Back to homepage

பிரதான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔26.Feb 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 04ஆவது முறையாக, இன்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க போலி ஆவணம் தயாரித்ததாகக் கூறப்படும் வழக்கில் ஆஜராகும் பொருட்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது,

மேலும்...
அதாஉல்லா: பணக்காரரான பிச்சைக்காரர்

அதாஉல்லா: பணக்காரரான பிச்சைக்காரர் 0

🕔25.Feb 2018

– மப்றூக் – முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவை, இலங்கையிலுள்ள முதற்தர  10 பணக்கார அரசியல்வாதிகளில்  ஒருவராகக் காட்டும் வகையிலான செய்தியொன்று, சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அந்தச் செய்தியில் இலங்கை அரசியல்வாதிகளில் முதல் பணக்காரராக மஹிந்த ராஜபக்ஷவும், 10ஆவது பணக்காரராக பிரமர் ரணில் விக்ரமசிங்கவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதேவேளை, பட்டியலிடப்பட்டிருப்பவர்களின் சொத்து மதிப்புக்களும்,

மேலும்...
சட்டம் ஒழுங்கு அமைச்சை, இரண்டு வாரங்களுக்கே ரணில் வைத்திருப்பார்

சட்டம் ஒழுங்கு அமைச்சை, இரண்டு வாரங்களுக்கே ரணில் வைத்திருப்பார் 0

🕔25.Feb 2018

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக – பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளபோதும், இரண்டு வாரங்களுக்கு மட்டுமே, அவர் அந்தப் பதவியினை தன்வசம் வைத்திருப்பார் என ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவிக்காக, சரத் பொன்சாகாவின் பெயரையே பிரதமர் ஆரம்பத்தில் சிபாரிசு செய்திருந்தார். ஆனாலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற

மேலும்...
வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அட்டாளைச்சேனை பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு; நஷ்டஈடு வழங்குமாறும் கோரிக்கை

வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அட்டாளைச்சேனை பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு; நஷ்டஈடு வழங்குமாறும் கோரிக்கை 0

🕔25.Feb 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தைச் சேர்ந்த பொதுமக்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர். வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் தமது வீதியினை சேதப்படுத்தியுள்ளதாகவும், அதன் மூலம் சூழலை மாசடையச் செய்து, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். வீதி அபிவிருத்தி திணைக்களத்தின்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு 0

🕔25.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமையிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதிலும் இன்று, அம்பாறை மாவட்டம் முழுவதும் அடை மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, மாவட்டத்தில் நெல் அறுவடை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 50 வீதமான நெல் அறுவடையே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அம்பாறை மாவட்டத்தில் வறட்சி

மேலும்...
அமைச்சரவை மாற்றம்; சுற்றிச் சுற்றி, சுப்பரின் கொல்லைக்குள்

அமைச்சரவை மாற்றம்; சுற்றிச் சுற்றி, சுப்பரின் கொல்லைக்குள் 0

🕔25.Feb 2018

– அஹமட் – அமைச்சரவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு சாகல ரத்நாயக்கவிடம் இருந்தது. இதேவேளை, லக்ஷ்மன் கிரியல்ல – அரச தொழில் முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராகவும், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சராக அமைச்சர்

மேலும்...
அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார்

அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார் 0

🕔24.Feb 2018

சுசில் பிரேமஜயந்த – நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மாட்டார் என தெரியவருகிறது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்பை ஏற்கப் போவதில்லையென, அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமையவே, இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாளைய தினம் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில்

மேலும்...
அமைச்சரவை மாற்றத்தின் போது, ரவிக்கு பதவியில்லை; ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பிய பட்டியலிலும் பெயரில்லை

அமைச்சரவை மாற்றத்தின் போது, ரவிக்கு பதவியில்லை; ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பிய பட்டியலிலும் பெயரில்லை 0

🕔24.Feb 2018

ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவிகள் எவையும் வழங்கப்பட மாட்டாது என்று, ஜனாதிபதி அலுவலகச் செய்திகள் தெரிவித்துள்ளன. அமைச்சரவை மாற்றத்தின் போது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவதற்கு முயற்சிப்பதாகவும், அவர் அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவார் எனவும் செய்திகள் உலவி வந்த நிலையிலேயே, அவருக்கு எந்தவித அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி

மேலும்...
இன்றைய அமைச்சர்கள், நாளை வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகலாம்: அமைச்சரவை மாற்றம் குறித்து அமரவீர கருத்து

இன்றைய அமைச்சர்கள், நாளை வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகலாம்: அமைச்சரவை மாற்றம் குறித்து அமரவீர கருத்து 0

🕔24.Feb 2018

இன்றைய அமைச்சர்கள், நாளை நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருக்கலாம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் நாளைய தினம் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில்; “கடந்த காலத்தில் அமைச்சர்களின் செயற்பாடுகளை

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ்,கசுன் பாலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

அர்ஜுன் அலோசியஸ்,கசுன் பாலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔24.Feb 2018

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெபேசுவல்ஸ் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர், இன்று சனிக்கிழடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர் இருவரும் மார்ச் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இவர்கள் முதுகு வலியால்

மேலும்...
ஒரு கிலோ தங்கத்துடன் மூவர் கைது; பிடிபட்டோர் மூவரும் ஆண்கள்

ஒரு கிலோ தங்கத்துடன் மூவர் கைது; பிடிபட்டோர் மூவரும் ஆண்கள் 0

🕔23.Feb 2018

நாட்டிலிருந்து 54 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தைக் கடத்துவதற்கு முயற்சித்த 03 இந்தியர்கள் நேற்று வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இந்தியாவின் மதுரை நகருக்கு நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் விமானத்தில் இவர்கள் பயணிக்கவிருந்தனர். இவர்களிடமிருந்து 10 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் நிறை 916.25 கிராமாகும். இவர்கள் தமது பயணப்

மேலும்...
உதயங்கவை கைது செய்ய, இன்டபோல் நடவடிக்கை

உதயங்கவை கைது செய்ய, இன்டபோல் நடவடிக்கை 0

🕔23.Feb 2018

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்யும் பொருட்டு, சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்கு 2006 ஆம் ஆண்டு உக்ரைனிலிருந்து 04 மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது பாரி நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதில் உதயங்க வீரதுங்கவும் தொடர்புபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே,

மேலும்...
வட்டார ரீதியாக 10 வீதமான பெண் உறுப்பினர்கள் தெரிவு: மஹிந்த தேசப்பிரிய

வட்டார ரீதியாக 10 வீதமான பெண் உறுப்பினர்கள் தெரிவு: மஹிந்த தேசப்பிரிய 0

🕔23.Feb 2018

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 10 வீதமான பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இருந்தபோதும், கடந்த 2012ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 1.9 வீதமான பெண்களே தெரிவாகியிருந்தனர். எனினும்இ இம்முறைத் தேர்தலில் வட்டார ரீதியாகத் தெரிவான பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 வீதமாக உயர்வடைந்துள்ளது. வட்டார அடிப்படையில்

மேலும்...
தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், 25 பேர் தாவுவார்கள்: கம்மன்பில தெரிவிப்பு

தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், 25 பேர் தாவுவார்கள்: கம்மன்பில தெரிவிப்பு 0

🕔22.Feb 2018

தேசிய அரசாங்கம் தொடருமாயின் அரசாங்கத்திலுள்ள சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாமரை மொட்டுச் சின்னத்தைக் கொண்ட – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து விடுவார்கள் என, பிவித்ரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர்

மேலும்...
மைத்திரியை புறக்கணித்து ரணில் வெளியேற்றம்; மோதல் உச்சம்

மைத்திரியை புறக்கணித்து ரணில் வெளியேற்றம்; மோதல் உச்சம் 0

🕔22.Feb 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றுக்கு வருகை தந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையிலிருந்து வெளியேறினார். ஜனாதிபதியின் வருமையை புறக்கணிக்கும் வகையிலேயே, பிரதமர் இவ்வாறு நடந்து கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாபதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான மோதல் உச்ச நிலையை அடைந்துள்ளமை இந்த சம்பவம் வெறிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியதைத் தொடர்ந்து,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்