நீண்ட வரட்சிக்குப் பிறகு, அம்பாறை மாவட்டத்தில் மழை 0
நீண்ட வரட்சிக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்றும், அதற்கு முன் தினமும் சிறிது சிறிதாகப் பெய்து வந்த மழையானது, தற்போது தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. இம்முறை மாரி மழை பொய்துப் போனமையினால், அம்பாறை மாவட்டத்தில் கடுமையான வரட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே தற்போது,