Back to homepage

வட மாகாணம்

அடையாளம் தெரியாத கும்பல் வீட்டுக்குத் தீ வைத்ததில் ஒருவர் பலி; 09 பேர் வைத்தியசாலையில்

அடையாளம் தெரியாத கும்பல் வீட்டுக்குத் தீ வைத்ததில் ஒருவர் பலி; 09 பேர் வைத்தியசாலையில் 0

🕔23.Jul 2023

பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டுக்கு, அடையாளம் தெரியாத கும்பலொன்று தீ வைத்தமையினால், 21 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (23) அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவாவர். தீ விபத்தில் காயமடைந்தவர்களில்

மேலும்...
நீதிமன்றின் சான்றுப்பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற, நீதிமன்ற உத்தியோகத்தர் கைது

நீதிமன்றின் சான்றுப்பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற, நீதிமன்ற உத்தியோகத்தர் கைது 0

🕔19.Jul 2023

– லெம்பட் – மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப்பொருளாக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்றைய தினம் (19) காலை மன்னார் நகர பகுதியில் மன்னார் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பணி புரியும் உத்தியோகஸ்தர் ஒருவர், மன்னார்

மேலும்...
கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில் 0

🕔28.Jun 2023

நபர் ஒருவர் மீது – கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று (28) காலை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதில் அவர் காயமடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் – காரில் பயணித்த 28வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு

மேலும்...
சர்வதேச பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற வேண்டும் என்பதை, எனது கைது எடுத்துக் காட்டுகிறது: பிணையில் வந்தபின்னர் கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு

சர்வதேச பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற வேண்டும் என்பதை, எனது கைது எடுத்துக் காட்டுகிறது: பிணையில் வந்தபின்னர் கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு 0

🕔7.Jun 2023

– புதிது செய்தியாளர் – “சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இன்றைய எனது கைது எடுத்துக்காட்டுகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் – ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார். தம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸாரை விசாரிக்க

மேலும்...
கஜேந்திரகுமாருக்கு பிணை: கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு

கஜேந்திரகுமாருக்கு பிணை: கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔7.Jun 2023

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைக்கு அவர் ஊறுவிளைவித்ததாகத் தெரிவித்து – இன்று (07) காலை கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை – பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை, அவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்

மேலும்...
போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் யாழில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல்

போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் யாழில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல் 0

🕔10.May 2023

– பிரதீபன் – போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் பளையில் வைத்து இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அந்த சந்தேக நபருடன் தொடர்புடைய இளைஞரே யாழ்ப்பாணம் நகரில் வைத்து

மேலும்...
நெடுந்தீவு ஐவர் படுகொலை: சந்தேக நபர் தங்க ஆபரணங்களுடன் கைது

நெடுந்தீவு ஐவர் படுகொலை: சந்தேக நபர் தங்க ஆபரணங்களுடன் கைது 0

🕔23.Apr 2023

நெடுந்தீவில் 05 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய 51 வயதான ஒருவரென பொலிஸார் தெரவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெடுந்தீவு – மாவலி இறங்கு துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள வீட்டில் வசித்துவந்த வயோதிபப் பெண், நெடுந்தீவுக்கு வருவோருக்கு தங்குமிட வசதிகளை

மேலும்...
நெடுந்தீவு வீடொன்றில் ஐவர் கொலை: வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி

நெடுந்தீவு வீடொன்றில் ஐவர் கொலை: வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Apr 2023

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (22) அதிகாலை 05 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொலையானவர்களில் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர். அடையாளம் தெரியாதவர்கள் குறித்த வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் ஒருவர் – யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக

மேலும்...
கடலில் மிதந்து வந்த நாலரை கிலோகிராம் ‘ஐஸ்’: கடற்படையினரிடம் சிக்கியது

கடலில் மிதந்து வந்த நாலரை கிலோகிராம் ‘ஐஸ்’: கடற்படையினரிடம் சிக்கியது 0

🕔3.Apr 2023

கடலில் மிதந்து வந்த பெருந்தொகை ‘ஐஸ்’ போதைப்பொருள் நேற்று (02) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தலைமன்னார் – மணல்மேடு கடற்பரப்பில் மிதந்த 67 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப் பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டது. தலைமன்னார் பகுதியை அண்மித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே, குறித்த ‘ஐஸ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த

மேலும்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு: பொலிஸாரின் சந்தேகமும் வெளியானது

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு: பொலிஸாரின் சந்தேகமும் வெளியானது 0

🕔7.Mar 2023

வவுனியா குட்ஷெட் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் இன்று (07) மீட்கப்பட்டுள்ளன. 42 வயதுடைய நபரொருவர், அவரின் 36 வயதுடைய மனைவி மற்றும் 09 மற்றும் 03 வயதுடைய இரண்டு மகள்கள் ஆகியோரே உயிரிந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு

மேலும்...
‘உங்களுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தவர் யார்’; உயிருடன் உள்ளதாகக் கூறப்படும் பிரபாகரனின் ‘மகளிடம்’ தொடுக்கப்பட்ட கேள்வி: சித்தார்த்தன் எம்.பி வெளியிட்ட தகவல்

‘உங்களுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தவர் யார்’; உயிருடன் உள்ளதாகக் கூறப்படும் பிரபாகரனின் ‘மகளிடம்’ தொடுக்கப்பட்ட கேள்வி: சித்தார்த்தன் எம்.பி வெளியிட்ட தகவல் 0

🕔1.Mar 2023

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனக் கூறப்பட்ட ஒருவரை – சுவிஸர்லாந்தில் இருந்து சென்ற ஒருவர் லண்டனில் சந்தித்ததாகவும், அவர் பிரபாகரனின் மகள்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கேள்வியொன்றை தொடுத்ததாகவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்திருக்கிறார். புலிகளின் தலைவருடைய மகள் உயிருடன் இருப்பதாகவும்,

மேலும்...
தேர்தல் பிற்போடப்பட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்: கட்டுப் பணம் செலுத்திய பின்னர், றிசாட் பதியுதீன் தெரிவிப்பு

தேர்தல் பிற்போடப்பட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்: கட்டுப் பணம் செலுத்திய பின்னர், றிசாட் பதியுதீன் தெரிவிப்பு 0

🕔20.Jan 2023

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று (20) மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது.  இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்; “மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக

மேலும்...
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் ராஜிநாமா: வரவு – செலவுத் திட்ட தோல்விக்கு பின்னரான முடிவு

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் ராஜிநாமா: வரவு – செலவுத் திட்ட தோல்விக்கு பின்னரான முடிவு 0

🕔30.Dec 2022

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 07 மேலதிக வாக்குகளால் கடந்த 21ம் திகதி

மேலும்...
பாடசாலை மாணவர்களுக்கு போதைக் குளிசை விற்றவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதைக் குளிசை விற்றவர் கைது 0

🕔28.Nov 2022

பாடசாலை மாணவர்களுக்கு போதையேற்றக் கூடிய பரிந்துரைக்கப்படாத குளிசைகளை விநியோகித்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய நபர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பூவரசங்குளத்துக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் 150 மில்லிகிராம் அளவினைக் கொண்ட 539 குளிசைகளை வைத்திருந்தார். வவுனியாவைச் சேர்ந்த சந்தேக நபர்

மேலும்...
12 கோடி ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணம் சகோதரிகள்: முதலாம் திகதி வரை விளக்க மறியல்

12 கோடி ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணம் சகோதரிகள்: முதலாம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔21.Nov 2022

வங்கிக் கணக்குகள் ஊடாக கிட்டத்தட்ட 12 கோடி ரூபாயை மோசடி  செய்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் – நாவாந்துறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடம் 23 வங்கிக் கணக்குகள் ஊடாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்