Back to homepage

பிரதான செய்திகள்

சமஷ்டிக்கு ஆட்சியாளர்கள் இணங்கியமையினால்தான், ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளது: மஹிந்த குற்றச்சாட்டு

சமஷ்டிக்கு ஆட்சியாளர்கள் இணங்கியமையினால்தான், ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளது: மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔23.Jan 2017

சமஷ்டியினை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்து விட்டுத்தான், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை அரசாங்கம் பெற்றுக்கொள்வதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். ஆயினும், அவ்வாறான விடயங்களுக்கு உடன்பாடில்லாத காரணத்தினால்தான், குறித்த வரி தொடர்பில் அவதானம் செலுத்தவில்லையென்றும் அவர் கூறியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் மாநாடு கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, மஹிந்த

மேலும்...
அரசியலில் ஈடுபட்டமை போதும் என்று நினைக்கிறேன்: நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல

அரசியலில் ஈடுபட்டமை போதும் என்று நினைக்கிறேன்: நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல 0

🕔23.Jan 2017

அரசியலில் ஈடுபட்டமை போதும் என்று தான் நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையிலுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை கூறினார். நுகேகொடையில், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறும் கூட்டம் சம்பந்தமான விடயங்களை தெளிவுப்படுத்தும் வகையில், இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது.

மேலும்...
வீழ்ச்சியுள்ள சாய்ந்தமருதின் கல்வி நிலையை முன்னேற்ற வருமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் அழைப்பு

வீழ்ச்சியுள்ள சாய்ந்தமருதின் கல்வி நிலையை முன்னேற்ற வருமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் அழைப்பு 0

🕔23.Jan 2017

– எம்.வை. அமீர் – ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது சாய்ந்தமருதின் கல்விநிலையானது பின்னோக்கிச் செல்வதாகவும் மிகவும் ஆபத்தான இவ்வாறானதொரு நிலையை சீர்செய்ய அனைவரும் இணைந்து செயற்பட ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுப்பதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். யஹ்யாகான் பௌண்டேசனின் ஏற்பாட்டில்  கடந்த 2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில்

மேலும்...
மு.கா. தலைவரின் போலி முகம்: கிழியும் முகத்திரை – 01

மு.கா. தலைவரின் போலி முகம்: கிழியும் முகத்திரை – 01 0

🕔22.Jan 2017

 – முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் இறுதி பேராளர் மாநாடு கடந்த 2015 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 07 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்றது. அதற்கு முந்தைய நாள் 06ஆம் திகதி, கட்சியின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான், மு.காங்கிரசின் நிருவாக சபைக்குரிய நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மறுநாள் கண்டியில்

மேலும்...
அரச வங்கியில் 57 லட்சம் ரூபாய் கொள்ளை; சி.சி.ரி.வி காட்சிகளும் மாயம்

அரச வங்கியில் 57 லட்சம் ரூபாய் கொள்ளை; சி.சி.ரி.வி காட்சிகளும் மாயம் 0

🕔22.Jan 2017

அரச வங்கியொன்றில் 57 லட்சம் ரூபாவினை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். பிபில – மெதகம பிரதேசத்திலுள்ள வங்கியொன்றிலேயே இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது. ஏ.ரி.எம். இயந்திரத்துக்காக இடப்பட்டிருந்த பணத்தொகையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 20ஆம் திகதியன்று ஏ.ரி.எம். இயந்திரத்துக்குரிய பணத்தை, வங்கி முகாமையாளர்

மேலும்...
வெளி நாடுகளின் அழுத்தங்களுக்களுக்காக, அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதில்லை: மஹிந்த தெரிவிப்பு

வெளி நாடுகளின் அழுத்தங்களுக்களுக்காக, அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதில்லை: மஹிந்த தெரிவிப்பு 0

🕔22.Jan 2017

எவ்வளவு பலமிக்க நாடுகள், எத்தனை அழுத்தங்களை கொடுத்தாலும் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியாகியிருக்குமு் செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, இதனை கூறினார். நாட்டு மக்களுடனேயே எப்போதும் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளேன் என்றும், வெளிநாடுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய, தான்

மேலும்...
மு.கா. தலைவரின் போலி முகம்; புதிது செய்தித் தளத்தில் இன்றிரவு அம்பலமாகிறது

மு.கா. தலைவரின் போலி முகம்; புதிது செய்தித் தளத்தில் இன்றிரவு அம்பலமாகிறது 0

🕔22.Jan 2017

– ஆசிரியர் கருத்து – மு.காங்கிரசில் இடம்பெற்றதாகக் கூப்படும் பல்வேறு மோசடிகளும், மர்மங்களும் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், அவருடைய அந்தரங்க மற்றும் வர்த்தகக் கூட்டாளிமார்களும் சேர்ந்து கட்சியை எப்படிக் காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து, ஆதாரங்களுடன் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு தருணத்தில், குறித்த குற்றச்சாட்டுக்களை பகுத்தறிவுடன் ஆராய்வதை விட்டு,

மேலும்...
நீண்ட வரட்சிக்குப் பிறகு, அம்பாறை மாவட்டத்தில் மழை

நீண்ட வரட்சிக்குப் பிறகு, அம்பாறை மாவட்டத்தில் மழை 0

🕔22.Jan 2017

நீண்ட வரட்சிக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்றும், அதற்கு முன் தினமும் சிறிது சிறிதாகப் பெய்து வந்த மழையானது, தற்போது தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. இம்முறை மாரி மழை பொய்துப் போனமையினால், அம்பாறை மாவட்டத்தில் கடுமையான வரட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே தற்போது,

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம்

ஜனாதிபதி மைத்திரி பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம் 0

🕔21.Jan 2017

– க. கிஷாந்தன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், கொட்டக்கலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொட்டரே, கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இவ்வாறு தரையிறங்கியது. நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகவே, ஹெலிகொப்டர்

மேலும்...
பாவைனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் 62 பேருக்கு நியமனம்: அமைச்சர் றிசாத் வழங்கி வைத்தார்

பாவைனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் 62 பேருக்கு நியமனம்: அமைச்சர் றிசாத் வழங்கி வைத்தார் 0

🕔21.Jan 2017

– சுஐப் எம். காசிம் – மக்களின் நன்மை கருதி பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை மேலும் வலுவூட்டுவதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இவற்றின் மூலம் முழுமையான பயன் கிடைக்குமெனவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள 62 பரிசோதகர்களுக்கான நியமனக்

மேலும்...
புதிய வகைத் தேயிலை, ஜனாதிபதியால் அறிமுகம்

புதிய வகைத் தேயிலை, ஜனாதிபதியால் அறிமுகம் 0

🕔21.Jan 2017

– க. கிஷாந்தன் – புதிய ரக தேயிலையொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று சனிக்கிழமை அறிமுகப்படுத்தி வைத்தார். தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலையே, ஜனாதிபதியினால் அறிமுகம் செய்யப்பட்டது. தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து, இந்த அறிமுக விழா இடம்பெற்றது. இதன்போது, குறுந்தகவல் மற்றும்

மேலும்...
அரசியல் அகதியாக வந்த உமக்கு, கட்சியின் வரலாறு தெரிய நியாயமில்லை: தவத்தின் பதிவுக்குப் பதில்

அரசியல் அகதியாக வந்த உமக்கு, கட்சியின் வரலாறு தெரிய நியாயமில்லை: தவத்தின் பதிவுக்குப் பதில் 0

🕔20.Jan 2017

கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம் – ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகம் தொடர்பாக எழுதிய பேஸ்புக் பதிவுக்குப் பதிலாக, ஒரு பதிவு நமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. ருசைத் அஹமத் என்பவர் இதை அனுப்பி வைத்துள்ளார். குறித்த புத்தகத்தை மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் எழுதியதாக நம்பிக் கொண்டு, பசீரைத் தாக்கும் வகையில், தவம்

மேலும்...
சோபித தேரரின் சொசுகு வாகனம் தொலைந்து விட்டதாக பொலிஸில் புகார்; பேருவளையிலுள்ள ஹோட்டலில் திருமண சேவைக்காக ஓடுவதாகவும் தெரிவிப்பு

சோபித தேரரின் சொசுகு வாகனம் தொலைந்து விட்டதாக பொலிஸில் புகார்; பேருவளையிலுள்ள ஹோட்டலில் திருமண சேவைக்காக ஓடுவதாகவும் தெரிவிப்பு 0

🕔20.Jan 2017

கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி காலம் சென்ற மாதுலூவாவே சோபித தேரர் பயன்படுத்திய 02 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனம் தொலைந்து விட்டதாக, மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருவளையிலுள்ள ஹோட்டல் ஒன்றில், தொலைந்து போனதாகக் கூறப்படும் வாகனம் திருமண நிகழ்வுகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாக, தமக்குத் தெரிய வந்துள்ளது என்று – முறைப்பாட்டாளர்கள்,

மேலும்...
அமைச்சர்களின் காரியாலய வாடகை கோடிகளில்: பட்டியலிடுகிறார் அனுர குமார திஸாநாயக்க

அமைச்சர்களின் காரியாலய வாடகை கோடிகளில்: பட்டியலிடுகிறார் அனுர குமார திஸாநாயக்க 0

🕔20.Jan 2017

அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் காரியாலயத்துக்கான மாதாந்த வாடகை 210 லட்சங்கள் என, ஜே.வி.பி. தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேபோன்று, அமைச்சர் சரத் பொன்சேகாவின் காரியாலய வாடகை 110 லட்சங்கள் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர்

மேலும்...
அது வெறும் டம்மி பீஸ்: தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள் குறித்து, தவத்தின் கருத்து

அது வெறும் டம்மி பீஸ்: தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள் குறித்து, தவத்தின் கருத்து 0

🕔20.Jan 2017

‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகம் வெளியானமையினை அடுத்து, அது தொடர்பில் பலரும் பல்வேறு விதமாக எழுதிக் கொண்டிருக்கின்றனர். சிலர் புத்தகத்திலுள்ள விடயதானங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர், புத்தகத்தை யார் எழுதியிருப்பார் என்று யோசித்து, அதை அதை எழுதியதாக தாங்கள் நினைக்கும் நபர் அல்லது நபர்களைக் குறிவைத்து, தாக்கி எழுதிக் கொண்டிருக்கின்றனர். இன்னொருபுறம், “இந்தப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்