கருவை தாக்க பசில் முயற்சி; ஊடகம் வெளியிட்ட பகீர் செய்தி 0
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தகவல் அறியும் சட்ட மூலத்தினைத்தினை நாடாளுமன்றுக்குக் கொண்டு வர, அப்போதை எதிர்க்கட்சி உறுப்பினர் கரு ஜயசூரிய முயற்சித்த போது, அவரை – அப்போதைய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாக்குவதற்கு முயற்சித்ததாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.“இது என்ன? இது எதற்கு? நாங்கள் இருக்கும் வரை இதனை சமர்ப்பிக்க விடமாட்டோம்” என கூறியவாறு, கரு