புதிய கட்சி ஆரம்பித்தால், ரகசியங்கள் வெளியிடப்படும்: ஜனாதிபதி எச்சரிக்கை 0
எம்மை கவிழ்ப்பதற்கு புதிய கட்சியை ஆரம்பிக்கப் போகின்றார்களாம். அதன் பின்னர் வீதியில் செல்ல முடியாத நிலையே அவர்களுக்கு ஏற்படும். இதுவரைக்காலமும் வெளிவராத பல ரகசியங்கள் வெளியிடப்படும். அப்போது அவர்களின் தேசப்பற்று சாயம் கரைந்து விடும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு