லொறி குடைசாய்ந்து விபத்து; ஒருவர் பலி, ஏழுபேர் காயம் 0
– க. கிஷாந்தன் – லொறி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் அதில் பயணஞ் செய்த ஒருவர் பலியானதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இச் சம்பவம் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி ஆலமரத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்றது. சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சிலர், நுவரெலியா ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் லொறி விபத்துக்குள்ளான பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த