Back to homepage

பிரதான செய்திகள்

‘சிலுக்கு’ அரசியல்

‘சிலுக்கு’ அரசியல் 0

🕔11.Jan 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – வியாபாரத்துக்கு விளம்பரம் அழகு என்பார்கள். இப்போது அரசியலுக்கும் அது தேவையாகி விட்டது. அரசியல் – வியாபாரமாகி விட்டதால் வந்த வினை இதுவாகும். விளம்பரத்தை நம்பி தரமற்ற பொருட்களை வாங்கி மக்கள் ஏமாறும் ஆபத்து, அரசியல் விளம்பரத்திலும் எக்கச்சக்கமாய் உள்ளது. உளியை வைத்துக் கொண்டிருப்போர், தமது கையில் உருட்டுக் கட்டை

மேலும்...
கிராம அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தின், பிரியாவிடை மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு

கிராம அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தின், பிரியாவிடை மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு 0

🕔11.Jan 2017

– யூ.கே. காலித்தீன் – அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தித் திணைக்களத்தில் கடமை புரிந்து 2016ம் ஆண்டு சிறப்பாக சேவையாற்றிய அனைத்து உத்தியோத்தர்களையும் பாராட்டும் வகையிலும், இவ்வாண்டு இடமாற்றம் மற்றும் ஓய்வு பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் வகையில், ‘பிரியாவிடை மற்றும் ஒன்றுகூடல்’ நிகழ்வு, நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது பொலிவோரியன் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் விவகாரம்; வெளிநாடு பறந்தார் சல்மான், ஹசனலிக்கு அறிவித்தல் இல்லை: ஹக்கீமின் நாடகமா என சந்தேகம்

மு.கா. தேசியப்பட்டியல் விவகாரம்; வெளிநாடு பறந்தார் சல்மான், ஹசனலிக்கு அறிவித்தல் இல்லை: ஹக்கீமின் நாடகமா என சந்தேகம் 0

🕔10.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு, தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜிநாமா செய்து கொடுப்பார் எனக் கூறப்பட்ட எம்.எச்.எம். சல்மான், பதவியினை ராஜிநாமா செய்யாமல் வெளிநாடு சென்றுள்ளார் எனும் தகவல், கட்சி வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன. மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலி, நேற்று 09 ஆம் திகதி

மேலும்...
நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, விமல் வீரவன்சவுக்கு விளக்க மறியல்

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, விமல் வீரவன்சவுக்கு விளக்க மறியல் 0

🕔10.Jan 2017

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கோட்டே நீதிவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டார். அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் 40 வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை காரணமாக, 90 மில்லியன் ரூபாய் நஷ்டத்தினை

மேலும்...
புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளுராட்சித் தேர்தல்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளுராட்சித் தேர்தல்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு 0

🕔10.Jan 2017

உத்திதேசிக்கப்பட்டுள்ள கலப்பு முறை தேர்தல் முறைமையின் கீழ், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயக்  குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது, விரோதமான செயற்பாடு: மஹிந்த தேசப்பிரிய

உள்ளுராட்சி தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது, விரோதமான செயற்பாடு: மஹிந்த தேசப்பிரிய 0

🕔10.Jan 2017

உள்ளூராட்சி தேர்தலை உடன் நடத்தவேண்டும் என்பதே தமது அவா என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதானது ஜனநாயகத்திற்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் விரோதமானதெனது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில்; “உள்ளூராட்சி

மேலும்...
தொடர்ந்தும் குளிரான காலநிலை நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

தொடர்ந்தும் குளிரான காலநிலை நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு 0

🕔10.Jan 2017

வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை, அனைத்து மாவட்டங்களிலும் சீரான காலநிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயினும், இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் மந்தமான காலநிலை நிலவக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் என எதிர்பார்க்கப்படும் காலநிலையின் தன்மை

மேலும்...
மஹிந்தவின் தலையில் பிரச்சினை

மஹிந்தவின் தலையில் பிரச்சினை 0

🕔9.Jan 2017

மக்கள் ஒருபோதும் முட்டாள்களின் பேச்சுக்களை நம்பி குழப்பமடையமாட்டார்கள் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்; “நல்லாட்சியை இவ்வருடத்துக்குள் கவிழ்த்து காட்டுவதாக தினந்தோறும் கூச்சலிட்டு முன்னாள்

மேலும்...
கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டத்தினை வைத்துக் கொண்டு, யாரும் அரசியல் செய்ய முடியாது: ஹசன் அலி

கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டத்தினை வைத்துக் கொண்டு, யாரும் அரசியல் செய்ய முடியாது: ஹசன் அலி 0

🕔9.Jan 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு பொதுவான அபிவிருத்தித் திட்டமாகும். இதனை வைத்துக்கொண்டு சிலர் அரசியல் செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி குற்றம் சுமத்தியுள்ளார்.கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச

மேலும்...
அடுத்தவரின் மானத்தில் கை வைத்த வலைத்தளப் போராளிகளுக்கு, விசித்திரத் தண்டனை

அடுத்தவரின் மானத்தில் கை வைத்த வலைத்தளப் போராளிகளுக்கு, விசித்திரத் தண்டனை 0

🕔9.Jan 2017

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புகின்ற செயற்பாடுகள் நமது சமூகத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில், அவ்வாறான ஒரு குழுவினருக்கு சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்சரியான பாடம் படிப்பித்திருக்கிறார் எனத் தெரியவருகிறது. ஓரிரு வாரங்களுக்கு முன்னர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனை கடுமையாக சாடியும் அவர் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியும் வட்ஸ்அப்

மேலும்...
அமைச்சர் றிசாத் கலந்து கொள்ளும் நேரடி நிகழ்ச்சி; இன்றிரவு தெரண தொலைக்காட்சியில்

அமைச்சர் றிசாத் கலந்து கொள்ளும் நேரடி நிகழ்ச்சி; இன்றிரவு தெரண தொலைக்காட்சியில் 0

🕔9.Jan 2017

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுத்தீன், இன்று திங்கட்கிழமை இரவு ‘தெரண’ தொலைக்காட்சியில் இடம்பெறும் நேரடி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இதன்போது சர்ச்சைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில், அவர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வில்பத்து விவகாரம் மற்றும் காடுகளை அழித்து அங்கு முஸ்லிம்கள் மீள்குடியேறுகின்றனர் போன்ற பல்வேறு

மேலும்...
அமைச்சர் நஸீரின் நிதியொதுக்கீட்டில், வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு

அமைச்சர் நஸீரின் நிதியொதுக்கீட்டில், வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு 0

🕔8.Jan 2017

– சப்னி அஹமட் –அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் வறிய குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், அவர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவிலில் இடம்பெற்றது.கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீரின் பன்முகப்கப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அட்டாளைச்சேனை, ஒலுவில் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களினூடாக இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.அமைச்சரின் மக்கள்

மேலும்...
ரூபாவாஹினியில் புதிய தமிழ் அலைவரிசை; ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

ரூபாவாஹினியில் புதிய தமிழ் அலைவரிசை; ஒப்பந்தம் இன்று கைச்சாத்து 0

🕔8.Jan 2017

– அஷ்ரப் ஏ சமத் –தமிழ் பேசும் மக்களுக்காக இலங்கை ரூபவாஹி கூட்டுத்தாபனத்தின் ஊடாக, புதிய தொலைக் காட்சி அலைவரிசையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜெயவர்த்தன தெரிவித்தார்.இது தொடர்பில் தேசிய நல்லிணக்க அமைச்சர் பல தடவை சுட்டிக் காட்டி வந்த நிலையில், ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான அனுமதியை ஜனாதிபதி பெற்றுத் தந்துள்ளதோடு,

மேலும்...
மனக் கணக்கு

மனக் கணக்கு 0

🕔8.Jan 2017

– ஏ.எல்.நிப்றாஸ் – தொண்ணூறுகளில் இடம்பெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலொன்றில் ‘குறிப்பிட்ட ஓரிரு உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறவில்லை என்றால், தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமாச் செய்வதாக’ அக்கட்சியின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அறிவித்திருந்தார். துரதிர்ஷவசமாக அவ்வாறு நிகழ்ந்து விட்டது. உடனே அஷ்ரஃப். தனது எம்.பி. பதவியை ராஜினாமாச் செய்தார். ‘இது சிறிய

மேலும்...
பெண்கள் 06 பேர் உட்பட, 285 சிறைக் கைதிகள் இன்று விடுதலை

பெண்கள் 06 பேர் உட்பட, 285 சிறைக் கைதிகள் இன்று விடுதலை 0

🕔8.Jan 2017

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 285 கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றமையினை சிறப்பிக்கும் வகையில், நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் 06 பேர் பெண்களாவர். குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ், சிறிய குற்றங்களைப் புரிந்தவர்களே இவ்வாறு, ஜனாதிபதியின் மன்னிப்பின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்