Silence in the Courts திரைப்படத்துக்கான இடைக்காலத் தடை நீக்கம் 0
இலங்கையில் தயாரிக்கப்பட்ட உசாவிய நிஹண்டாய் (Silence in the Courts) எனும் திரைப்படத்தை வௌியிடுவதற்கு, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விலக்கியுள்ளது.இலங்கையின் பிரபல இயக்குநர் பிரசன்ன விதானகே இயக்கிய மேற்படி திரைப்படம் மீதான இடைக்காலத் தடையை நீக்குவதா இல்லையா என்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக, கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.ஏ. குணவர்த்தன நேற்று