Back to homepage

பிரதான செய்திகள்

கோட்டா எப்போதும் கைது செய்யப்படலாம்: ஜனாதிபதியின் தலையசைவுக்காக, அதிகாரிகள் காத்திருப்பு

கோட்டா எப்போதும் கைது செய்யப்படலாம்: ஜனாதிபதியின் தலையசைவுக்காக, அதிகாரிகள் காத்திருப்பு 0

🕔3.Feb 2017

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, மிக் விமான கொள்வனவில் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் கைது செய்வதற்கு, உயர் மட்ட அரசியல் பிரமுகர்களின் சம்மதத்துக்காக நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக உயர்மட்ட பொலிஸ்

மேலும்...
எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை, பொத்துவில் பெரிய பள்ளிவாயலுக்கு ஜெனரேட்டர் அன்பளிப்பு

எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை, பொத்துவில் பெரிய பள்ளிவாயலுக்கு ஜெனரேட்டர் அன்பளிப்பு 0

🕔3.Feb 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெவ்வை, பொத்துவில் பெரிய ஜும்மாப் பள்ளிவாயலுக்கு மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) வழங்கியதோடு, பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு 01 லட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான காசோலையும் கையளித்தார்.எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டன.பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.

மேலும்...
கட்சித் தலைவரின் தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களில் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது: பிரதியமைச்சர் ஹரீஸ்

கட்சித் தலைவரின் தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களில் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔2.Feb 2017

– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் – முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் தனிப்பட்ட விடயங்களையும், கட்சி விடயங்களையும் தொலைக்காட்சி ஊடகத்திலும், முக நூலிலும் கட்சித் தவிசாளர் தெரிவித்திருக்கின்றமை கவலையளிப்பதுடன், கண்டிக்கத் தக்கதுமாகும் என்று விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்

மேலும்...
புதிய தேர்தல் முறைமையில், சம்மாந்துறைக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி திருத்தப்பட வேண்டும்: மாகாணசபை உறுப்பினர் மாஹிர்

புதிய தேர்தல் முறைமையில், சம்மாந்துறைக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி திருத்தப்பட வேண்டும்: மாகாணசபை உறுப்பினர் மாஹிர் 0

🕔2.Feb 2017

– எம்.எம். ஜபீர் –உள்ளுராட்சி தேர்தலில் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தும் எல்லை நிர்ணய குழுவினரின் அறிக்கையில், உரிய சட்டத்திருத்தங்களை செய்யாமல் ஒரு மாத காலத்தினுள் வர்த்தமானியில் பிரசுரிப்பது, சிறுபான்மை மக்களுக்கு  இழைக்கப்படும் பாரியதொரு அநீதியாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார்.இந்தச் செயற்பாடானது நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆரோக்கியமான செயற்பாடு அல்ல என்றும், இதில் திருத்தங்களை

மேலும்...
மு.கா. தலைவருக்கான படு குழியும், முன்னேயுள்ள இரண்டு தெரிவுகளும்

மு.கா. தலைவருக்கான படு குழியும், முன்னேயுள்ள இரண்டு தெரிவுகளும் 0

🕔2.Feb 2017

– தம்பி – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்களுக்கு; நலமாக இருக்கிறீர்களா என்று இந்த இடத்தில் கேட்பது, உங்களை நக்கலடித்த மாரிதி ஆகி விடும் என்பதால், அப்படிக் கேட்க விரும்பவில்லை. எப்படி நலமாக இருக்க முடியும்? நலமாக இருக்கிற மாதிரியாகவா நடப்புகள் இருக்கின்றன? உங்களை ஆட்கொண்டிருக்கும் அத்தனை விதமாக உணர்வுகளையும் கொஞ்ச நேரம் ஒரு

மேலும்...
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணக்கு அழைப்பு

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணக்கு அழைப்பு 0

🕔2.Feb 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்பதற்கான தகுகளைக் கொண்டிருக்கும் மாணவர் ஒருவரை, அந்தப் பாடசாலையில் சேர்த்துக் கொள்ள முடியாது என அதிபர் தெரிவித்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில், விசாரணைக்கு வருமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்களை மனித உரிமை

மேலும்...
மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்பு செய்யாமல் வழங்குமாறு, கல்வியமைச்சரிடம் றிசாத் வேண்டுகோள்

மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்பு செய்யாமல் வழங்குமாறு, கல்வியமைச்சரிடம் றிசாத் வேண்டுகோள் 0

🕔1.Feb 2017

– சுஜப் எம் காசிம் – மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்புச் செய்யாமல் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். கல்வியமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை மாலை அமைச்சரைச் சந்தித்தபோதே, அமைச்சர் றிஷாட் இந்த வேண்டுகோளை விடுத்தார். இந்த சந்திப்பின் போது இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளும்

மேலும்...
ஜோதிடருக்குப் பிணை; வெளிநாடு செல்லவும் தடை

ஜோதிடருக்குப் பிணை; வெளிநாடு செல்லவும் தடை 0

🕔1.Feb 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மரணம் நிகழும் என, நாள் ஒன்றினை குறிப்பிட்டுத் தெரிவித்த பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஜோதிடர் இன்று புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது, அவரை 10 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையிலும், 10 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்

மேலும்...
கோடிகள் பற்றிய வாக்கு மூலம்

கோடிகள் பற்றிய வாக்கு மூலம் 0

🕔1.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –‘எமது தலைவர் ரஊப் ஹக்கீம் பதினெட்டாவது சீர் திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது உண்மையா? அழ்ழாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்லுங்கள்’ மேலேயுள்ள கேள்வி, ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ‘அதிர்வு’ எனும் நேரடி நிகழ்சியில் கேட்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கலந்து

மேலும்...
‘மறைக்கப்பட்ட மர்மம்’ நூலில் உண்மைகளும் இல்லாமலில்லை: தடுமாறுகிறீர்கள் மிஸ்டர் ஹக்கீம்

‘மறைக்கப்பட்ட மர்மம்’ நூலில் உண்மைகளும் இல்லாமலில்லை: தடுமாறுகிறீர்கள் மிஸ்டர் ஹக்கீம் 0

🕔1.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மம் எனும் நூலில் உண்மைகளும் இல்லாமல் இல்லை என்று, மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினை நிந்தவூரில், கடந்த சனிக்கிழமை திறந்து வைத்த பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மு.கா. தலைவர் ஹக்கீம் உரையாற்றினார். இதன்போதே மேற்படி விடயத்தைக்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் ஜுலைக்கு பின்னர்தான் சாத்தியம்: அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தல் ஜுலைக்கு பின்னர்தான் சாத்தியம்: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔31.Jan 2017

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை எதிர்வரும் ஜுலை மாதத்துக்குப் பின்னரே நடத்தக் கூடிய சாத்தியங்கள் உள்ளன என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் தேர்தல் நடத்தப்படாமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே, அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தேர்தல்கள்

மேலும்...
கிழக்குக் கபாலியின் கூட்டத்துக்கு பெரியவர் வர மாட்டாராம்: ‘மர்மம்’தான் காரணமாம்

கிழக்குக் கபாலியின் கூட்டத்துக்கு பெரியவர் வர மாட்டாராம்: ‘மர்மம்’தான் காரணமாம் 0

🕔31.Jan 2017

ஏறாவூரில் கிழக்கு கபாலியின் தலைமையில்  நாளை நடைபெறவிருந்த நிகழ்வுக்கு ‘பெரியவர்’ வருவார் என்று பெரிதாக விளம்பரப்படுத்தப் பட்டிருந்த நிலையில், ‘பெரிவர்’ ஏறாவூருக்கு வரமாட்டார் என்கிற தகவலொன்று காத்துவாக்கில் கசிந்துள்ளது. மறைக்கப்பட்ட மர்மங்களில், கபாலியின் வில்லத்தனம் பற்றி, பெரியவர் காதில் ஊதப் பட்டமையினால்தான், விஜயம் ரத்தாகியுள்ளதாம். சில நாட்களுக்கு முன்னர், பெரியவரின் கிழக்குப் பிரதிநிதிக்கு மறைக்கப்பட்ட மர்மங்களின் ஆங்கில மொழி

மேலும்...
மலேசிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முஸம்மில், கோலாலம்பூர் பயணம்

மலேசிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முஸம்மில், கோலாலம்பூர் பயணம் 0

🕔31.Jan 2017

மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு மேயர் ஏ. ஜே.எம். முஸம்மில் தனது பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்ளும் பொருட், நேற்று திங்கட்கிழமை மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்றுள்ளார். இந்த நிலையில், மலேசியாவுக்கான இலங்கைக்கான தூதுவராக இதுவரை காலமும் பணியாற்றிய, இப்றாகிம் அன்சார் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மிக விரைவில்  மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவராக

மேலும்...
ஜனாதிபதியின் மரணத்துக்கு, நாள் குறித்த ஜோதிடர் கைது

ஜனாதிபதியின் மரணத்துக்கு, நாள் குறித்த ஜோதிடர் கைது 0

🕔31.Jan 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாதம் இறந்து விடுவார் எனத் தெரிவித்து, வீடியோவொன்றினை வெளியிட்ட பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி, இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். இம்மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவார் என, மேற்படி சோதிடர் தெரிவித்திருந்தார். ஆயினும், பின்னதாக

மேலும்...
முஸ்லிம்களை உசுப்பி விடுவதன் மூலம், இனவாதிகள் இலக்கை அடைய முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாட்

முஸ்லிம்களை உசுப்பி விடுவதன் மூலம், இனவாதிகள் இலக்கை அடைய முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாட் 0

🕔31.Jan 2017

  முஸ்லிம் சமூகத்தின் மீது அவதூறுகளையும் பழிச் சொற்களையும் சுமத்துவோடு, அவர்களை தொடர்ந்தும் சீண்டுவதற்கு இனவாதிகளும், இஸ்லாமிய விரோதிகளும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அமைச்சர் றிஷாட் தெரிவித்தார். குருநாகல் மாஹோ ரந்தனிகமவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரசின் கல்விப்பணிப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான டொக்டர் ஷாபி தலைமையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்