Back to homepage

பிரதான செய்திகள்

போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை மோதிய, லெப்டினன்ட் கொமாண்டர் கைது

போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை மோதிய, லெப்டினன்ட் கொமாண்டர் கைது 0

🕔25.Jan 2017

கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை, குறித்த  லெப்டினன்ட் கொமாண்டர் செலுத்திய வாகனம் மோதியமையினை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கக்படுகிறது. குறித்த சம்பவம், பொலநறுவை – தம்புள்ள வீதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. பாதிப்புக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் தம்புள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும்...
தொற்றா நோய்க்கான முதலாவது ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை நிந்தவூரில் திறக்கப்படுகிறது

தொற்றா நோய்க்கான முதலாவது ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை நிந்தவூரில் திறக்கப்படுகிறது 0

🕔25.Jan 2017

– றிசாத் ஏ காதர் – இலங்கையில் தொற்றா நோய்க்கான முதலாவது ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை எதிர்வரும் சனிக்கிழமை நிந்தவூரில் திறந்து வைக்கப்படவுள்ளதாக, ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் கே.எல். நக்பர் தெரிவித்தார்.சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் அழைப்பின் பேரில், சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித

மேலும்...
உயர்பீடத்தில் ஓட்டப்படும் ஊமைப் படம்

உயர்பீடத்தில் ஓட்டப்படும் ஊமைப் படம் 0

🕔24.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மொழி உரிமைக்காக நடக்கும் போராட்டங்களை அடிக்கடி நாம் காண்பதுண்டு. சிங்கள மொழியில் மட்டும் சுற்று நிருபத்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று கூறி, தமது அமைச்சுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோம். நமக்குத் தெரியாத மொழியில், நம் முன்னால் ஒருவர் உட்கார்ந்து பேசுவதைக் கேட்பதும்,

மேலும்...
திருடா, வாகனத் திருடா: நாடாளுமன்றில் விமலுக்கு நேர்ந்த அவமானம்

திருடா, வாகனத் திருடா: நாடாளுமன்றில் விமலுக்கு நேர்ந்த அவமானம் 0

🕔24.Jan 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை,  “திருடா வாகனத் திருடா” என்று ஆளுந்தரப்பினர் கோஷமிட்டு அவமதித்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்றது. கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த போது, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குரிய 40 வாகனங்களை, தனது உறவினர்களுக்கும் கட்சியினருக்கும் வழங்கினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச, தற்போது விளக்க

மேலும்...
தொடரும் அழை மழை: அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன

தொடரும் அழை மழை: அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன 0

🕔24.Jan 2017

– யூ.கே. காலித்தீன் – நீண்ட வறட்சியின் பின் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் பரவி வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தின் கரையோர பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில்கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கல்முனை மாநாகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள வீதிகள்,

மேலும்...
மகளுக்கு மனநிலை சரியில்லை, பிணை வழங்குங்கள்: விமலின் கோரிக்கையை, நிராகரித்தது நீதிமன்றம்

மகளுக்கு மனநிலை சரியில்லை, பிணை வழங்குங்கள்: விமலின் கோரிக்கையை, நிராகரித்தது நீதிமன்றம் 0

🕔24.Jan 2017

தேசிய முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை தொடர்ந்தும் பெப்ரவரி 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ன இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். விமல் வீரவன்ச சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவினை நிராகரித்த நீதவான், இந்த உத்தரவினை வழங்கினார். கடந்த ஆட்சிக் காலத்தில் விமல் வீரவன்ச

மேலும்...
ஏழு வயது முஸ்லிம் சிறுவன், பௌத்த பிக்குவாக மாற்றம்: தந்தையே விகாரையில் கொண்டு சேர்த்ததாக தகவல்

ஏழு வயது முஸ்லிம் சிறுவன், பௌத்த பிக்குவாக மாற்றம்: தந்தையே விகாரையில் கொண்டு சேர்த்ததாக தகவல் 0

🕔24.Jan 2017

ஏழு வயதுடைய முஸ்லிம் சிறுவனொருவன் பௌத்த பிக்குவாக மாறியுள்ள சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. பொலநறுவை – திம்புலாகல வன விகாரையிலேயே இவ்வாறு, முஸ்லிம் சிறுவனொருவன் பௌத்த பிக்குவாக மாறியுள்ளான் என்று, பிரதம விகாராதிபதி மில்லானே ஸ்ரீயலங்கார தேரர் தெரிவித்துள்ளார். இந்த விகாரையில் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை, வரலாற்றில் முதல் தடவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவனின்

மேலும்...
அக்கரைப்பற்றைச் சேந்த ஏழு பேர், சட்டத்தரணிகளாகச் சத்தியப் பிரமாணம்

அக்கரைப்பற்றைச் சேந்த ஏழு பேர், சட்டத்தரணிகளாகச் சத்தியப் பிரமாணம் 0

🕔24.Jan 2017

– அபு அஹமத் – அக்கரைப்பற்று –அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏழு பேர் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.இம்மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் உச்ச நீதிமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற இருக்கின்ற சட்டத்தரணிகளுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வில் இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவான் மற்றும் ஏனைய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் மேற்படி

மேலும்...
சமஷ்டிக்கு ஆட்சியாளர்கள் இணங்கியமையினால்தான், ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளது: மஹிந்த குற்றச்சாட்டு

சமஷ்டிக்கு ஆட்சியாளர்கள் இணங்கியமையினால்தான், ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளது: மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔23.Jan 2017

சமஷ்டியினை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்து விட்டுத்தான், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை அரசாங்கம் பெற்றுக்கொள்வதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். ஆயினும், அவ்வாறான விடயங்களுக்கு உடன்பாடில்லாத காரணத்தினால்தான், குறித்த வரி தொடர்பில் அவதானம் செலுத்தவில்லையென்றும் அவர் கூறியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் மாநாடு கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, மஹிந்த

மேலும்...
அரசியலில் ஈடுபட்டமை போதும் என்று நினைக்கிறேன்: நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல

அரசியலில் ஈடுபட்டமை போதும் என்று நினைக்கிறேன்: நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல 0

🕔23.Jan 2017

அரசியலில் ஈடுபட்டமை போதும் என்று தான் நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையிலுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை கூறினார். நுகேகொடையில், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறும் கூட்டம் சம்பந்தமான விடயங்களை தெளிவுப்படுத்தும் வகையில், இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது.

மேலும்...
வீழ்ச்சியுள்ள சாய்ந்தமருதின் கல்வி நிலையை முன்னேற்ற வருமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் அழைப்பு

வீழ்ச்சியுள்ள சாய்ந்தமருதின் கல்வி நிலையை முன்னேற்ற வருமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் அழைப்பு 0

🕔23.Jan 2017

– எம்.வை. அமீர் – ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது சாய்ந்தமருதின் கல்விநிலையானது பின்னோக்கிச் செல்வதாகவும் மிகவும் ஆபத்தான இவ்வாறானதொரு நிலையை சீர்செய்ய அனைவரும் இணைந்து செயற்பட ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுப்பதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். யஹ்யாகான் பௌண்டேசனின் ஏற்பாட்டில்  கடந்த 2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில்

மேலும்...
மு.கா. தலைவரின் போலி முகம்: கிழியும் முகத்திரை – 01

மு.கா. தலைவரின் போலி முகம்: கிழியும் முகத்திரை – 01 0

🕔22.Jan 2017

 – முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் இறுதி பேராளர் மாநாடு கடந்த 2015 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 07 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்றது. அதற்கு முந்தைய நாள் 06ஆம் திகதி, கட்சியின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான், மு.காங்கிரசின் நிருவாக சபைக்குரிய நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மறுநாள் கண்டியில்

மேலும்...
அரச வங்கியில் 57 லட்சம் ரூபாய் கொள்ளை; சி.சி.ரி.வி காட்சிகளும் மாயம்

அரச வங்கியில் 57 லட்சம் ரூபாய் கொள்ளை; சி.சி.ரி.வி காட்சிகளும் மாயம் 0

🕔22.Jan 2017

அரச வங்கியொன்றில் 57 லட்சம் ரூபாவினை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். பிபில – மெதகம பிரதேசத்திலுள்ள வங்கியொன்றிலேயே இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது. ஏ.ரி.எம். இயந்திரத்துக்காக இடப்பட்டிருந்த பணத்தொகையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 20ஆம் திகதியன்று ஏ.ரி.எம். இயந்திரத்துக்குரிய பணத்தை, வங்கி முகாமையாளர்

மேலும்...
வெளி நாடுகளின் அழுத்தங்களுக்களுக்காக, அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதில்லை: மஹிந்த தெரிவிப்பு

வெளி நாடுகளின் அழுத்தங்களுக்களுக்காக, அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதில்லை: மஹிந்த தெரிவிப்பு 0

🕔22.Jan 2017

எவ்வளவு பலமிக்க நாடுகள், எத்தனை அழுத்தங்களை கொடுத்தாலும் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியாகியிருக்குமு் செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, இதனை கூறினார். நாட்டு மக்களுடனேயே எப்போதும் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளேன் என்றும், வெளிநாடுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய, தான்

மேலும்...
மு.கா. தலைவரின் போலி முகம்; புதிது செய்தித் தளத்தில் இன்றிரவு அம்பலமாகிறது

மு.கா. தலைவரின் போலி முகம்; புதிது செய்தித் தளத்தில் இன்றிரவு அம்பலமாகிறது 0

🕔22.Jan 2017

– ஆசிரியர் கருத்து – மு.காங்கிரசில் இடம்பெற்றதாகக் கூப்படும் பல்வேறு மோசடிகளும், மர்மங்களும் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், அவருடைய அந்தரங்க மற்றும் வர்த்தகக் கூட்டாளிமார்களும் சேர்ந்து கட்சியை எப்படிக் காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து, ஆதாரங்களுடன் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு தருணத்தில், குறித்த குற்றச்சாட்டுக்களை பகுத்தறிவுடன் ஆராய்வதை விட்டு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்