Back to homepage

பிரதான செய்திகள்

முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தது; அவர் நிரபராதி எனவும் மன்று அறிவிப்பு

முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தது; அவர் நிரபராதி எனவும் மன்று அறிவிப்பு 0

🕔14.Sep 2016

மறைந்த முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு எதிரான வழக்கினை முடிவுக்குக் கொண்டு வருவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அறிவித்தது. தனது வீட்டில் பணியாற்றிய ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக அப்றூ மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சரத் ஆப்றூ அண்மையில் தனது வீட்டு மாடியில்

மேலும்...
சந்திரிக்காவின் மாமன் மகனான சானுக்க ரத்வத்தைக்கு விளக்க மறியல்

சந்திரிக்காவின் மாமன் மகனான சானுக்க ரத்வத்தைக்கு விளக்க மறியல் 0

🕔14.Sep 2016

முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தயின் புதல்வர் சானுக்க ரத்வத்த உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 4.2 பில்லியன் ரூபாய் அரச பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தயின் புதல்வர் சானுக்க ரத்வத்த

மேலும்...
சோறு விற்ற துமிந்த சில்வாவுக்கு, எங்கேயிருந்து இவ்வளவு பணம் வந்தது: பேராசிரியர் சரத் விஜேசூரிய கேள்வி

சோறு விற்ற துமிந்த சில்வாவுக்கு, எங்கேயிருந்து இவ்வளவு பணம் வந்தது: பேராசிரியர் சரத் விஜேசூரிய கேள்வி 0

🕔14.Sep 2016

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோற்றுப் பொதிகளை விற்றவர் என்று பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன எழுதியுள்ள ‘ஜன அரகலயக்க திய சலக்குன’ என்ற நூல் வெளியிட்டு விழா கொழும்பில் நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு

மேலும்...
நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன்

நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன் 0

🕔14.Sep 2016

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷக்களையும்  மற்றவர்கள் ‘சேர்’ என்று அழைக்க வேண்டுமென, அவர்கள் எதிர்பார்த்ததாகவும், தான் அப்படி நடந்து கொள்ளாமையினால், தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டதாகவும், அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். பதுளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்தத் தகவலை நவீன் வெளியிட்டார். அவர்

மேலும்...
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச 0

🕔14.Sep 2016

முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, விமல் வீரவன்சவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்திருந்தது. இதற்கமையவே அவர் வருகை தந்துள்ளார். அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 40 அரச வாகன தவறாகப் பயன்படுத்தியமை மற்றும்

மேலும்...
காத்து வாக்கு: ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும்,

காத்து வாக்கு: ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும், 0

🕔13.Sep 2016

– வழங்குபவர் வட்டானையார் – ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும், ஹஜ் பெருநாள் வாழ்த்துச் சொல்லி, மு.கா. செயலாளர் ஹசனலியாரின் ஃபோனுக்கு யாரோ ஒரு அன்பர் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தாராம். பெருநாளில் வாழ்த்துச் சொல்வதில் பெருசா என்ன செய்தி என்று அவசரப்பட்டுக் கேட்கப்படாது. மேட்டர் என்னன்டா, அந்த வாழ்த்து ஹசனலியாருக்கு மெல்லிசா ஒரு ஊசை ஏத்தும் வகையாக

மேலும்...
வேட்டையாடப்பட்ட கனவு

வேட்டையாடப்பட்ட கனவு 0

🕔13.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு நூற்றாண்டு கால அரசியலை, வெறும் பத்து ஆண்டுகளுக்குள் செய்வதென்பது அபூர்வமான காரியமாகும். பல தசாப்தங்களாக பெருந்தேசிய சிங்கள அரசியல் கட்சிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தை, அவர்கள் பயணித்த பாதைக்கு நேரெதிரே, வேறொரு அரசியல் பாசறையை நோக்கி அழைத்துச் செல்வதென்பது அத்துணை சுலபமல்ல. இலங்கையில்

மேலும்...
திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔13.Sep 2016

திருத்தப்பட்ட வற் வரி சட்டமூல பத்திரத்துக்கு, அமைச்சரவை இன்று செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வற் வரி வீதத்தை 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான, திருத்தச் சட்டத்துக்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று அமைச்சரவையில் மர்ப்பித்தார். ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற இந்த அமைச்சரவையில், நிதியமைச்சர் சமர்ப்பித்த திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்...
புதிய விமானப்படைத் தளபதியாக கபில ஜயம்பதி நியமனம்

புதிய விமானப்படைத் தளபதியாக கபில ஜயம்பதி நியமனம் 0

🕔12.Sep 2016

விமானப் படைத் தளபதியாக கபில ஜயம்பதி இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார். ஏர் வைஸ் மாஷல் தரத்தை வகித்த இவர் ஏர் மாஷல் தரத்துக்குத் தரமுயர்த்தப்பட்ட நிலையிலேயே, இவருக்கான பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. விமானப் படைத் தளபதியாகப் பதவி வகித்த ககன் புலத்சிங்கல, இன்றைய தினம் தனது பதவியிலிருந்து ஓய்வு

மேலும்...
பத்தனையில் கொழுந்து கொய்யும், ஜப்பானிய யுவதிகள்

பத்தனையில் கொழுந்து கொய்யும், ஜப்பானிய யுவதிகள் 0

🕔12.Sep 2016

– க. கிஷாந்தன் – ஜப்பானிய யுவதிகள் சிலர், பத்தனை – கெலிவத்தை தேயிலைத் தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை கொழுந்து பறிக்கின்றமையினைக் காண முடிந்தது. இவர்கள் ஜப்பானிய நாட்டின் Fukuoka பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. தமது பல்கலைகழகத்தின் பாடநெறிகளின் ஒன்றான, தேயிலை கொழுந்து கொய்தல் தொடர்பான களப் பயிற்சினைப் பெறுவதற்காக, இவர்கள் இவ்வாறு கொழுந்து பறித்தனர். இந்த பாடநெறியினை

மேலும்...
சம்மாந்துறை அல் – மர்ஜான் கல்லூரி மைதானத்தில் பெருநாள் தொழுகை: நூற்றுக் கணக்கானனோர் பங்கேற்பு

சம்மாந்துறை அல் – மர்ஜான் கல்லூரி மைதானத்தில் பெருநாள் தொழுகை: நூற்றுக் கணக்கானனோர் பங்கேற்பு 0

🕔12.Sep 2016

– யூ.எல்.எம். றியாஸ் –  ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள், அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்று திங்கட்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றன. பள்ளிவாசல்களில் மட்டுமன்றி, மைதானங்கள் மற்றும் கடற்கரை வெளிகளிலும் தொழுகைகள் இடம்பெற்றதோடு, சொற்பொழிவுகளும் நடைபெற்றன. அந்தவகையில், சம்மாந்துறை அல் – மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்...
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில், ஊடகவியலாளர்களின் வகிபாகம்: செயலமர்வு

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில், ஊடகவியலாளர்களின் வகிபாகம்: செயலமர்வு 0

🕔12.Sep 2016

– எப். முபாரக் – தேசிய நல்லிணக்கத்தை இந் நாட்டில் ஏற்படுத்துவதில் ‘ஊடகவியலாளர்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில், திருகோணமலை மாவட்ட ஊடகவியலவாளர்களுக்கான செயலமர்வொன்று, எதிர்வரும் 01 ஆம் திகதி திருகோணமலை ஜக்அப் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இது தொடா்பாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் என்.ஏ.ஏ. புஸ்பகுமார சகல ஊடகவியலாளா்களுக்கும் பதிவுத் தபால் மூலம் அறிவித்துள்ளார். இந்நிகழ்வில்,

மேலும்...
கல்முனையில் சிறியளவிலான நிலநடுக்கம்

கல்முனையில் சிறியளவிலான நிலநடுக்கம் 0

🕔11.Sep 2016

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேத்தில் நேற்று சனிக்கிழமை இரவு,  சிறியளவிலன நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சில வீட்டுக்குள்ளிருந்த பொருட்கள் கீழே விழுந்துள்ளதோடு, சுவர் மற்றும் சீமெந்து நிலங்களில் சிறியளவிலான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.. நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் ஏற்பட்ட இடங்களுக்குச் சென்று,  பொலிஸார் பார்வையிட்டுள்ளதோடு, பொதுமக்களும் பாதிப்புகளைச் சென்று பார்வையிட்டு வருகின்றனர். பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று

மேலும்...
தனது புதிய கட்சியில் இணையுமாறு, அமைச்சர் தயாவுக்கு மஹிந்த அழைப்பு

தனது புதிய கட்சியில் இணையுமாறு, அமைச்சர் தயாவுக்கு மஹிந்த அழைப்பு 0

🕔11.Sep 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியில், ஐ.தே.கட்சிளைச் சேர்ந்த அமைச்சர் தயா கமகேயை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவின் புதிய கட்சி விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. தயா கமகே தீவிர ஐ.தே.கட்சிக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மனைவியும் தற்போதைய அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியினை வகித்து

மேலும்...
70 வயது முஸ்லிம் பெண் கொலை, அணிந்திருந்த நகைகளும் மாயம்: பெரிய நீலாவணையில் சம்பவம்

70 வயது முஸ்லிம் பெண் கொலை, அணிந்திருந்த நகைகளும் மாயம்: பெரிய நீலாவணையில் சம்பவம் 0

🕔11.Sep 2016

– ஏ.எல்.எம். ஷினாஸ் – வயோதிப பெண்ணொருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று  பெரியநீலாவணை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பெரியநீலாவனையைச் சேர்ந்த 73 வயதுடைய சீனித்தம்பி பாத்தும்மா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி பெண், நேற்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் காணாமல் போயுள்ளார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்