ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.10.2015) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து, அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாடுமுழுவதிலும் நடத்துவதற்கு அழைப்பு மேற்படி அழைப்பு விடுக்கப்படுகிறது. புலிகளால்

மேலும்...
குடிநீர் வழங்கல் 60 வீதமாக அதிகரிக்கப்படும்; வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம்

குடிநீர் வழங்கல் 60 வீதமாக அதிகரிக்கப்படும்; வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம் 0

🕔3.Oct 2015

‘வடக்கு, வடமத்திய மாகாணத்திலும், இதர மாகாணங்கள் சிலவற்றிலும் வசிக்கும் மக்கள் மத்தியில், ரசாயனப் பதார்த்தங்கள் கலந்த குடிநீர்ப் பாவனை உள்ளது. இதனால், இந்நீரை அருந்துவோரிடையே சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருகிறது. எனவே, அவ்வாறானவர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதற்கான எல்லா வழிவகைகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம்’ என்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும்,

மேலும்...
யாழ் முஸ்லிம் ஒன்று கூடலில், மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பு

யாழ் முஸ்லிம் ஒன்று கூடலில், மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பு 0

🕔27.Sep 2015

– பாறுக் ஷிஹான் –‘யாழ் முஸ்லிம் ஒன்று கூடல்’ எனும் பெயரிலான முஸ்லிம் கலாச்சார நிகழ்வு, நேற்று முன்தினமும், நேற்று சனிக்கிழமையும் – இரண்டு நாட்கள், ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வினை, வடக்கு மாகாண கல்வி ,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், யாழ் முஸ்லீம் சிவில் சமூகமும் இணைந்து நடத்தியது.மேற்படி நிகழ்வில், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை

மேலும்...
யாழில் இரு சடலங்கள் கண்டெடுப்பு

யாழில் இரு சடலங்கள் கண்டெடுப்பு 0

🕔22.Aug 2015

– பாறுக் ஷிஹான் –  யாழ்ப்பாணம் கொட்டடி மற்றும் கேணியடி வைரவர் கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து, இன்று சனிக்கிழமை இரு சடலங்கள் மீட்கப்பட்டன.கொட்டடி 03ஆம் ஒழுங்கை முத்தம்மாள் வீதியைச் சேர்ந்த  மூன்று பிள்ளைகளின் தந்தையான பூராஜா (வயது 38) என்பவர் யாழ் கொட்டடியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மதுபோதையில் வந்த நிலையில்,

மேலும்...
மஸ்தான்: வெற்றிலையில் வென்ற, ஒரே முஸ்லிம்

மஸ்தான்: வெற்றிலையில் வென்ற, ஒரே முஸ்லிம் 0

🕔20.Aug 2015

ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் இம்முறை பொதுத் தேர்தலில், நாடு முழுவதும் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களில், வன்னி மாவட்டத்தில் களமிறங்கிய கே.கே. மஸ்தான் என்பவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.ஐ.ம.சு.முன்னணி சார்பில் இம்முறை போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களான, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தோல்வியடைந்த நிலையில், இந்தப் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட மஸ்தான் என்பவர்

மேலும்...
குருணாகலில் களமிறங்கிய ‘சிவாஜி’க்கு 91 விருப்பு வாக்குகள்

குருணாகலில் களமிறங்கிய ‘சிவாஜி’க்கு 91 விருப்பு வாக்குகள் 0

🕔19.Aug 2015

நடைபெற்ற பொதுத் தேர்தலில் – குருணாகல் மாவட்டத்தில், சுயேற்சைக் குழு சார்வில் போட்டியிட்ட வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், 91 விருப்பு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். ஆயினும்,  தனது முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிர்ப்பினை வெளிக்காட்டுவதற்காவே,  குருணாகல் மாவட்டத்தில் –

மேலும்...
யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு

யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு 0

🕔18.Aug 2015

நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 25,496 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 02 லட்சத்து 07 ஆயிரத்து 577 (69.12 வீதம்) வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களையும்,  ஈ.பி.டி.பி எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 30 ஆயிரத்து 232 (10.07 வீதம்) வாக்குகளைப் பெற்று 01 ஆசத்தினையும்,

மேலும்...
10 கிலோ கஞ்சாவுடன், வல்வெட்டித்துறையில் நபர் கைது

10 கிலோ கஞ்சாவுடன், வல்வெட்டித்துறையில் நபர் கைது 0

🕔14.Aug 2015

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதற்கு முயற்சித்த நபரொருவரை, வல்வெட்டித்துறை பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை முன்னிரவு கைது செய்தனர். பொலிசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலொன்றின் பேரில், குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது,  10 கிலோ 227 கிராம் எடையுடைய, கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் –

மேலும்...
நஞ்சு போத்தலோடு வந்து, மு.கா.வில் ஆசனம் பெற்றவர், அந்தக் கட்சிக்கே நஞ்சு வைக்கப் பார்க்கிறார்: ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு

நஞ்சு போத்தலோடு வந்து, மு.கா.வில் ஆசனம் பெற்றவர், அந்தக் கட்சிக்கே நஞ்சு வைக்கப் பார்க்கிறார்: ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔13.Aug 2015

முஸ்லிம் காங்கிரஸை அழிக்கத் துணிந்த,முஸ்லிம்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உட்படுத்திய முன்னைய அராஜக ஆட்சியை – நாம் கவிழ்த்ததன் பின்னர், இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். ஆனால், ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்த முற்படுவதன் மூலம், மீண்டும் மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தி முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்யப் போகின்றனர்.முஸ்லிம்கள்

மேலும்...
யாழ் ஒஸ்மானியாவுக்கு நிரந்தர அதிபரை நியமிக்குமாறு கோரி, கவன ஈர்ப்பு போராட்டம்

யாழ் ஒஸ்மானியாவுக்கு நிரந்தர அதிபரை நியமிக்குமாறு கோரி, கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔7.Aug 2015

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு நிரந்திர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி, இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையின்போது, ஆசியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, தற்காலிக அதிபர் ஒருவரே கடமையாற்றி வருகின்றார். இந்த நிலையில், இப் பாடசாலைக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு, பல்வேறு

மேலும்...
இரண்டரை தசாப்தங்களுக்குப் பின்னர், யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் மீண்டும் உயர்தர வகுப்புகள் ஆரம்பம்

இரண்டரை தசாப்தங்களுக்குப் பின்னர், யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் மீண்டும் உயர்தர வகுப்புகள் ஆரம்பம் 0

🕔21.Jul 2015

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில்  25 வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தர வகுப்புகள், மீண்டும் நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன.இக் கல்லூரியில், 1990 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்ட உயர்தர வகுப்புகள்,  அதிபர் ரி. மகேந்திர ராசா மற்றும் பிரதி அதிபர் மௌலவி எம்.ஏ. பைசர் மதனி ஆகியோரின் அயராத முயற்சியினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன.முதற்கட்டமாக,

மேலும்...
அமைச்சர் றிசாத்தின் மயில், கன்னித் தேர்தலில் களமிறங்குகிறது

அமைச்சர் றிசாத்தின் மயில், கன்னித் தேர்தலில் களமிறங்குகிறது 0

🕔13.Jul 2015

– அஷ்ரப் ஏ. சமத் –அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியானது, முதன் முறையாக, அம்பாறை மாவட்டத்தில் தனது ‘மயில்’ சின்னத்தில் தேர்தலொன்றில்  போட்டியிடுகின்றது. இந்த நிலையில், அ.இ.ம.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் – வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில், முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார். இதற்கிணங்க, அவரின் தலைமையில்,  09  பேர் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். மேற்படி பட்டியலில் – அமைச்சர்

மேலும்...
மாகாண அலுவலகத்தில், பால்பொங்கும் நிகழ்வு

மாகாண அலுவலகத்தில், பால்பொங்கும் நிகழ்வு 0

🕔9.Jul 2015

– பாறுக் ஷிஹான் –வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் – புதிய மாகாண அலுவலகத்தில், சம்பிரதாயபூர்வ பால்பொங்கல் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில், வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா. டெனிஸ்வரன் கலந்து கொண்டார்.இதுவரை, யாழ்ப்பாணம் கைதடியில் இயங்கி வந்த – மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகமானது, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம்

மேலும்...
கடல் வழியாக கஞ்சா கடத்திய  இந்தியர்கள், தலைமன்னாரில் கைது

கடல் வழியாக கஞ்சா கடத்திய இந்தியர்கள், தலைமன்னாரில் கைது 0

🕔7.Jul 2015

இந்தியாவிருந்து கடல் வழியாக கஞ்சா கடத்தி வந்தபோது, தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு இந்தியர்கள் – இன்று செவ்வாய்கிழமை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேற்படி நபர்கள், இந்தியாவிலிருந்து படகு மூலம் 28 கிலோ 100 கிராம் எடை கொண்ட – கேரள கஞ்சாவைக் கடத்தியபோது, தலைமன்னார் கடற்கரையில் வைத்து, நேற்று திங்கட்கிழமை நண்பகல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்