Back to homepage

பிரதான செய்திகள்

பிரதமர் ரணில், சீனா பறந்தார்

பிரதமர் ரணில், சீனா பறந்தார் 0

🕔13.Aug 2016

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை சீனா பயணமானார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பிரதமர், இதன்போது, சீன பிரதமர் உட்பட, பல முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது, அங்குள்ள கைத்தொழில் வலயம், தொழில்நுட்ப பூங்கா மற்றும் நிதி கேந்திர நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பார்வையிடவுள்ளார். பிரதமருடன் அவரின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்க,

மேலும்...
உடைத்து ஒட்டுதல்

உடைத்து ஒட்டுதல் 0

🕔13.Aug 2016

–  ஏ.எல். நிப்றாஸ் – சிறுபிள்ளைகளின் விருப்பத்திற்குரிய ஒரு பொருளை விளையாடும் போது, சில வேளைகளில் அவர்களே கைதவறி உடைத்து விடுவார்கள். அது உடைந்ததும் அங்குமிங்கும் ஓடியோடி அழுவார்கள். ஏதோ வீட்டில் இருக்கின்ற மற்றவர்களே உடைத்து விட்டத்தைப் போலதான் அவர்கள் ஆர்ப்பரிப்பார்கள். ‘சரி இன்னுமொன்று புதிதாக வாங்குவோம்’ என்று தாய் தந்தையர் சொன்னாலும், இல்லை, அதே

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே

உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே 0

🕔13.Aug 2016

உள்­ளுராட்சி மன்ற தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்­து­வது ஜன­நா­ய­க விரோத செயல் என்று, கபே எனப்படும்  நீதி­யா­னதும் சுயா­தீ­ன­மா­ன­து­மான தேர்­த­லுக்­கான மக்கள் இயக்­கத்தின் ஏற்­பாட்­டாளர் கீர்த்தி தென்­னக்கோன் தெரி­வித்தார். இதனை அர­சாங்கமும் உணர வேண்டும் என்றும், அவர் கூறினார். எல்லை நிர்­ணய பணிகள் முழு­வதும் நிறை­வ­டைந்­தி­ருக்­கின்ற நிலையில், உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தாது அரசாங்கம் காலம்

மேலும்...
நாட்டுப் பற்றாளர் விமலின் ஆடம்பரம்; 04 கோடி 27 லட்சம் பெறுமதியான, அதிசொகுசு வாகனம் இறக்குமதி

நாட்டுப் பற்றாளர் விமலின் ஆடம்பரம்; 04 கோடி 27 லட்சம் பெறுமதியான, அதிசொகுசு வாகனம் இறக்குமதி 0

🕔12.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,  சுமார்04 கோடி 27 லட்சம் ரூபா பெறுமதியான  டொயோட்டா லான்ட் க்குரூசர் (Toyota Land Cruiser ) அதி சொகுசு ரக ஆடம்பர வாகனமொன்றினை சுங்க வரியின்றி இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுங்க வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, இந்த வாகனத்தினை

மேலும்...
பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம்; வயதெல்லை 40 ஆக அதிகரிப்பு: இம்ரான் மஹ்ரூப்

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம்; வயதெல்லை 40 ஆக அதிகரிப்பு: இம்ரான் மஹ்ரூப் 0

🕔12.Aug 2016

கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான வயதெல்லை 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோ – தனக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.எனினும், விண்ணப்பதாரியின் வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.இதனால்,

மேலும்...
தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு; நால்வர் பலி, 20 பேருக்கு அதிகமானோர் காயம்

தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு; நால்வர் பலி, 20 பேருக்கு அதிகமானோர் காயம் 0

🕔12.Aug 2016

தாய்லாந்தின் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில்  நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா மையங்களை இலக்காகக் கொண்டு, இந்தக் குண்டு வெடிப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. தாய்லாந்தின் ஹுவா ஹின், புகெட் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் இன்று வெள்ளி கிழமை காலை தொடர்ச்சியாக மேற்படி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த

மேலும்...
இனப் பிரச்சினைக்குத் தீர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பல்ல: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

இனப் பிரச்சினைக்குத் தீர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பல்ல: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 0

🕔12.Aug 2016

இனப்பிரச்சினைக்கு வடக்கு – கிழக்கு இணைப்பு தீர்வாகாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் தெரிவித்தார். மாகாண சபைகள் சுயமாக இயங்கக் கூடிய வகையிலான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சினைக்கு சிறந்து தீர்வாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். வர்த்தக அமைச்சின் திருத்த யோசனைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்

மேலும்...
வடக்கில் நடமாடும் சேவை; முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள்

வடக்கில் நடமாடும் சேவை; முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் 0

🕔12.Aug 2016

 – பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் வேலணை ஆகிய மூன்று பிரதேச செயலகப்பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மீள்குடியேற்றத்துக்கான விசேட நடமாடும் சேவை எதிர்வரும்  20ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில்  இடம்பெறவுள்ளதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் மக்கள் பணிமனை தலைவருமான சுபியான் மௌலவி  அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் இந்த

மேலும்...
ஒளிந்திருக்கத் தெரியாத உண்மைகள்

ஒளிந்திருக்கத் தெரியாத உண்மைகள் 0

🕔12.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘கபாலி’ திரைப்படத்தின் முடிவு, பார்வையாளர்களைக் குழப்பும் வகையிலானது. கபாலி என்கிற ரஜினிக்காக வேலை செய்து கொண்டிருந்த இளைஞனொருவனை பொலிஸார் பிடித்து மூளைச்சலவை செய்து, ரஜினியை சுட்டுக் கொல்லுமாறு கூறி, அந்த இளைஞனிடம் துப்பாக்கியையும் கொடுத்து அனுப்புகிறார்கள். டைகர் என்கிற அந்த இளைஞனும் ரஜினி இருக்கும் இடம்தேடி வருகிறான், ரஜினியை

மேலும்...
அதாஉல்லாவின் கட்சி அமைப்பாளர் மன்சூர், ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரானார்

அதாஉல்லாவின் கட்சி அமைப்பாளர் மன்சூர், ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரானார் 0

🕔12.Aug 2016

 – கே.ஏ. ஹமீட் – இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக, அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும், பொறியியலாளருமான எஸ்.ஐ.   மன்சூர் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக, முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர், ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
கடிதங்களைக் கிழித்தவர்களுக்கு, வேட்புமனுவில் இடம் கிடையாது: துமிந்த திஸாநாயக்க

கடிதங்களைக் கிழித்தவர்களுக்கு, வேட்புமனுவில் இடம் கிடையாது: துமிந்த திஸாநாயக்க 0

🕔12.Aug 2016

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நோக்கில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுக்கான கடிதங்களை, பகிரங்கமாக கிழித்து வீசிய நபர்கள் எவருக்கும், சுதந்திரக் கட்சினூடாக குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று, அக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஊடகமொன்று பதிலளித்தபோதே, அவர்  இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது

மேலும்...
புதையல் தோண்டியவர்கள் கைது

புதையல் தோண்டியவர்கள் கைது 0

🕔12.Aug 2016

– க. கிஷாந்தன் – வெலிமடை மிரஹாவத்த வேகொட பிரதேசத்தில் புதையல் தோண்டிய ஐவரை பண்டாரவளை பொலிஸார் நேற்று மாலை கைது செய்தனர். பண்டாரவளை பொலிஸ் விசேட குற்றப்பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் – சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றினர். கற்குவாரியொன்றினை நடாத்தி செல்லும்

மேலும்...
ஆயுர்வேத மருத்துவம்: மணக்கத் தொடங்கும் மல்லிகை

ஆயுர்வேத மருத்துவம்: மணக்கத் தொடங்கும் மல்லிகை 0

🕔11.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அடுத்தவற்றின் மீது ஆர்வம் கொள்வது மனித மனதின் இயல்பாகும். இந்த ஆர்வக் கோளாறினால், நமக்கு வெளியிலுள்ளவற்றினையே எப்போதும் நாம் வியப்போடு பார்க்கிறோம். காலப்போக்கில், நம்மிடமிருப்பவற்றை நாம் புறக்கணித்து விடத் தொடங்குகின்றோம். பின்னொரு காலத்தில், நம்மிடமுள்ளவற்றின் பெருமைகள் குறித்து, அடுத்தவர் பேசும்போதுதான், அவற்றினை நாம் திரும்பிப் பார்க்கத் தொடங்குகின்றோம். தம்பெருமை

மேலும்...
முஸ்லிம்கள் சமாதானத்துக்கான இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தினர்: பிரதமர் ரணில்

முஸ்லிம்கள் சமாதானத்துக்கான இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தினர்: பிரதமர் ரணில் 0

🕔11.Aug 2016

– அஸ்ரப் ஏ சமத் – இலங்கையில் யுத்த காலத்தின்போது, முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் அன்னியோன்யமாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து ஓர் இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தியிருந்தனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.சர்வதேச இஸ்லாமிய மாநாட்டின் ஆரம்ப வைபவம் இன்று வியாழக்கிழமை, கொழும்பிலுள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு

மேலும்...
பத்து மாதம் கடந்தும் பிள்ளையானுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே வைக்க நீதிமன்றம் உத்தரவு

பத்து மாதம் கடந்தும் பிள்ளையானுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே வைக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Aug 2016

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் சந்தேக நபராகக் கைதுசெய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போதே, அவரை எதிர்வரும் 24 ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்