Back to homepage

பிரதான செய்திகள்

அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும்

அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும் 0

🕔21.May 2018

– ஏ.எல். நிப்றாஸ் – களியோடைப் பாலத்திற்கு அருகில் நெல் களஞ்சியசாலையாகவும் தென்னந்தோப்புக்களாகவும் இருந்த பல ஏக்கர் நிலப்பரப்பை பார்ப்பதற்கு எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒரு நாள் ஹெலிகொப்டரில் வந்தார். அந்த நிலப்பரப்பிற்கு மேலாக பலமுறை ஹெலியில் வட்டமடித்த அஷ்ரஃப், “இங்கு ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்போகின்றோம். இது லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் போலவும் இந்த கழியோடை ஆறு

மேலும்...
அரசியலை சாக்கடையாகப் பார்த்த காலம் மலையேறி விட்டது: அமைச்சர் றிசாட்

அரசியலை சாக்கடையாகப் பார்த்த காலம் மலையேறி விட்டது: அமைச்சர் றிசாட் 0

🕔20.May 2018

எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அத்தனை தடைகளையும் மீறி பல சவால்களுக்கு முகங்கொடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் முன்னெடுத்துச் செல்வோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கண்டி, கட்டுகஸ்தோட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண வைபவம் மற்றும் புதிய கிளை அமைப்பாளர்களுக்கான

மேலும்...
கிரேக்க ஆளுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்; கொடுங்கனவு என, பாதிக்கப்பட்டவர் விபரிப்பு

கிரேக்க ஆளுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்; கொடுங்கனவு என, பாதிக்கப்பட்டவர் விபரிப்பு 0

🕔20.May 2018

கிரேக்க நாட்டின் (கிறீஸ்) இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி நகர ஆளுநரை பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக அடித்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தசலோனிகி நகர ஆளுநராக 75 வயதான யானில் போட்டரிஸ் பதவி வகிக்கின்றார். முதலாம் உலக போரில் துருக்கியர்களால் கொல்லப்பட்ட கிரேக்க இனத்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. இந்த

மேலும்...
தென் மாகாணத்தில் திடீர் மரணத்தை ஏற்படுத்திய சுவாச நோய்க்கான காரணம் வெளியாகியது

தென் மாகாணத்தில் திடீர் மரணத்தை ஏற்படுத்திய சுவாச நோய்க்கான காரணம் வெளியாகியது 0

🕔19.May 2018

தென்மாகாணத்தில் கடந்த சில நாட்களாக  05 பேரின் மரணத்துக்கு காரணமான சுவாச நோய் பற்றிய அறிக்கை வெளியாகியுள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.மேற்படி சுவாச நோயானது பிரதானமாக இன்புளுவன்ஸா (Influenza) எனும் வைரசினால் உருவாக்கும் நிமோனியா (Pneumonia) வினால் ஏட்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

மேலும்...
கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்: அமைச்சர் றிசாட்

கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்: அமைச்சர் றிசாட் 0

🕔19.May 2018

  சீனாவின் “ஓரே பாதை ஒரே முயற்சி” இலங்கையின் ஓர் இலக்கு என கருதப்படுகிறது.  கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சியின் பெருமளவிலான முன்னேற்றம் தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 25 வருட நீண்டகால திட்டம் என்றாலும், அபிவிருத்தி வளர்ச்சி வேலைகள் – வேகமாக நகர்கின்றன என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்

மேலும்...
அரச இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டன; புலிகளின் கொடியும் பதிவேற்றம்

அரச இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டன; புலிகளின் கொடியும் பதிவேற்றம் 0

🕔19.May 2018

அரச இணையத்தளங்கள் பலவற்றினை நேற்று வெள்ளிக்கிழமை, குறிப்பிட்ட ஒரு அமைப்பு  ஹேக் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 50 இணையத்தளங்கள் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டிருந்தன. அதேவேளை,  மேற்படி இணையத்தளங்களை ஹேக் செய்தவர்கள், சில பதிவுகளையும் குறித்த இணையத்தளங்களில் இட்டுள்ளனர். மேற்படி இணையத்தளங்களை ஹேக் செய்தவர்கள் தம்மை, ‘தமிழ் ஈழம் சைபர் ஃபோஸ்’ என அடையாளப்படுத்தியுள்ளனர். மட்டக்களப்பு மாநகரசபையின்யின்

மேலும்...
17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை; 03 பேருக்கு இன்று மரண தண்டனை

17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை; 03 பேருக்கு இன்று மரண தண்டனை 0

🕔18.May 2018

நபரொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, மூன்று பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. கொழும்பு நவகம்புர பகுதியில் 2001ஆம் ஆண்டு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது. மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினைத் தொடர்ந்து, நபரொருவரை சந்தேக நபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். நீண்ட

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை; பிரதேச சபை அசமந்தம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை; பிரதேச சபை அசமந்தம் 0

🕔18.May 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் சில மாட்டிறைச்சிக் கடைகளில், ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய இறைச்சி, 900 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும், பிரதேச சபை தவிசாளருக்கும்  இடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றினை அடுத்து, ஒரு

மேலும்...
சீருடையில் இருந்த பொலிஸார், தாக்குதல் நடத்துவதற்கு பள்ளிவாசலைத் திறந்து கொடுத்தனர்: திலும் எம்.பி. தெரிவிப்பு

சீருடையில் இருந்த பொலிஸார், தாக்குதல் நடத்துவதற்கு பள்ளிவாசலைத் திறந்து கொடுத்தனர்: திலும் எம்.பி. தெரிவிப்பு 0

🕔18.May 2018

பாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்க்க இடம்பெற்ற திகன வன்முறை சம்பவம் தொடர்பில் தன்னிடம் விசாரணை மேற்கொள்வது புதுமையான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்; “திகன அசம்பாவிதங்களின் போது,

மேலும்...
ஐ.தே.கட்சி மறுசீரமைப்பானது பலனற்றதொரு செயற்பாடாகும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ

ஐ.தே.கட்சி மறுசீரமைப்பானது பலனற்றதொரு செயற்பாடாகும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ 0

🕔18.May 2018

ஐக்கிய தேசியக் கட்சியில் இடம்பெற்ற மறுசீரமைப்பானது பலனற்றதொரு செயற்பாடாகும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் உள்ள சிறுவர்கள் இல்லமொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, இதனைக் கூறினார். அண்மையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆயினும், அந்தக்

மேலும்...
கலப்பட நகையை விற்பனை செய்து விட்டு, பல்டியடித்த கல்முனை கடைக்காரர்: பாதிக்கப்பட்டவரின் கசப்பான அனுபவம்

கலப்பட நகையை விற்பனை செய்து விட்டு, பல்டியடித்த கல்முனை கடைக்காரர்: பாதிக்கப்பட்டவரின் கசப்பான அனுபவம் 0

🕔17.May 2018

– அஹமட் – கல்முனையிலுள்ள நகைக் கடையொன்றில் பொதுமகன் ஒருவர் கொள்வனவு செய்த நகை, கருமை நிறமாக மாறியமையினை அடுத்து, அதனை குறித்த கடைக்கு கொண்டு சென்ற கொள்வனவாளரிடம், அந்த நகையினை தாங்கள் விற்பனை செய்யவில்லை என்று கடைக்காரர்கள் பல்டியடித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து நகையினை கொள்வனவு செய்த, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த என்.எம்.

மேலும்...
மேயரின் மலசலகூடத்துக்கு 57 லட்சம் ஒதுக்கப்பட்ட விவகாரம்;  விளக்கம் சொன்னார் ரோசி சேனநாயக்க

மேயரின் மலசலகூடத்துக்கு 57 லட்சம் ஒதுக்கப்பட்ட விவகாரம்; விளக்கம் சொன்னார் ரோசி சேனநாயக்க 0

🕔17.May 2018

கொழும்பு மாநகரசபை மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசலகூடம் 04 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், அதைச் சீரமைப்பதற்காகவே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசல கூடத்தைச் சீரமைக்க 57 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்து, ஜே.வி.பி.யின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வெளியிட்ட

மேலும்...
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் கல்விவிசாரா ஊழியர்கள், நோன்பு விடுமுறையை மோசடியாக அனுபவிக்க முயற்சி

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் கல்விவிசாரா ஊழியர்கள், நோன்பு விடுமுறையை மோசடியாக அனுபவிக்க முயற்சி 0

🕔17.May 2018

அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள், நோன்பு கால விடுமுறையில் உரியபடி கடமைக்கு வராமல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளது. நோன்பு விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் 15ஆம் திகதியிலிருந்து எதிர்வருகின்ற அடுத்த மாதம் 18ஆம் திகதி வரையில் மூடப்பட்டுள்ளது. இவ்விடுமுறை கல்விசார் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மேலும்...
நாடு வருடத்துக்கு 2,500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது: பிரதமர் தகவல்

நாடு வருடத்துக்கு 2,500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது: பிரதமர் தகவல் 0

🕔17.May 2018

– எம்.எம். மின்ஹாஜ் – நாடு ஒரு வரு­டத்­துக்கு 2500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக பிர­தமர் ரணில் விக்ரமசிங்க தெரி­வித்தார். கிரா­ம அபி­வி­ருத்­தியை கட்டியெழுப்பினால் மாத்­தி­ரமே நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்றும், தற்­போது கிராம பொரு­ளா­தாரம் வீழ்ச்சி அடைந்­துள்ளதாகவும், விவசா­யத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளதாகவும் அவர் கூறினார். விவ­சா­யத்­து­றையை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு உலக வங்­கியின் ஒத்­து­ழைப்­புடன் உள்­நாட்டு

மேலும்...
பலஸ்தீன விவகாரத்தில் இலங்கையின் மௌனம் குறித்து, நாாடாளுமன்ற உறுப்பினர் நாமல் விசனம்

பலஸ்தீன விவகாரத்தில் இலங்கையின் மௌனம் குறித்து, நாாடாளுமன்ற உறுப்பினர் நாமல் விசனம் 0

🕔16.May 2018

ஐரோப்பாவில் இடம்பெறும் சிறு சம்பவங்களுக்கெல்லாம் கண்டணம் தெரிவிக்கும் இலங்கை அரசாங்கம், பலஸ்தீன விவகாரத்தில் இதுவரை எந்த கண்டத்தையும் வெளியிடாமை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார். அதேவேளை பலஸ்தீன் – இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா பக்கச் சார்பாக நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்