Back to homepage

பிரதான செய்திகள்

முகம்மட் சியாம் கொலை வழக்கு சிறைக் கைதி, பட்டம் பெறுகிறார்: இலங்கையில் வரலாற்றுச் சாதனை

முகம்மட் சியாம் கொலை வழக்கு சிறைக் கைதி, பட்டம் பெறுகிறார்: இலங்கையில் வரலாற்றுச் சாதனை 0

🕔5.Jan 2017

வெலிக்கட சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனைக் கைதி ஒருவர், இன்று வியாழக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கலைமானிப் பட்டம் பெறவுள்ளார். பிரபல வர்த்தகர் பம்பலப்பிட்டி முகம்மட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் பொலிஸ் உப பரிசோதகர் லக்மினி இந்திக பமுனுசிங்க என்பவரே இன்று பட்டம் பெறுகிறார். இலங்கையில்

மேலும்...
கொழும்பு – பதுளை ரயிலில் குண்டு; தகவல் வழங்கிய பெண் கைது

கொழும்பு – பதுளை ரயிலில் குண்டு; தகவல் வழங்கிய பெண் கைது 0

🕔4.Jan 2017

கொழும்பிலிருந்து பதுளை செல்விருந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக, 119 தொலைபேசி இலக்கம் மூலம் – அவசர பிரிவு பொலிசாரைத் தொடர்பு கொண்டு பொய்யான தகவலை வழங்கினார் எனும் குற்றச்சாட்டில், இன்று புதன்கிழமை பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதியாவார். நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து பதுளைக்கு மாலை

மேலும்...
பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு

பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு 0

🕔4.Jan 2017

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனத்தினை வழங்கக் கூடாது என்று, கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் – தான் தெரிவித்ததாக, சில இணையத்தளங்களில் வெளியாகியிருக்கும்  தகவல் முற்றிலும் பொய்யானது என்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், கட்சியின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத் தெரிவித்தார். அட்டாளைச்சேனை மக்களிடம் தன்னைப்

மேலும்...
வில்பத்துவில் காடழிப்பு இடம்பெறவில்லை; றிசாத் சரியாகவே செயற்படுகிறார்: அமைச்சர் ராஜித உறுதி

வில்பத்துவில் காடழிப்பு இடம்பெறவில்லை; றிசாத் சரியாகவே செயற்படுகிறார்: அமைச்சர் ராஜித உறுதி 0

🕔4.Jan 2017

  – சுஐப் எம் காசிம் – வில்பத்துவில் முஸ்லிம் மக்களோ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ எந்தவிதமான காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லையென்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வில்பத்து சரணாலயத்தை அவர்கள் ஆக்கிரமித்து வீடுகளை அமைத்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பிழையானதெனவும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பில்

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்: இப்போதிருக்கும் சாத்தியம் இதுதான்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்: இப்போதிருக்கும் சாத்தியம் இதுதான் 0

🕔3.Jan 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கோருகின்றவர்கள், அட்டாளைச்சேனைக்கு அந்த வாக்குறுதியை வழங்கிய கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்பதற்குப் பதிலாக, கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலி மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமையானது சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு என, கட்சியின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். “கட்சியின் பொதுச் செயலாளர் ஹசனலி –

மேலும்...
அரசாங்கம் மீது அதிருப்தி: முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

அரசாங்கம் மீது அதிருப்தி: முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் 0

🕔3.Jan 2017

– சுஐப் எம் காசிம் – வில்பத்து சரணாலயத்தை விரிவு படுத்தி, வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை கைவிட வேண்டுமென அமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் தலைமையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், முஸ்லிம் தேசிய கவுன்ஸில் மற்றும் தேசிய ஷூரா சபையினர் கலந்து கொண்ட கூட்டத்தில்

மேலும்...
நல்லாட்சியாளர்களின் ‘கொண்டை’

நல்லாட்சியாளர்களின் ‘கொண்டை’ 0

🕔3.Jan 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – நமது தேசத்தின் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும், தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஏதோவொரு பிடிமானம் தேவையாக இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டுக்கு முன்னாலிருந்த 30 ஆண்டுகளும், நாட்டில் நிலவிய யுத்தம் ஆட்சியாளர்களுக்கு ஒரு பிடிமானமாகக் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர் செய்வதாகக் கூறிக்கொண்ட ஆட்சியாளர்கள், அதன் திசையில், மக்களை பராக்குக்

மேலும்...
அம்பர்: கோடி ரூபாய் பெறுமதியான திமிங்கிலத்தின் வாந்தி

அம்பர்: கோடி ரூபாய் பெறுமதியான திமிங்கிலத்தின் வாந்தி 0

🕔3.Jan 2017

திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் ‘அம்பர்’ எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, கோடி ரூபாய் வரை விலைபோகிறது.வாசனை பொருட்களில் எத்தனையோ ரகங்கள் உண்டு. இதற்கெல்லாம் மேலாக அம்பர் எனும் விலை உயர்ந்த வாசனை திரவியம் உற்பத்தியாகும் விதம் குறித்து, பலரும் பல விதமாக கூறுகிறார்கள். ஆனால் திமிங்கலம் உமிழும் வாந்தியிலிருந்துதான்

மேலும்...
கற்பிட்டி மீனவர்களுக்கு கிடைத்த 32 கோடி ரூபாய் அம்பர்;  சொந்தமாக்குவதில் சட்டச் சிக்கல்

கற்பிட்டி மீனவர்களுக்கு கிடைத்த 32 கோடி ரூபாய் அம்பர்; சொந்தமாக்குவதில் சட்டச் சிக்கல் 0

🕔3.Jan 2017

கற்பிட்டி மீனவர்களுக்கு கடலில் கிடைத்த அம்பர் எனும் அரியவகை விலை யுயர்ந்த பொருளை அரசுடைமையாக்குமாறு, கடற்படையினர் நீதிமன்றத்தை கோரியதுடன் குறித்த மீனவர்களையும் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். இந்த மீனவர்கள் அண்மையில் கடலுக்கு சென்று திரும்பியபோது கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு பொருளை கரைக்கு கொண்டு வந்தபோது அது திமிங்கிலத்தின் உடலிலிருந்து வெளியேற்றப்படும் அம்பர் என்றழைக்கப்படும் ஒருவகை

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் இல்லை; மௌனத்தால் உறுதிப்படுத்தினார் ஹக்கீம்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் இல்லை; மௌனத்தால் உறுதிப்படுத்தினார் ஹக்கீம் 0

🕔3.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குமாறு, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் கடுமையாக வலியுறுத்திய போதும், அது குறித்து மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் எதுவும் கூறாமல் மௌமாக இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
ஹனலிக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் அறிவிப்பு: பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தேன் எனவும் தெரிவிப்பு

ஹனலிக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் அறிவிப்பு: பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தேன் எனவும் தெரிவிப்பு 0

🕔3.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்கு, தான் தீர்மானித்துள்ளதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சியின் உயர்பீடக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே, ஹக்கீம் இந்த விடயத்தினைக் கூறினார். செயலாளர் பதவி தொடர்பில் ஹசனலியுடன் ஏற்பட்ட பிரச்சினையை

மேலும்...
யோசிதவின் காதலிக்கு, நீதமன்றம் அபராதம்

யோசிதவின் காதலிக்கு, நீதமன்றம் அபராதம் 0

🕔2.Jan 2017

யோசித ராஜபக்ஷவின் காதலியும், நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தயின் மகளுமான யோஹான ரத்வத்தவுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அதனகல நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இவருக்கு 05 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 22 வயதான இவர் அண்மையில் சில இளம் பெண்களுடன், கறுப்பு நிறத்திலான டிபென்டர் வாகனம் ஒன்றில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி

மேலும்...
யுனானி வைத்தியர்கள் ஒன்றியத்தின் தவிசாளராக டொக்டர் நக்பர் தெரிவு

யுனானி வைத்தியர்கள் ஒன்றியத்தின் தவிசாளராக டொக்டர் நக்பர் தெரிவு 0

🕔2.Jan 2017

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமை புரியும் அரச யுனானிவைத்தியர்கள் ஒன்றியத்தின் தவிசாளராக வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல்.நக்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆயர்வேத வைத்தியசாலைகளில் கடமை புரியும் யுனானிவைத்தியர்களின் ஒன்றியக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பீச்விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அரச யுனானி வைத்தியர்கள்

மேலும்...
அம்பாறை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோருக்கு, புத்தாக்கப் பயிற்சி நெறி

அம்பாறை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோருக்கு, புத்தாக்கப் பயிற்சி நெறி 0

🕔2.Jan 2017

– யூ.கே. காலித்தீன், எம்.வை. அமீர் – அம்பாறை மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு நடத்தப்பட்ட, மூன்று நாட்களைக் கொண்ட வதிவிட புத்தாக்கப் பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் அபிவிருத்தி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட

மேலும்...
நட்டத்தில் இயங்கிய நிறுவனங்களை, லாபமடையச் செய்திருக்கின்றோம்: அமைச்சர் றிசாத்

நட்டத்தில் இயங்கிய நிறுவனங்களை, லாபமடையச் செய்திருக்கின்றோம்: அமைச்சர் றிசாத் 0

🕔2.Jan 2017

  நட்டத்தில் இயங்கி வந்த கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான பல நிறுவனங்களை, லாபமீட்டுபவையாக தாம் மாற்றியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இதேபோன்று அனைத்து நிறுவனங்களையும் லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றும் தமது முயற்சிக்கு அதிகாரிகளினதும், ஊழியர்களினதும் முழுமையான பங்களிப்பை தாம் எதிர்பார்த்து நிற்பதாகவும் அவர் கூறினார். புதுவருட தினத்தை முன்னிட்டு கைத்தொழில் வர்த்தக அமைச்சில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்