Back to homepage

பிரதான செய்திகள்

லொறி குடைசாய்ந்து விபத்து; ஒருவர் பலி, ஏழுபேர் காயம்

லொறி குடைசாய்ந்து விபத்து; ஒருவர் பலி, ஏழுபேர் காயம் 0

🕔1.Apr 2017

– க. கிஷாந்தன் – லொறி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் அதில் பயணஞ் செய்த ஒருவர் பலியானதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இச் சம்பவம் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி ஆலமரத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்றது. சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சிலர், நுவரெலியா ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் லொறி விபத்துக்குள்ளான பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த

மேலும்...
நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிதல்: மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவிப்பு

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிதல்: மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவிப்பு 0

🕔1.Apr 2017

– அஹமட் – மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பிரதேசத்துக்கான அமைப்பாளராக, தானே செயற்படப் போவதாக, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்துள்ளார். மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது, அவர் இதனைக் கூறினார். மு.காங்கிரசினுடைய பாலமுனை அமைப்பாளராக செயற்பட்டு வந்த சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், கட்சியில் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவதாக,

மேலும்...
அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் மு.கா.வின் கல்முனை நிகழ்வில், ஹக்கீம் பங்கேற்பு

அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் மு.கா.வின் கல்முனை நிகழ்வில், ஹக்கீம் பங்கேற்பு 0

🕔1.Apr 2017

– பிறவ்ஸ் முகம்மட் –‘மண்­ணெல்லாம் மரத்தின் வேர்­கள்’ எனும் தொனிப்­பொ­ருளில் அபி­வி­ருத்தி திட்டங்களை கைய­ளிக்கும் வைபவங்களின் முதல்நாள் நிகழ்­வுகள், நேற்று வௌ்ளிக்கி­ழ­­மை கல்­முனை தொகு­தியில் நடை­பெற்­ற­­ன.விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்­பாட்டில் நடைபெற்ற இந்த நிழக்வுகளில் ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவரும் அமைச்­ச­ருமான ரவூப் ஹக்கீம் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு அபி­வி­ரு­த்தி திட்­டங்­களை திறந்துவைத்தார்.நகர திட்டமிடல்

மேலும்...
வகுப்புத் தடை நீக்கப்பட்டதால்; முடிவுக்கு வந்தது உண்ணா விரதம்

வகுப்புத் தடை நீக்கப்பட்டதால்; முடிவுக்கு வந்தது உண்ணா விரதம் 0

🕔1.Apr 2017

பாறுக் ஷிஹான்யாழ்ப்பாணம் பல்கலைக்கழகை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் உப வேந்தரின் எழுத்து மூல  அறிக்கையை அடுத்து முடிவிற்கு வந்தது.கடந்த  இரண்டு  நாட்களாக வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களை மீளவும் இணைக்க கோரி,  பல்கலைக்கழக மாணவர்கள்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.அந்தவகையில் இன்று காலை  மாணவர்களின்   கோரிக்கைகளை நிர்வாகத்தினர் ஏற்று வகுப்புத்தடையினை ரத்து செய்தனர். இது

மேலும்...
வில்பத்து தொடர்பில் உயர் மட்டக் கூட்டம்; பொருத்தமான முடிவு கிடைக்குமென, ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு

வில்பத்து தொடர்பில் உயர் மட்டக் கூட்டம்; பொருத்தமான முடிவு கிடைக்குமென, ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு 0

🕔31.Mar 2017

வில்பத்து வடக்கை மையப்படுத்தி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலால் அங்குள்ள மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் பொருத்தமான முடிவை ஜனாதிபதி வழங்குவார் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோன் உறுதியளித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிய

மேலும்...
பழைய தொழிலுக்கே போயிடுங்க; நயீமுல்லாவிடம் அசிங்கப்பட்ட, மு.கா. செயலாளர்

பழைய தொழிலுக்கே போயிடுங்க; நயீமுல்லாவிடம் அசிங்கப்பட்ட, மு.கா. செயலாளர் 0

🕔30.Mar 2017

– அஹமட் – மு.காங்கிரசின் தற்போதைய செயலாளர் மன்சூர் ஏ. காதர், பல்கலைக்கழக பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அது மரியாதையான தொழில். நல்ல சம்பளமும் அந்தத் தொழிலில் கிடைத்தது. இப்போது, அவர் முஸ்லிம் காங்கிரசின் செயலாளராகப் பணி புரிகிறார். முஸ்லிம் காங்கிரசில் மன்சூர் ஏ. காதர் சம்பளம் பெறும் ஒரு செயலாளர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

மேலும்...
வில்பத்து வர்த்தமானி விவகாரத்துக்கு தீர்வு கிட்டும்; ஜனாதிபதி உறுதியளித்ததாக ஆசாத் சாலி தெரிவிப்பு

வில்பத்து வர்த்தமானி விவகாரத்துக்கு தீர்வு கிட்டும்; ஜனாதிபதி உறுதியளித்ததாக ஆசாத் சாலி தெரிவிப்பு 0

🕔30.Mar 2017

– சுஐப் எம் காசிம் – வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்மட்டக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளார் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி தெரிவித்தார். கொழும்பு ரமதா ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக்

மேலும்...
முடிவுக்கு வந்தது, விமலின் உண்ணா விரதம்

முடிவுக்கு வந்தது, விமலின் உண்ணா விரதம் 0

🕔30.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வந்த உண்ணா விதரப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர தெரிவித்தார். விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த விமல்  வீரவன்சவுக்கு, நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தமையினையடுத்து, உண்ணா விரதப் போராட்டத்தினை விமல் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், அவருடைய உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பௌத்த மதகுருமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பால் அருந்தி

மேலும்...
மரண வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்றவர், விபத்தில் பலி

மரண வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்றவர், விபத்தில் பலி 0

🕔29.Mar 2017

– க. கிஷாந்தன் – உடப்புஸ்ஸல்லாவ – ரப்பான தோட்ட பாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகிய முச்சக்கர வண்டியொன்று, சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. ரப்பான தோட்ட மரண வீடொன்றிற்கு சென்றுக்கொண்டிருந்த போதே, இந்த விபத்து நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, முச்சக்கர வண்டியில்

மேலும்...
அம்பாறை வருகிறார் ஹக்கீம்; கல்முனை, பொத்துவிலில் நிகழ்வுகள்

அம்பாறை வருகிறார் ஹக்கீம்; கல்முனை, பொத்துவிலில் நிகழ்வுகள் 0

🕔29.Mar 2017

– பிறவ்ஸ் முகம்மட் –“மண்­­­ணெல்லாம் மரத்தின் வேர்­கள்” எனும் தொனிப்­பொ­ருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில், கல்முனை, பொத்துவில் பிரதேசங்களில் நடைபெறவுள்ளது.அபி­வி­ருத்தி திட்டங்களை பொது­மக்­களிடம் கைய­ளிக்கும் நிகழ்வுகளும், பொதுக்கூட்டங்களும் இதன்போது நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கிணங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை

மேலும்...
மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்துடனான தொடர்பினை, விசாரணையில் மறுத்தார் பஷீர்

மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்துடனான தொடர்பினை, விசாரணையில் மறுத்தார் பஷீர் 0

🕔29.Mar 2017

தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் புத்தக வெளீட்டுடன், தன்னைத் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுக்களை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பஷீர் சேகுதாவூத் மறுத்துள்ளார். ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்திடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு  -விசாரணையொன்றினை நேற்று செவ்வாய்கிழமை நடத்தியதாகத் தெரியவருகிறது. தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் புத்தகம் தொடர்பிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும்...
விமலுக்கு ஆபத்து; தேசிய வைத்தியசாலையில் அனுமதி

விமலுக்கு ஆபத்து; தேசிய வைத்தியசாலையில் அனுமதி 0

🕔29.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உடல்நிலை மோசமடைந்துள்ளமையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விமல் வீரவன்ச, சிலைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இவ்வாறு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்குள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 22 ஆம் திகதி, விமல் வீரவன்ச உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். இந்த

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஊடகவியலாளர் மப்றூக்; ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தலைவலி

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஊடகவியலாளர் மப்றூக்; ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தலைவலி 0

🕔29.Mar 2017

– நவாஸ் – முஸ்லிம் காங்கிரசை கடுமையாக விமர்சித்து எழுதுகின்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர்தான் முக்கிய தகவல்களை வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் குற்றம் சுமத்தினார். கட்சியின் முக்கிய கூட்டங்கள் நடைபெறும்போது, குறித்த ஊடகவியலாளருக்கு சம்பந்தப்பட்ட உயர்பீட உறுப்பினர் தனது கைத்தொலைபேசியிலிருந்து அழைப்பெடுத்து,

மேலும்...
நாச்சியாதீவில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் றிசாத் கோரிக்கை

நாச்சியாதீவில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் றிசாத் கோரிக்கை 0

🕔29.Mar 2017

அனுராதபுரம் நாச்சியாதீவில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை  தணித்து பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு, அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு  மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளினால் அந்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் அந்தக் கிராமத்தில், புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிப்பது, இன ஐக்கியத்துக்கு

மேலும்...
மு.கா. தவிசாளராக  முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம்

மு.கா. தவிசாளராக முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம் 0

🕔29.Mar 2017

– அஹமட் – மு.காங்கிரசின் புதிய தவிசாளராக, அந்தக் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் பதவியை வகித்த ‘முழக்கம் மஜீத்’ என அழைக்கப்படும் ஏ.எல். அப்துல் மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே, அவரை தவிசாளராக உயர்பீடம் தெரிவு செய்தது. உயர்பீடக் கூட்டத்துக்கு முழக்கம் மஜீத் வருகை தராத

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்