Back to homepage

பிரதான செய்திகள்

சம்பூர்  அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தோப்பூர் அல்லை நகரில் ஆர்ப்பாட்டம்

சம்பூர் அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தோப்பூர் அல்லை நகரில் ஆர்ப்பாட்டம் 0

🕔27.May 2016

– றிசாத் ஏ காதர் – மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூர் அல்லை நகரில் இன்று வெள்ளிக் கிழமை பேரணியொன்று இடம்பெற்றது. நிலக்கரி மூலம் செயற்படும் அனல்மின்சார நிலையத்தைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக எரிவாய்வு மூலம் செயற்படும் மின்சார நிலையத்தை அமைப்பதற்கு

மேலும்...
மஹியங்கணை இன முறுகலை தவிர்ப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார்; பிரதேசவாசி சாட்சியம்

மஹியங்கணை இன முறுகலை தவிர்ப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார்; பிரதேசவாசி சாட்சியம் 0

🕔27.May 2016

மகியங்கணை பிரதேசத்தில் – பங்கரகம்மன கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், வெசாக் தினத்தன்று பௌத்த கொடிகளை தீயிட்டுக் கொழுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தினைத் தொடர்ந்து ஏற்படவிருந்த இன முறுகலைத் தவிர்ப்பதற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார் என்று பங்கரமமையினைச் சேர்ந்த ஷேகுதீன் மௌலவி தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அமைச்சர் ரஊப் ஹக்கீமின் கவனத்திற்கு –

மேலும்...
வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு

வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு 0

🕔27.May 2016

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்சிகே இதனைக் கூறியுள்ளார். வாகனங்களின் வரி அதிகரிக்கப்பட்டமையே இந்த விலையேற்றத்துக்கான காரணமாகும். இதன்படி 1000 cc இற்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன. வேன் மற்றும் லொறிகளின் விலை

மேலும்...
கினிகத்தேன பிரதான வீதியில் வெடிப்பு; அனர்த்தம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிப்பு

கினிகத்தேன பிரதான வீதியில் வெடிப்பு; அனர்த்தம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிப்பு 0

🕔27.May 2016

– க. கிஷாந்தன் – கினிகத்தேன நகரின் பிரதான வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. ஹட்டன் – கண்டி பிரதான வீதியின் கினிகத்தேன நகரிலுள்ள முதலாவது பிரதான வீதியில் பயணம் மேற்கொள்வதற்கு நேற்று வியாழக்கிழமை முதல் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். கடந்த இரண்டு தினங்களாக கினிகத்தேன பொலிஸ் நிலையத்திற்கும் கினிகத்தேன

மேலும்...
கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம்; ஹாபிஸ் நஸீரிடம் விளக்கம் கோர, பிரதமர் தீர்மானம்

கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம்; ஹாபிஸ் நஸீரிடம் விளக்கம் கோர, பிரதமர் தீர்மானம் 0

🕔27.May 2016

கடற்படை அதிகாரியொருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய சம்பவம் தொடர்பில், முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் விளக்கம் கோருவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், கிழக்கு மாகாண முதலமைச்சர் தரப்பு நியாயங்களைக் கேட்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுணரட்ணவிடமும், குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விளக்கமொன்றினை பிரதமர் கோரியுள்ளார். ஜப்பானிலிருந்து

மேலும்...
தாஜுதீன் மரணம் விபத்து எனக்கூறி, கோவையை மூடிவிடுமாறு அனுர உத்தரவிட்டார்; நீதிமன்றில் தெரிவிப்பு

தாஜுதீன் மரணம் விபத்து எனக்கூறி, கோவையை மூடிவிடுமாறு அனுர உத்தரவிட்டார்; நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔27.May 2016

வசிம் தாஜூதீன் கொலை தொடர்பான விசாரணை கோவையை மூடுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தமக்கு உத்தரவிட்டார் என்று, ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் கமராலலாகே தர்மவர்தன விசாரணைகளின் போது கூறியதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். தாஜூதீன் கொலை குறித்து நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது,

மேலும்...
‘ஜந்து கண்டங்களின் மண்’ கவிதை நூல் வெளியீடு

‘ஜந்து கண்டங்களின் மண்’ கவிதை நூல் வெளியீடு 0

🕔27.May 2016

– அஷ்ரப் ஏ சமத் –வெளிநாட்டு அமைச்சின் சிரேஸ்ட பணிப்பாளரும் முன்னாள் ஒஸ்ரியா நாட்டின் துாதுவருமான கல்முனை எச்.ஏ. அசீஸ் எழுதிய ‘ஜந்து கண்டங்களின் மண்’ எனும் கவிதை நூலின் வெளியீட்டு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொழும்பு தமிழ் இடம்பெற்றது.கவிஞர் டொக்டா் தாசீம் அஹமத் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அதிதிகளாக பேராசிரியா் எம். ஏ. நுஹ்மான், முன்னாள் அமைச்சா்களான ஏ.ஆர்.

மேலும்...
வெள்ளப் பாதிப்பு; முஸ்லிம் காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி ஆரம்பம்

வெள்ளப் பாதிப்பு; முஸ்லிம் காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி ஆரம்பம் 0

🕔26.May 2016

– ஷபீக் ஹுஸைன் –முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டில், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை கழுவி துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் வெல்லம்பிட்டி, மெகடகொலன்னாவ, பொல்வத்த, வென்னவத்த மற்றும் அம்பத்தல ஆகிய இடங்களில் இடம்பெற்றன.வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளும் இரண்டாம் கட்ட பணியாக இந்

மேலும்...
தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போல், கிழக்கு முதலமைச்சர் செயற்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போல், கிழக்கு முதலமைச்சர் செயற்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔26.May 2016

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் போன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை அதிகாரி ஒருவரை, கிழக்கு மாகாண முதலமைச்சர் அவமதித்தமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு முதலமைச்சர், கடற்படை அதிகாரியைத் தூற்றிய சம்பவமானவது படைவீரர்களை

மேலும்...
01 கிலோவுக்கு மேல் தங்கம் வைத்திருந்த, மஹிந்தவின் முன்னாள் இணைப்புச் செயலாளர் கைது

01 கிலோவுக்கு மேல் தங்கம் வைத்திருந்த, மஹிந்தவின் முன்னாள் இணைப்புச் செயலாளர் கைது 0

🕔26.May 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் இணைப்புச் செயலாளர் சம்பிக்க கருணாரத்ன, தன்வசம் 1.1. கிலோகிராம் தங்கத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று புதன்கிழமை, அவருடைய பொரலஸ்கமுவ வீட்டில் வைத்து கைது செய்தனர். கடந்த வருடம் நொவம்பர் மாதமும் இவரை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தமை

மேலும்...
பறக்கும் தட்டு பற்றிய உண்மைகளை ஒபாமா வெளிப்படுத்தவுள்ளார்

பறக்கும் தட்டு பற்றிய உண்மைகளை ஒபாமா வெளிப்படுத்தவுள்ளார் 0

🕔26.May 2016

பறக்கும் தட்டு பற்றிய உண்மைகளை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வெளிப்படுத்த உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், தான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் பறக்கும் தட்டு குறித்த உண்மையை வெளிப்படுத்துவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையிலேயே பறக்கும் தட்டுக் குறித்த உண்மைகளை ஒபாமா வெளிப்படுத்த

மேலும்...
படை வீரர்களை அவமதிப்பதற்கு இடமளிக்க கூடாது; ஹாபிஸ் நஸீரின் செயற்பாடு குறித்து பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கருத்து

படை வீரர்களை அவமதிப்பதற்கு இடமளிக்க கூடாது; ஹாபிஸ் நஸீரின் செயற்பாடு குறித்து பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கருத்து 0

🕔26.May 2016

தீவிரவாதத்தை இல்லாமல் ஒழிக்க போராடிய படை வீரர்களை அவமதிப்பதற்கு, யாருக்கும் இடமளிக்கக் கூடாதென்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் – கடற்படை அதிகாரியொருவரை திட்டியமை தொடர்பில் அமைச்சர் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர்

மேலும்...
வசீம் தாஜுதீன் கொலை: முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

வசீம் தாஜுதீன் கொலை: முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔26.May 2016

வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் இன்று கொழும்பு நீதவான்

மேலும்...
ஹாபிஸ் நஸீர் நல்ல நண்பர், அவரின் நடத்தையை நியாப்படுத்த முடியாது: பாதுகாப்பு செயலாளர்

ஹாபிஸ் நஸீர் நல்ல நண்பர், அவரின் நடத்தையை நியாப்படுத்த முடியாது: பாதுகாப்பு செயலாளர் 0

🕔26.May 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது நல்ல நண்பர் என்றபோதிலும், கடற்படை அதிகாரியுடன் அவர் நடந்து கொண்ட விதத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்றிரவு கலந்து கொண்டபோதே பாதுகாப்புச் செயலாளர் இதனைக் கூறினார். முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருடன் – தான் தொலைபேசியில்

மேலும்...
கிழக்கு கல்வியமைச்சர் தலையிலான குழுவினர் அக்கரைப்பற்று விஜயம்

கிழக்கு கல்வியமைச்சர் தலையிலான குழுவினர் அக்கரைப்பற்று விஜயம் 0

🕔26.May 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு விஜயம் செய்கின்றனர். கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம். நிசாம், கல்வியமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன, மாகாண கல்வித் திணைக்கள பிரதம கணக்காளர்பீ.கேதீஸ்வரன், கல்வியமைச்சின்உதவிச் செயலாளர்கள், மேலதிக மாகாணப் பணிப்பாளர்கள், பாடங்களுக்குப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்