Back to homepage

பிரதான செய்திகள்

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம், அரைக் கோடிக்கும் அதிகம்

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம், அரைக் கோடிக்கும் அதிகம் 0

🕔4.Jun 2016

இலங்கை நாடாளுமன்றத்தின் மாதாந்த மின்சார கட்டணமாக, 50 தொடக்கம் 60 லட்சம் வரையில் செலுத்தப்படுவதாக தெரியவருகிறது. நாடாளுமன்றத்தின் இவ்வாறான பாரியளவு மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்காக, சூரிய சக்தி மூலம் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் ஏற்பாட்டினை இந்த வருடத்திற்குள் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆயினும்,  நாடாளுமன்ற கட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில், இதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சபாநாயகர்

மேலும்...
ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் வழங்கும் உணவு மிகவும் மோசமானவை; அமைச்சர் ராதாகிருஸ்ணண்

ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் வழங்கும் உணவு மிகவும் மோசமானவை; அமைச்சர் ராதாகிருஸ்ணண் 0

🕔4.Jun 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் பத்தனை ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு தரமற்றதாகவும், மிகவும் மோசமாகவும் இருப்பதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரி வளாகம் காடுமன்டிய நிலையில் காணப்படுவதாகவும், இவை, நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகின்றதாகவும் அவர் கூறினார். பத்தனை ஸ்ரீ பாத கல்விக் கல்லூரிக்கு

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை மக்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் நிவாரணம் வழங்கி வைப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை மக்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் நிவாரணம் வழங்கி வைப்பு 0

🕔4.Jun 2016

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை பிரதேச மக்களுக்கு, ஐக்கிய அரபு ராச்சியத்தின் செம்பிறைச் சங்கத்தின் நிவாரண பொருட்களை அமைச்சர் ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை வழங்கி வைத்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் மல்வானை பிரதேசத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டார். அதன்போதே, மேற்படி நிவாரணம் பொருட்களை மக்களிடம் கையளித்தார். இதேவேளை, வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மல்வானை

மேலும்...
நீதித்துறையில் மீண்டும் நம்பிக்கை இழப்பு; ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவிப்பு

நீதித்துறையில் மீண்டும் நம்பிக்கை இழப்பு; ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவிப்பு 0

🕔4.Jun 2016

இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை மீண்டும் இழக்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது. அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக யானைக் குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு பிணை வழங்கப்பட்ட முறை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச ரீதியாக இலங்கை அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்

மேலும்...
ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்த முகம்மது அலி; வாழ்வின் சுவாரசிய சம்பவங்கள்

ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்த முகம்மது அலி; வாழ்வின் சுவாரசிய சம்பவங்கள் 0

🕔4.Jun 2016

களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என குத்துச்சண்டை உலகில் கொடிகட்டிப்பறந்த குத்துச்சண்டை நாயகன் முகம்மது அலி இன்று மறைந்தார். தன்னிகரற்ற வெற்றியாளனாக குத்துச்சண்டை உலகில் கோலோச்சிய முகம்மது அலி, தனது ஆக்ரோஷமான குத்துக்களால் எதிராளியை நிலைகுலைய வைக்கும் அசாத்திய திறமைக்கு சொந்தக்காரராக விளங்கியவர். அவரது

மேலும்...
கல்முனையில் சுகாதாரமற்ற 13 ஹோட்டல்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

கல்முனையில் சுகாதாரமற்ற 13 ஹோட்டல்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் 0

🕔4.Jun 2016

– ஹமீட் –கல்முனை நகர் பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று சனிக்கிழமை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது, சுகாதாரமற்ற வகையில் செயற்பட்ட 13 ஹோட்டல்கள் அடையாளம் காணப்பட்டன.கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி. பேரம்பலம் தலைமையில் கல்முனைப் பிரதேச பொதுச்

மேலும்...
குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மட் அலி மரணம்

குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மட் அலி மரணம் 0

🕔4.Jun 2016

உலகளவில் குத்துச்சண்டை ஜாம்பவான் எனப் புகழப்படும் முகமது அலி இன்று சனிக்கிழமை மரணமானார். அமெரிக்காவின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் முகமது அலி, உடல்நலமின்மை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 74 ஆவது வயதில் மரணமடைந்தார். பார்கின்சன் எனும் நோயால் 1980 ஆம் ஆண்டுபாதிக்கப்பட்டிருந்த முகமது அலி, கடந்த ஆண்டு நுரையீரல் மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளுக்கும்

மேலும்...
பதவி விலகும் எண்ணம் கிடையாது; கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

பதவி விலகும் எண்ணம் கிடையாது; கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு 0

🕔4.Jun 2016

ஆளுநர் பத­வியை ரா­ஜி­னாமா செய்யும் நோக்கம் இல்லை என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, தன்னை ரா­ஜி­னாமா செய்­யு­மாறு அரசு தரப்­பி­லி­ருந்து எவ்­வித கோரிக்­கைகளும் விடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் கூறினார். ‘கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வில­கலாம்’ எனும் தலைப்பில் நேற்று ஊடகமொன்றில் செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது. இந்த செய்தி தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும்

மேலும்...
யோசிதவின் புதிய காதலி; இணையத்தைக் கலக்கும் படங்கள்

யோசிதவின் புதிய காதலி; இணையத்தைக் கலக்கும் படங்கள் 0

🕔3.Jun 2016

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோசித ராஜபக்ஷவின் புதிய காதலியின் படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன. யொஹானா ரத்வத்த எனக் கூறப்படும் பெண்ணின் படங்களும், அவருடன் யோசித ராஜபக்ஷ மிக நெருக்கமாக உள்ள படங்களும் இவ்வாறு வெளியாகியுள்ளன. யோசிதவின் புதிய காதலி யொஹானா  -கண்டி மாவட்ட அரசியல்வாதி லொஹான் ரத்வத்தயின் மகளாவார். மேலும், இவர் – முன்னாள்

மேலும்...
மட்டக்களப்பு பல்லைக்கழகத்துக்கு உதவிகளை வழங்குவேன்; அமைச்சர் ஹிஸ்புலாவிடம் மலேசிய முதலமைச்சர் உறுதி

மட்டக்களப்பு பல்லைக்கழகத்துக்கு உதவிகளை வழங்குவேன்; அமைச்சர் ஹிஸ்புலாவிடம் மலேசிய முதலமைச்சர் உறுதி 0

🕔3.Jun 2016

மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுவரும் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் – தொழில்நுட்ப ரீதியாகவும், பாட விதான ரீதியாகவும் வழங்குவதாக மலேசியாவின் பிராக் மாநில முதலமைச்சர், ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதியளித்தார். மலேசியவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தனது குழுவினருடன் இன்று வெள்ளிக்கிழமை காலை மலேசியாவின் பிராக் மாநிலத்தின் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே,

மேலும்...
புத்தளம் மாவட்ட குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பேன்: அமைச்சர் ஹக்கீம் உறுதி

புத்தளம் மாவட்ட குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பேன்: அமைச்சர் ஹக்கீம் உறுதி 0

🕔3.Jun 2016

புத்தள மாவட்ட மக்களின் நீண்ட கால தேவையாகவுள்ள சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கல்களை தீர்த்து வைப்பதற்குரிய சகல நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.தமது அமைச்சின் கீழ் வெளிநாட்டு கடனுதவிகளைப் பெற்றாவது இதனை நிறுவேற்றுவேன் என்றும் அவர் கூறினார்.புத்தளம் கலசார

மேலும்...
கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு

கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔3.Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சரை ராணுவ முகாம்களுக்குள் நுழைய முயாமல் தடைசெய்வதற்கு ஜனாதிபதியால் மட்டுமே முடியும் என்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டில் இல்லாதபொழுது, கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு, ராணுவத்தினர் இனப்பாகுபாட்டினைத் தூண்டினார்களா என்பது குறித்து விசாரிக்குமாறு, பல அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே,

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைக்கக் கூடாது; அரசியலமைப்பு நிபுணர்குழு பரிந்துரை

வடக்கு – கிழக்கு இணைக்கக் கூடாது; அரசியலமைப்பு நிபுணர்குழு பரிந்துரை 0

🕔3.Jun 2016

வடக்­கு மற்றம் கிழக்­கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என அர­சி­ய­ல­மைப்பு குறித்த யோச­னைகள் பெறும்  நிபுணர் குழு பரிந்­து­ரைத்­துள்ளது. மேலும், சிறு­பான்­மை­யினர் சார்பில் உப ஜனா­தி­பதி ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும் எனவும் அந்தக்குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்பில் மக்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்ட சுமார் 5000 க்கும் மேற்­பட்ட யோச­னை­க­ளி­லி­ருந்தே இந்த பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் சமூகம் சார்பில்

மேலும்...
சிராந்தியின் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தும் நிலை; அமைச்சர் ஹர்ஸ தகவல்

சிராந்தியின் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தும் நிலை; அமைச்சர் ஹர்ஸ தகவல் 0

🕔3.Jun 2016

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவருடைய மனைவி மனைவி சிராந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டு ஹோட்டலொன்றில் தங்கியமைக்கான பெருந்தொகைக் கட்டணத்தை, தற்போதைய அரசு செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பிரான்ஸில் 2014ம் ஆண்டு நடைபெற்ற வெசாக் விழாவினை பார்வையிடுவதற்காக, சிராந்தி ராஜபக்ஷ சென்றிருந்தபோது, அங்குள்ள மிகவும் சொகுசு ரக ஹோட்டலொன்றில் தங்கியிருந்தார். அதற்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை. அதனைச்

மேலும்...
அரபுக் கல்லூரி மாணவர்களைக் காணவில்லை; கிண்ணியா பொலிஸில் புகார்

அரபுக் கல்லூரி மாணவர்களைக் காணவில்லை; கிண்ணியா பொலிஸில் புகார் 0

🕔3.Jun 2016

– எப். முபாரக் – திருகோணமலை மாவட்டம் குச்சவெளி மற்றும் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைக் காணவில்லையென கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசிம் நகரைச் சேர்ந்த சாஜஹான் சஜாத் (வயது 15) மற்றும் கிண்ணியா, சூரங்கல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்