Back to homepage

பிரதான செய்திகள்

கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, தாக சாந்தி; ஊடகவியலாளர் பேரவை வழங்கியது

கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, தாக சாந்தி; ஊடகவியலாளர் பேரவை வழங்கியது 0

🕔11.Jul 2017

– கலீபா, யூ.கே.கால்டீன், யூ.எல். றியாஸ் – கதிர்காமம் திருத்தல யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், உணவுப் பொருட்களும், தாக சாந்தியும் வழங்கும் நிகழ்வு, இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது. வட மாகாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணிக்கும் பக்தர்களுக்கு, பொத்துவில் பிரதேசத்தில் வைத்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை உறுப்பினர்கள்

மேலும்...
விமானம் வெடித்துச் சிதறியதில் 16 பேர் பலி; அமெரிக்காவில் சோகம்

விமானம் வெடித்துச் சிதறியதில் 16 பேர் பலி; அமெரிக்காவில் சோகம் 0

🕔11.Jul 2017

கடற்படை விமானமொன்று அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 16 பேரும் பலியாகினர். குறித்த விமாத்தில் பலியானவர்கள் அனைவரும் கடற்படையினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கே.சி. 13 ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. குறித்த விமானம் வெடித்துச் சிதறியுள்ளதாகவும், அதில் பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விமானத்தில் பொதுமக்கள் எவரும்

மேலும்...
நான் ‘வெட்ட’ச் சொல்லவில்லை: கோட்டா வாக்கு மூலம்

நான் ‘வெட்ட’ச் சொல்லவில்லை: கோட்டா வாக்கு மூலம் 0

🕔10.Jul 2017

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பெறுமதிமிக்க 600 டொன் எடையுள்ள இயந்திரங்களை, பழைய இரும்பாக வெட்டி அப்புறப்படுத்துவதற்கு, தான் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என்று, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்தார். கோட்டாவின் வாக்கு மூலம், சத்தியக் கடிதம் வழியாக வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாவின் எழுத்துமூலமான

மேலும்...
புதிய தேர்தல் முறையினால் இழைக்கப் போகும் சதிகளுக்கு, தமிழரசுக் கட்சி துணை போகக் கூடாது: மாவையிடம் றிசாத் கோரிக்கை

புதிய தேர்தல் முறையினால் இழைக்கப் போகும் சதிகளுக்கு, தமிழரசுக் கட்சி துணை போகக் கூடாது: மாவையிடம் றிசாத் கோரிக்கை 0

🕔10.Jul 2017

  – சுஐப் எம் காசிம் – பெரும்பான்மைக் கட்சிகள் சேர்ந்து, சிறுபான்மை மக்களுக்கு தேர்தல் முறை மாற்றத்தின் மூலம் இழைக்கப் போகும் சதி முயற்சிகளுக்கு, தமிழரசுக் கட்சி ஒருபோதும் துணை போகக்கூடாது என்று, தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜ முன்னிலையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமின் 50வருட சேவையை பாராட்டும்

மேலும்...
கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, தாக சாந்தி ஏற்பாடு

கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, தாக சாந்தி ஏற்பாடு 0

🕔10.Jul 2017

– கலீபா –  கதிர்காமத்துக்கு வடமாகாணத்திலிருந்து கிழக்குமாகாணத்தின் கரையோர நகரங்கள் ஊடாக, பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், இன்று திங்கட்கிழமை பொத்துவிலை சென்றடைந்துள்ளனர். வடக்கிலிருந்து இவர்கள் புறப்பட்டு இன்றுடன் நாற்பத்தியோராவது நாளாகிறது. யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி கோயிலிலிருந்து, கதிர்காமத் திருத்தலத்திற்கு பாதயாத்திரையை ஆரம்பித்த இவர்கள், இன்றைய தினம் பொத்துவிலைச் சென்றடைந்துள்ளனர். வேல்சாமி தலைமையில் நூற்று இருபது பக்தர்கள் இப்பாதயாத்திரைக் குழுவில்

மேலும்...
பௌத்த மதத்துக்­கா­ன முன்னுரிமையை நாம் நிராகரிக்கவில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

பௌத்த மதத்துக்­கா­ன முன்னுரிமையை நாம் நிராகரிக்கவில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔10.Jul 2017

– பிறவ்ஸ் முஹமட் –புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நிராகரிக்கபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இல்லை என்று மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஆனால் ஏனைய மத சுதந்திரம் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான்ம தமது நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.கல்வியலாளரும் நாடாளுமன்றத்தின் முன்னாள் முதுநிலை சமகால உரை

மேலும்...
மோட்டார் சைக்கிள் விபத்தில், ராணுவ வீரர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில், ராணுவ வீரர் பலி 0

🕔10.Jul 2017

– க. கிஷாந்தன் – பொரலந்த நகரத்தை அண்மித்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பொரலந்த – கெப்பெட்டிபொல பிரதான வீதியில் இந்த விபத்து நேர்ந்தது. றாகம ராணுவ முகாமில் கடமையாற்றும் ராணுவ வீரரே, இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் வெலிமடை

மேலும்...
தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றினார் ஹக்கீம்; சமூக வலைத்தளங்களில் குவிகிறது விமர்சனம்

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றினார் ஹக்கீம்; சமூக வலைத்தளங்களில் குவிகிறது விமர்சனம் 0

🕔10.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தேசியக் கொடியினை தலைகீழாக ஏற்றிய சம்பவமொன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருதில் இடம்பெற்றது. ‘லீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017’ எனும் பெயரில், சாய்ந்தமருதில் நடைபெற்று வந்த, கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் பரிசளிப்பு நிகழ்வில், அமைச்சர் ரஊப்

மேலும்...
மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக கோட்டா, தினேஷ் ஆஜர்

மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக கோட்டா, தினேஷ் ஆஜர் 0

🕔10.Jul 2017

பாரிய ஊழல்,மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று திங்கட்கிழமை ஆஜராகியுள்ளார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இரும்புகளை வெட்டி அகற்றுவதற்கு, ராணுவத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கோட்டா அழைக்கப்பட்டுள்ளார். இந்த வாக்குமூலத்தை சமாதான நீதவான் ஒருவர்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு, ஜனாஸா சேவைக்கான வாகனம்; அமைச்சர் றிசாத் அன்பளித்தார்

சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு, ஜனாஸா சேவைக்கான வாகனம்; அமைச்சர் றிசாத் அன்பளித்தார் 0

🕔10.Jul 2017

– யூ.கே. காலித்தீன் –சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிசாசலுக்கு ஜனாஸா சேவைக்கான வாகனமொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் வழங்கினார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதில் வைத்து, பள்ளிவாசல் தலைவர்  வை.எம். ஹனிபாவிடம் இந்த வாகனம் கையளிக்கப்பட்டது.இந் நிகழ்வில், பிரதி அமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவர் ஏ.எம்.

மேலும்...
இலங்கையில் முதன் முறையாக, இதய மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றம்

இலங்கையில் முதன் முறையாக, இதய மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றம் 0

🕔9.Jul 2017

இலங்கையில் முதன் முறையாக, இதய மாற்று கிசிச்சையொன்று வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. கண்டி பொது வைத்தியசாலையில் இந்த சிகிச்சை நடைபெற்றதாக, சுகாதார அமைச்சு இன்று அறிவித்தது. 24 வயதுடைய ஒருவரின் இதயம், 34 வயதுடைய பெண் ஒருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் இதயம் 12 வீதமளவிலேயே செயற்பாட்டில் இருந்ததாக, கண்டி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்நாயக

மேலும்...
கூட்டமைப்பு என்பது முஸ்லிம் காங்கிரசாகத்தான் செயற்படும்: பசீர் சேகுதாவூத் விளக்கம்

கூட்டமைப்பு என்பது முஸ்லிம் காங்கிரசாகத்தான் செயற்படும்: பசீர் சேகுதாவூத் விளக்கம் 0

🕔9.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணத்துக்குரிய முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கூட்டமைப்பு என்பது, இலங்கை முழுவதிலும் வாழுகின்ற முஸ்லிம்களுக்கான ஒரு கூட்டாக அமையும் என, முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பினை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்படுபவருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள்தான் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர்.

மேலும்...
முந்திச் செல்ல முற்பட்டதன் விளைவு; மூன்று வாகனங்கள் மோதி, மூன்று பேர் காயம்

முந்திச் செல்ல முற்பட்டதன் விளைவு; மூன்று வாகனங்கள் மோதி, மூன்று பேர் காயம் 0

🕔9.Jul 2017

– க. கிஷாந்தன் – மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளாமை காரணமாக, காயமடைந்த மூவர், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன்  – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் சென்.அன்றூஸ் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற கார் மற்றும் வேன் ஆகியவை, ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் இல் மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது,

மேலும்...
முஸ்லிம் அரசியல் தரப்புகள், ஒன்றுபட வேண்டிய தருணம் வந்து விட்டது: கல்முனையில் அமைச்சர் றிசாட்

முஸ்லிம் அரசியல் தரப்புகள், ஒன்றுபட வேண்டிய தருணம் வந்து விட்டது: கல்முனையில் அமைச்சர் றிசாட் 0

🕔9.Jul 2017

  அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட அபிலாஷைகளுக்கு அப்பால், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். லங்கா அசோக் லேலன்ட் பி.எல்.சி. கம்பனியின் சாய்ந்தமருது – கல்முனையை மையமாகக்கொண்டு இயங்கவுள்ள கிளையினை, சாய்ந்தமருதுவில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர்

மேலும்...
நாட்டில் பேராட்டம் வெடிக்கும்: அரசாங்கத்துக்கு சம்பிக எச்சரிக்கை

நாட்டில் பேராட்டம் வெடிக்கும்: அரசாங்கத்துக்கு சம்பிக எச்சரிக்கை 0

🕔9.Jul 2017

நாடு 1988 – 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியை மீண்டும் எதிர்கொள்ளலாம் என்று, அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். அரசாங்க குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவக் கல்லூரியை கலைத்து விட வேண்டும் என்றும் அவர் இந்தக் கூட்டத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்