Back to homepage

பிரதான செய்திகள்

மு.காங்கிரசின் உட்கட்சி முரண்பாடு, தாமதித்தேனும் முடிவுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சியானது: ஹனீபா மதனி கடிதம்

மு.காங்கிரசின் உட்கட்சி முரண்பாடு, தாமதித்தேனும் முடிவுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சியானது: ஹனீபா மதனி கடிதம் 0

🕔30.Dec 2016

– றிசாத் ஏ காதர் – நாட்டில் தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டிருந்த உள்கட்சி முரண்பாடானது சுமூகமான ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பது பாராட்டுக்குரிய விடயம் என்று, அந்தக் கட்சியின்  பிரதேச அமைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார். மு.கா. தலைவர்

மேலும்...
வைத்திய நிபுணர் மீது கத்திக் குத்து

வைத்திய நிபுணர் மீது கத்திக் குத்து 0

🕔30.Dec 2016

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் மேற்கொள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த வைத்தியருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகத்தில் வைத்தே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர், வைத்தியசாலை

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில், ஹசனலிக்கான தேசியப்பட்டியல் குறித்து ஹக்கீம் அறிவிப்பார்

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில், ஹசனலிக்கான தேசியப்பட்டியல் குறித்து ஹக்கீம் அறிவிப்பார் 0

🕔30.Dec 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் ஜனவரி 02ஆம் திகதி, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் தீர்மனத்தினை, கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் ஹசனலி கலந்து கொள்வார்

மேலும்...
தொல்பொருள் விவகாரத்தை அரசியல்வாதிகளும், பௌத்த மதகுருமாரும் கையில் எடுக்க முடியாது: உதுமாலெப்பை

தொல்பொருள் விவகாரத்தை அரசியல்வாதிகளும், பௌத்த மதகுருமாரும் கையில் எடுக்க முடியாது: உதுமாலெப்பை 0

🕔30.Dec 2016

– எம்.ஜே.எம். சஜீத் –தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கப் போகின்றோம் எனக்கூறிக்கொண்டு, அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் பிரதேசங்களில் வாழும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாமென, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் அமைச்சர் தயா கமகே,

மேலும்...
மரதன் போட்டியில் கலந்து கொண்ட பிரதேச சபை  ஊழியர் மரணம்

மரதன் போட்டியில் கலந்து கொண்ட பிரதேச சபை ஊழியர் மரணம் 0

🕔29.Dec 2016

மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 50 வயது நபரொருவர் இன்று வியாழக்கிழமை காலை மரணமானார். நாகொட பிரதேச சபையின் ஊழியர் ஒருவரே இவ்வாறு மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாகொட மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த களியாட்ட நிகழ்வின் ஒரு அங்கமாகவே, குறித்த ஓட்டப் போட்டி இடம்பெற்றது. ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டமையின் காரணமாக மரணமானவர், நாகொட பிரதேசத்தைச்

மேலும்...
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தெரிவு

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தெரிவு 0

🕔29.Dec 2016

தமிழகத்தின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. எனப்படும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் நகலை முதல்வர் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் சசிகலாவிடம் வழங்கினர். போயஸ் கார்டனில்

மேலும்...
புத்தளத்தின் பிரதிநிதித்துவத்தை, புத்தளத்தில் பிறந்தவரே அலங்கரிக்க வேண்டும்: அமைச்சர் றிசாத்

புத்தளத்தின் பிரதிநிதித்துவத்தை, புத்தளத்தில் பிறந்தவரே அலங்கரிக்க வேண்டும்: அமைச்சர் றிசாத் 0

🕔29.Dec 2016

  – சுஐப் எம் காசிம் – அரசியல் அதிகாரங்களையும் பதவிகளையும் அடாவடித்தனங்கள் மூலமாகவோ, சமூகத்திற்கிடையே குழப்பங்களை ஏற்படுத்தியோ ஒருபோதுமே பெற்றுக் கொள்ள முடியாதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். அரசியல் அதிகாரம் என்பது,  இறைவனால் வழங்கப்படுகின்ற அருட்கொடை எனவும் அவர் கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரசில், பிரபல தொழிலதிபர் ஜிப்ரியை இணைக்கும் நிகழ்வும், மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை ஆரம்பிக்க முடியும்: உபவேந்தர் நாஜிம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை ஆரம்பிக்க முடியும்: உபவேந்தர் நாஜிம் 0

🕔29.Dec 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடமானது 2017  ஆம் ஆண்டில் முதுமானி மற்றும் கலாநிதி பட்டப் படிப்புகளை ஆரம்பிக்க முடியும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். அவ்வாறான பட்டப்படிப்புகளை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை, சம்பந்தப்பட்ட பீடம் தயாரித்து வழங்கினால், அதற்குரிய முழு ஒத்துழைப்புக்களையும் தான் வழங்கவுள்ளதாகவும் அவர்

மேலும்...
கிழக்கின் அடுத்த முதலமைச்சரும், நிராகரிக்க முடியாத அதிசயங்களும்

கிழக்கின் அடுத்த முதலமைச்சரும், நிராகரிக்க முடியாத அதிசயங்களும் 0

🕔29.Dec 2016

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர்: மு.காங்கிரஸ்) – கிழக்கு மாகாணத்தின் ஆட்சிக் காலம் முடிவுற இன்னும் அரை வருடமே எச்சியுள்ளது. தனி கிழக்கு மாகாணத்துக்கு இரண்டு தேர்தல்கள் நடந்தேறிவிட்டன. மூன்றாவது தேர்தல் நெருங்கி வருகிறது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற கூட்டு முன்னணி ஆட்சியமைத்த போது, அன்றைய

மேலும்...
ஆயுசு நூறு

ஆயுசு நூறு 0

🕔28.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – தகரத்தால் சுற்றிவர நிலத்திலிருந்து அரைவாசியளவு அடைக்கப்பட்டு, கிடுகினால் கூரையிடப்பட்ட அந்தக் கடைக்கு ‘ஆயுசு நூறு’ என்று பெயர். அம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதேசத்தின் எல்லைப் புறத்தில் அந்தக் கடை அமைந்திருக்கிறது. கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் பயணிக்கும்போது, பாலமுனையில் நெல்வயற் காணிகள் இருக்கும் பக்கமாகவுள்ள வீதியோரத்தில் அந்தக்

மேலும்...
நூல் வெளியீட்டு நிகழ்வில், வைத்திய அத்தியட்சகர் நக்பருக்கு கௌரவம்

நூல் வெளியீட்டு நிகழ்வில், வைத்திய அத்தியட்சகர் நக்பருக்கு கௌரவம் 0

🕔28.Dec 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயர்வேத தள வைத்தியசாலையின் ‘ஆரோக்கிய வாழ்வு’ நூல் வெளியீடும், வைத்தியசாலையின் பெயர்ப் பலகை திரைநீக்கும் நிகழ்வும் வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றன. மத்திய மருந்தகமாக ஆரமப்பிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை, மாவட்ட வைத்தியசாலையாக நீண்டகாலம் இயங்கியது. இந்த நிலையில், தள வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இவ் வைத்தியசாலையின்

மேலும்...
தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சுசந்திகா

தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சுசந்திகா 0

🕔28.Dec 2016

ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வீராங்கனை சுதந்திகா ஜயசிங்க தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தியத்தலாவ ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் அமரகோன் தெரிவித்துள்ளார். டெங்கு தாக்கம் காரணமாக, நேற்று செவ்வாய்கிழமை தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சுதந்திகா அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சுசந்திகாவுக்கு ஏற்பட்டிருந்த காய்ச்சல் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும், தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப்

மேலும்...
ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் மகன், ஆளுந்தரப்பு பிரதம கொறடா பதவியிலிருந்து நீக்கம்

ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் மகன், ஆளுந்தரப்பு பிரதம கொறடா பதவியிலிருந்து நீக்கம் 0

🕔28.Dec 2016

வடமேல் மாகாணசபையின் ஆளுந்தரப்பு பிரதம கொறடா பதவியிலிருந்து ஜொஹான் பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார். இவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் புதல்வராவார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே, குறித்த பதவியிலிருந்து இவர் விலக்கப்பட்டுள்ளதாக, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி திஸாநாக்க தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணசபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் ஜொஹான் பெனாண்டோ பங்குபற்றாமை காரணமாகவே, ஆளுந்தரப்பு

மேலும்...
ஒற்றையாட்சியை சிதைக்கும் முயற்சிகள், புதிய அரசியல் யாப்பில் இருக்காது: எஸ்.பி. திஸாநாயக்க

ஒற்றையாட்சியை சிதைக்கும் முயற்சிகள், புதிய அரசியல் யாப்பில் இருக்காது: எஸ்.பி. திஸாநாயக்க 0

🕔28.Dec 2016

ஒற்றையாட்சியை சிதைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு, புதிய அரசியல் யாப்பில் இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, புதிய அரசியலமைப்பின் கீழ் புதி மாகாணங்கள் உருவாக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். தமது அமைச்சின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறினார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்; ஒற்றையாட்சியின்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை; குற்றச்சாட்டினை மறுக்கிறார் விக்னேஸ்வரன்

வடக்கு முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை; குற்றச்சாட்டினை மறுக்கிறார் விக்னேஸ்வரன் 0

🕔28.Dec 2016

– பாறுக் ஷிஹான் –வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் காணி வழங்கலிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக வௌியான குற்றச்சாட்டுக்கள், அடிப்படையற்றவை என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில், முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பினூடாக இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.வடக்கிலிருந்து இடம்பெயர்வின்போது 21 ஆயிரத்து 668 முஸ்லீம்களே இடம்பெயர்ந்திருந்ததாகவும் ,எனினும் 2015

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்