Back to homepage

பிரதான செய்திகள்

மெனிக்ஹின்ன பகுதியில் மட்டும், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 885 கோடி ரூபாய்; பிரதேச செயலாளர் தெரிவிப்பு

மெனிக்ஹின்ன பகுதியில் மட்டும், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 885 கோடி ரூபாய்; பிரதேச செயலாளர் தெரிவிப்பு 0

🕔14.Mar 2018

– அஷ்ரப் ஏ சமத் –மெனிக்ஹின்ன பிரதேச செயலாளா் பிரிவில் மட்டும், கடந்த வாரம் நடைபெற்ற வன்முறையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நஷ்டம்  885 கோடி ரூபாய்  என பிரதேச செயலாளா் சமந்தி நாகதென்ன தெரிவித்தார். முஸ்லிம்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகள் மதிப்பிட்டு, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் எனவும்

மேலும்...
வட்ஸ்ஸப் மீதான தடை, நள்ளிரவு நீங்குகிறது

வட்ஸ்ஸப் மீதான தடை, நள்ளிரவு நீங்குகிறது 0

🕔14.Mar 2018

வட்ஸ்ஸப் மீதான தடை இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நீக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்ரின் பெனாண்டோ இதனைக் கூறியுள்ளார். நேற்று நள்ளிரவு வைபர் மீதான தடை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, சமூக வலைத்தளங்களை இலங்கை அரசாங்கம் தடை

மேலும்...
புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்

புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம் 0

🕔14.Mar 2018

பிரித்தானியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (76 வயது) இன்று புதன்கிழமை காலை, லண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரின் இல்லத்தில்  மரணமடைந்தார். கருந்துளை (black holes) குறித்த ஆய்வில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். உலகப் புகழ்பெற்ற எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (A Brief History of Time)

மேலும்...
வங்கிக் கணக்குகள், இனவாதத்தை தூண்டும் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிக்கும் போத்தல்கள்; மகசோன் பலகாய அலுவலகத்திலிருந்து மீட்பு

வங்கிக் கணக்குகள், இனவாதத்தை தூண்டும் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிக்கும் போத்தல்கள்; மகசோன் பலகாய அலுவலகத்திலிருந்து மீட்பு 0

🕔14.Mar 2018

மகசோன் பலகாய அமைப்பின் காரியாலயத்திலிருந்து இனவெறுப்பினை ஏற்படுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிப்பதற்கான போத்தல்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை, பயங்கரவாத விசாரணை பிரிவினர் கைப்பற்றியதாக பொலிஸ் பேச்சாளர் “ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். நத்தரன்பொத்த – குண்டசாலையில் அமைந்துள்ள மகசோன் பலகாய அமைப்பின் காரியாலயத்திலிருந்தே, இவை கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர்

மேலும்...
யாழ் மாநகர சபையில், அனைத்துக் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு அநீதி; காற்றில் பறந்தன வாக்குறுதிகள்

யாழ் மாநகர சபையில், அனைத்துக் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு அநீதி; காற்றில் பறந்தன வாக்குறுதிகள் 0

🕔14.Mar 2018

– பாறுக் ஷிஹான் –உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது, யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பில்  வாக்குறுதிளித்த எந்த அரசியல் கட்சியும், தமது விகிதாசாரப் பட்டியல் ஊடாக முஸ்லிம்களை உறுப்பினராக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தற்போது  யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை சிறி லங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் தேர்தல்கள்

மேலும்...
முயலைக் காப்பாற்ற, ஓநாய்கள் சண்டையிடுவதில்லை

முயலைக் காப்பாற்ற, ஓநாய்கள் சண்டையிடுவதில்லை 0

🕔14.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் ஹரீஸுக்கும் இடையில் இன்னுமொரு குடுமிச் சண்டை ஆரம்பித்திருக்கிறது. அதனால், ஹரீஸுக்கு எதிராக தனது வழமையான பாணியில் மு.கா. தலைவர் ஹக்கீம், குழி வெட்டத் தொடங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று மு.காங்கிரசின் உயர் பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின்

மேலும்...
ஜனாதிபதி கலந்து கொண்ட ஜப்பான் நிகழ்வில், ஞானசார பங்கேற்பு; படங்களும் வெளியாகின

ஜனாதிபதி கலந்து கொண்ட ஜப்பான் நிகழ்வில், ஞானசார பங்கேற்பு; படங்களும் வெளியாகின 0

🕔13.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான படங்களும் வெளியாகியுள்ளன. அந்த நிகழ்வில் அமைச்சர்களான திலக் மாரப்பன, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
கண்டி முஸ்லிம்களுக்கு தானாகச் சென்று நிதி வழங்கிய தமிழ் சட்டத்தரணி; இனக் குரோதங்களுக்கிடையில், ஒரு மனித நேயம்

கண்டி முஸ்லிம்களுக்கு தானாகச் சென்று நிதி வழங்கிய தமிழ் சட்டத்தரணி; இனக் குரோதங்களுக்கிடையில், ஒரு மனித நேயம் 0

🕔13.Mar 2018

– மப்றூக், றிசாத் ஏ. காதர் – கண்டி மாவட்டத்தில் இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உதவும் பொருட்டு, இலங்கையிலுள்ள அநேகமான முஸ்லிம் பிரதேசங்களில் நிதி சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் சகோதரர் ஒருவர், நிதி சேகரிப்பவர்களைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக தனது பங்களிப்பினையும்

மேலும்...
கண்டி கலவரம் தொடர்பில், 280 பேர் கைது: பொலிஸ் பேச்சாள் ருவன் குணசேகர

கண்டி கலவரம் தொடர்பில், 280 பேர் கைது: பொலிஸ் பேச்சாள் ருவன் குணசேகர 0

🕔13.Mar 2018

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரை 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கடந்த 04ஆம் திகதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை மாலை வரை கிடைக்கப் பெற்ற முறைபாடுகளுக்கு அமையவே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று  செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்

மேலும்...
துப்பாக்கி காட்டி சாரதியை தாக்கிய தம்பதியினருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

துப்பாக்கி காட்டி சாரதியை தாக்கிய தம்பதியினருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔13.Mar 2018

 தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரின் மனைவி தாரக பெரேரா ஆகியோரை தொடர்ந்தும் 27ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. தனியார் பஸ் ஒன்று, தமது வாகனத்துக்கு வழி விடாமல் பயணித்ததாகக் கூறி,  தென் மாகாண சபை உறுப்பினர் கசுனும் அவரின்

மேலும்...
சமூக வலைத்தளங்கள், வெள்ளியன்று வழமைக்குத் திரும்பும்: அமைச்சர் ஹரீன்

சமூக வலைத்தளங்கள், வெள்ளியன்று வழமைக்குத் திரும்பும்: அமைச்சர் ஹரீன் 0

🕔13.Mar 2018

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முதல் நீக்கப்படும் என்று, தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்தார். சமூக வலைத்தளங்கள் மீதான தடையினை நீக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த குழுவொன்று, வரும் வியாழக்கிழமை இலங்கை வந்து,

மேலும்...
சமூக வலைத்தளங்கள் மீதான தடை; நீக்குவதா, நீடிப்பதா: ஜனாதிபதி இன்று அறிவிப்பார்

சமூக வலைத்தளங்கள் மீதான தடை; நீக்குவதா, நீடிப்பதா: ஜனாதிபதி இன்று அறிவிப்பார் 0

🕔13.Mar 2018

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்கிழமை முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜப்பானுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி, இலங்கையின் நடப்பு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இன்றைய தினம் முக்கிய தீர்மானத்தை எடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவருக்கு

மேலும்...
ஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை; பின்னணியில் ஹக்கீம்?

ஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை; பின்னணியில் ஹக்கீம்? 0

🕔13.Mar 2018

– ஹபீல் எம். சுஹைர் – முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் உயர்பீட கூட்டமொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் விசேட அம்சம் என்னவென்றால் பிரதியமைச்சர் ஹரீஸு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோசம் – மேல் எழுந்தமையாகும். அலசிப் பேச ஆயிரம் விடயங்கள் இருக்க, ஆர்வமூட்ட வேண்டிய விடயத்தை

மேலும்...
இனவாதி சாலியவை, விரட்டியடிக்கிறது கட்டார்

இனவாதி சாலியவை, விரட்டியடிக்கிறது கட்டார் 0

🕔12.Mar 2018

இலங்கையிலும் கட்டார் நாட்டிலும் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த, சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த ரணவக்க துஷார எனப்படும் சாலிய ரணவக்கவை, கட்டார் பொலிஸார் கைது செய்தமையைத் தொடர்ந்து, அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார். தற்போது சிறையிலமைக்கப்பட்டுள்ள சாலிய ரணவக்க, நாளை திங்கட்கிழமை பிற்பகல் கட்டாரிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி

மேலும்...
பிரதமரை விமர்சித்து விட்டாராம்; ஹரீஸுக்கு எதிராக, கட்சிக்குள் ஒழுக்காற்று முயற்சி: நடந்தது என்ன?

பிரதமரை விமர்சித்து விட்டாராம்; ஹரீஸுக்கு எதிராக, கட்சிக்குள் ஒழுக்காற்று முயற்சி: நடந்தது என்ன? 0

🕔12.Mar 2018

– றிஸ்கான் முஹம்மட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் விடுத்த கோரிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்