இலங்கை; குரோதப் பதிவுகளை அடையாளம் காணும் பொறிமுறை பேஸ்புக்கிடம் இல்லை: நியுயோர்க் டைம்ஸ் தெரிவிப்பு 0
இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலுள்ள பேஸ்புக் பயனாளர்கள் இடுகின்ற குரோதப் பதிவுகளை நீக்குவதற்கு, பேஸ்புக் நிறுவனமானது போதுமானளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இலங்கையின் கண்டி, அம்பாறை போன்ற பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்களுக்கு பேஸ்புக் ஊடாக பரப்பப்பட்ட குரோதத் தகவல்கள் காரணமாக அமைந்தன. ஒரு