Back to homepage

பிரதான செய்திகள்

அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள், பாலமுனையில் வீதி மறியல் போராட்டம்

அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள், பாலமுனையில் வீதி மறியல் போராட்டம் 0

🕔14.Mar 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாட் ஏ காதர் – அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, பாலமுனையில் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியினை மறித்து, இன்று காலை போராட்ட  நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் வந்து செல்லும் நுழை வாயிலை மூடியுள்ள மணலை அகற்றுமாறு, மிக நீண்டகாலமாக, தாம் விடுத்து வரும்

மேலும்...
கோழி இறைச்சி, வெள்ளைச் சீனி ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க நடவடிக்கை

கோழி இறைச்சி, வெள்ளைச் சீனி ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க நடவடிக்கை 0

🕔13.Mar 2017

கோழி இறைச்சிக்கும், வெள்ளைச்சீனிக்குமான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழுவின் முடிவுக்கிணங்க, இந்த இரண்டு பண்டங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்,

மேலும்...
காடையர்களின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்ட மு.கா.வின் கட்டாய உயர்பீட கூட்டம்: ஹசனலி சொன்ன பகீர் தகவல்

காடையர்களின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்ட மு.கா.வின் கட்டாய உயர்பீட கூட்டம்: ஹசனலி சொன்ன பகீர் தகவல் 0

🕔13.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – தனது செயலாளர் நாயகம் பதவியை பறித்தெடுத்த கட்டாய உயர்பீடக் கூட்டம் மு.கா.வின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடந்தபோது,  அந்தக் கட்டிடத்துக்கு முன்பாக காடையர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள் என, முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசனலி திடுக்கிடும் தகவலொன்றினைத் தெரிவித்தார். அந்தக் கூட்டத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை நினைத்து, அழுதபடி தான் வெளியேறிய வேளையில்,

மேலும்...
மறைக்கப்படாத உண்மைகள், ஜவாத் தலைமையில் வெளியீடு

மறைக்கப்படாத உண்மைகள், ஜவாத் தலைமையில் வெளியீடு 0

🕔13.Mar 2017

  – எம்.வை. அமீர் – ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்டாத உண்மைகள்’ எனும் தலைப்பிலான புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு சாய்ந்தமருது லீமெரீடியன் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் பெயரில் அண்மையில் புத்தகமொன்று வெளியிடப்பட்டிருந்தது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட், மற்றும் மு.கா.வின்

மேலும்...
கண்டியில் 95 லட்சம் ரூபாய் பெறுமதியாக, சுமார் 16 லட்சம் தீப்பெட்டிகள் கைப்பற்றல்

கண்டியில் 95 லட்சம் ரூபாய் பெறுமதியாக, சுமார் 16 லட்சம் தீப்பெட்டிகள் கைப்பற்றல் 0

🕔13.Mar 2017

கண்டியில் இருவேறு தொழில்சாலைகளில் 15 லட்சத்து 90 ஆயிரம் தரமற்ற தீப்பெட்டிகளை நுகர்வோர் அதிகார சபையினர் கைப்பற்றினர். இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தர நிர்ணய சான்றிதழ் பெறாது தயாரிக்கப்பட்ட இந்த தீப்பெட்டிகள்  சுமார் 95 இலட்சம் ரூபாய்  பெறுமதியாவையாகும்.  பேராதனை, அலதெனிய பிரதேசத்திலுள்ள தீப்பெட்டித்  தொழிற்சாலையிலிருந்து எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் அற்ற தலா 720 தீப்பெட்டிகளைக் கொண்ட 2,000

மேலும்...
கருணா கட்சியின் தலைமைச் செயலகம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு

கருணா கட்சியின் தலைமைச் செயலகம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு 0

🕔13.Mar 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் – புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னைநாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் புதிய கட்சியின் தலைமைச் செயலகம் சனிக்கிழமையன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரையுடைய மேற்படி கட்சியின் தலைமைச் செயலகத்தினை கருணா அம்மான் திறந்து வைத்தார். இலக்கம் 127/55,புதிய கல்முனை வீதி.கல்லடி,மட்டக்களப்பு

மேலும்...
குறவனின் நாயும், உளவு நிறுவனங்களும்: ஹக்கீம் குறித்து, அன்சில் சொன்ன ‘கறுப்பு’ கதை

குறவனின் நாயும், உளவு நிறுவனங்களும்: ஹக்கீம் குறித்து, அன்சில் சொன்ன ‘கறுப்பு’ கதை 0

🕔13.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நமது கட்சியை அடமானமாக வைத்து பல்வேறு தரப்பினரிடம் பணம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், அவரிடம்  நாம் கேட்டபோது, எதையும் அவர் மறுக்கவில்லை என்று, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்தார். ‘மரத்தின்

மேலும்...
அரசாங்கத்தில் இணையுமாறு சமலுக்கு அழைப்பு; பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவிப்பு

அரசாங்கத்தில் இணையுமாறு சமலுக்கு அழைப்பு; பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவிப்பு 0

🕔12.Mar 2017

தற்போதை அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும், முன்னை நாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ, தற்போது ஒன்றிணைந்த எதிரணி சார்பாக செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் ஆட்சியாளர்களுக்கும், சமல் ராஜபக்ஷவுக்குமிடையில், பேச்சுகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அரசாங்கத்துடன் சமல் இணைகின்றமை தொடர்பில், இறுதித் தீர்மானங்கள் எவையும்,

மேலும்...
எமது ஆட்சியில் கல்லெறியப்பட்ட பள்ளிவாசல்கள் பற்றி பேசுவோர், நாம் புனரமைத்த 48 பள்ளிவாயல்கள் குறித்து பேசுவதில்லை: நாமல் விசனம்

எமது ஆட்சியில் கல்லெறியப்பட்ட பள்ளிவாசல்கள் பற்றி பேசுவோர், நாம் புனரமைத்த 48 பள்ளிவாயல்கள் குறித்து பேசுவதில்லை: நாமல் விசனம் 0

🕔12.Mar 2017

எமது ஆட்சிகாலத்தில் கல்லெறியப்பட்ட ஒரு சில பள்ளி வாயல்கள் பற்றி பேசுபவர்கள் வடக்கு, கிழக்கில் நாம் புனரமைப்பு செய்து கொடுத்த 48 பள்ளிவாயல்கள் பற்றி வாய் திறப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கூட்டு எதிரணி காரியாளயத்தில் இடம்பெற்ற முஸ்லீம்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.அங்கு தொடர்ந்து

மேலும்...
நாடு முழுவதும் நடத்தப்பட்ட பாரிய திடீர் சோதனை நடவடிக்கையில் 1246 பேர் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட பாரிய திடீர் சோதனை நடவடிக்கையில் 1246 பேர் கைது 0

🕔12.Mar 2017

பொலிஸார் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம், 05 மணி நேரம் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது, 1,246 பேர் கைது செய்யப்பட்டனர் என, பொலிஸ் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான பிரயந்த ஜயக்கொடி தெரிவித்தார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.00 மணி முதல், சனிக்கிழமை அதிகாலை 4.00 மணி வரையிலான 05 மணி நேர நடவடிக்கையின்போதே,

மேலும்...
நோயாளியின் நிலையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலை: எட்டிப் பாருங்கள் சுகாதார அமைச்சரே

நோயாளியின் நிலையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலை: எட்டிப் பாருங்கள் சுகாதார அமைச்சரே 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக, அங்குள்ள உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது இந்த வைத்தியசாலைக்கு ஐந்து வைத்தியர்கள் தேவையாக உள்ள நிலையில், மூன்று வைத்தியர்கள் மாத்திரமே இங்கு பணியாற்றி வருகின்றனர். நாளொன்றுக்கு அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் 250 க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை

மேலும்...
நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளடலங்கலாக, 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளடலங்கலாக, 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் 0

🕔11.Mar 2017

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நான்கு பேர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மூவர் உள்ளடங்கலாக மொத்தம் 15 பொலிஸ் அதிகாரிகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் தலைமையகம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. சேவை தேவைப்பாட்டின் நிமித்தம் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பரிந்துரைக்கும்,

மேலும்...
போதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை

போதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை 0

🕔11.Mar 2017

– ஹனீக் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு நமது சமூகம் வழங்கிய வாக்கின் பலத்தினை வைத்துக் கொண்டு, அந்தக் கட்சியானது நமது இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மு.காங்கிரசிலுள்ள சிலர் நமது பெண்களை படுக்கைக்கு அழைக்கின்றனர்” என்று, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான

மேலும்...
இஸ்லாமிய குழுக்களிடையே காத்தான்குடியில் நடந்த மோதல் தொடர்பில் இருவர் கைது

இஸ்லாமிய குழுக்களிடையே காத்தான்குடியில் நடந்த மோதல் தொடர்பில் இருவர் கைது 0

🕔11.Mar 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் –மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட இஸ்லாமிய மார்க்க குழுக்களிடையே, காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தெரிவித்தார்.இதேவேளை, தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.காத்தான்குடி-06ம் பிரிவு – கர்பலா வீதி, அலியார் சந்தி முன்பாக

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட மிதக்கும்  பூசை பீடம்; மியன்மாரிலிருந்து வந்ததை, கடற்படையினர் கைப்பற்றினர்

ஒலுவில் துறைமுகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட மிதக்கும் பூசை பீடம்; மியன்மாரிலிருந்து வந்ததை, கடற்படையினர் கைப்பற்றினர் 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச கடலில் காணப்பட்ட மிதக்கும் பூஜை பீடமொன்றினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மியன்மார் நாட்டிலிருந்து மிதந்து வந்திருக்கலாம் என நம்பப்படும், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் பூசை பீடம், தற்போது ஒலுவில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேச கடலில் நேற்று வெள்ளிக்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்