அட்டாளைச்சேனையில் வெள்ள அபாயம்; பிரதேச சபை அலட்சியம் 0
அட்டாளைச்சேனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று புதன்கிழமையும், இன்றும் பெய்து வரும் தொடர் மழையினால், அப்பிரதேசத்தின் தாழ்ந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இப் பிரதேசத்தில் முழுமையாக வடிகான்கள் நிர்மாணிக்கபடாமையும், சில பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வடிகான்கள் முறையாகப் பராமரிக்கப்படாமையுமே, இந்த நிலை ஏற்பட்டுள்ளமைக்கான காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதேவேளை, இப்