இழப்பின் கதை 0
– முகம்மது தம்பி மரைக்கார் – நம்மைச் சுற்றி நமக்கான எல்லாம் இருந்தபோது, அவற்றின் பெருமைகளை நாம் நினைத்துப் பார்த்ததில்லை. அவற்றினையெல்லாம் நாம் இழந்து விட்ட பிறகுதான், எண்ணியெண்ணி ஏங்கத் தொடங்குகிறோம். நமது பொடுபோக்குகள்தான், இயற்கை நமக்களித்த செவ்வங்களை இல்லாமல் செய்து விட்டன. இருக்கும் போது நினைத்துப் பார்க்க மறப்பதும், இல்லாதபோது ஏங்கித் தவிப்பதும் மனித