மீன்பிடி நடவடிக்கைக்காகவே தற்கொலை அங்கி, வெடிபொருட்களைக் கொண்டு வந்தாராம்: கைதானவர் தெரிவிப்பு 0
மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும் என்பதால்தான் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை தனது வீட்டுக்குக் கொண்டு வந்ததாக, கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் கைது செய்யப்பட்ட எட்வேர்ட் ஜூலியன் என்பவர் தெரிவித்தார்.சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர்