Back to homepage

வீடியோ

உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு

உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு 0

🕔19.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டின் போது, அந்தக் கட்சியின் தற்போதைய பிரதித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பையை, கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, மேடையில் சூசகமாக குறைத்து மதிப்பிட்டு, மட்டம் தட்டிப் பேசியதாக, உதுமாலெப்பையின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும் அந்தக் கட்சியின் தற்போதைய

மேலும்...
ட்ரம்ப் சாமி: அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வழிபடும் விநோத மனிதர்

ட்ரம்ப் சாமி: அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வழிபடும் விநோத மனிதர் 0

🕔26.Jul 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கடவுள் எனக் கூறிக் கொண்டு, கடந்து மூன்று ஆண்டுகளாக நபர் ஒருவர் வணங்கி வருகின்றார். இந்தியா – கோன்னே பிரதேசத்தைச் சேர்ந்த புஸ்ஸா என்னும் இளைஞர் ஒருவரே இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கடவுளாக வழிபடுவதோடு, தனது வீட்டிலுள்ள பூசை அறையிலும் ட்ரம்பின் படத்தை வைத்து வணங்கி வருகின்றார். ஒரு நாள் கூட

மேலும்...
குழந்தைக்கு மதுபானம் கொடுத்தமை தொடர்பில், விசாரணை ஆரம்பம்

குழந்தைக்கு மதுபானம் கொடுத்தமை தொடர்பில், விசாரணை ஆரம்பம் 0

🕔17.Jul 2018

குழந்தையொன்றுக்கு மதுபானம் அருந்தக் கொடுக்கும் வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில், அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் பற்றிய விசாரணைகளை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளது. குழந்தையின் தந்தையே, இவ்வாறு மதுபானம் வழங்குவதாக, வீடியோ மூலம் ஊகிக்கக் கூடியதாக இருப்பதுடன், இதனை, பிரிதொரு நபர் வீடியோவாகப் பதிவுசெய்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம்

மேலும்...
அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்

அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் 0

🕔18.Jun 2018

– முகம்மட் – அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது, தமிழர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, முஸ்லிம்களின் மோட்டார் சைக்கிள்களையும் நாசப்படுத்தியுள்ளனர். குறித்த பகுதியில் முஸ்லிமொருவர் தனக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்றபோது, அங்கு வந்த சில தமிழர்கள்  காணிச் சொந்தக்காரர் மீதும் அவருடன் சென்றவர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளை, முஸ்லிம்களுக்குச்

மேலும்...
அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு: ஒப்பந்தமும் கைச்சாத்து

அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு: ஒப்பந்தமும் கைச்சாத்து 0

🕔12.Jun 2018

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியொருக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், அமெரிக்கா – கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கு இடையே

மேலும்...
ஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீரின் அரசியல் வியாபாரம்; எதிரணி உறுப்பினர்களை விலைபேசிய ‘டீல்’ அம்பலம்

ஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீரின் அரசியல் வியாபாரம்; எதிரணி உறுப்பினர்களை விலைபேசிய ‘டீல்’ அம்பலம் 0

🕔8.Apr 2018

– மப்றூக் – ஏறாவூர் நகர சபையை கைப்பற்றுவதற்காக, முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர், அவரின் ஆட்கள் மூலம் எதிரணி உறுப்பினர்களை விலை பேசியமை அம்பலமாகியுள்ளது. ஏறாவூர் நகர நகர சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது – ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்

மேலும்...
தமிழில் வாக்களித்தார் சுஜீவ; சிரிப்பால் நிரம்பியது சபை

தமிழில் வாக்களித்தார் சுஜீவ; சிரிப்பால் நிரம்பியது சபை 0

🕔4.Apr 2018

– மப்றூக் – ஐக்கிய தேசியக் கட்சியின் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, இன்றைய தினம் இடம்பெற்ற பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது, தமிழில் தனது எதிர்ப்பினைத் தெரிவித்து வாக்களித்தமை, சபையில் பாரிய சிரிப்பொலியை ஏற்படுத்தியது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களித்த தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர், தாம்

மேலும்...
அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு

அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு 0

🕔20.Mar 2018

– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை அறிவிப்பதில், தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை என்று, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தேசிய காங்கிரஸ் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் குற்றம் சாட்டியுள்ளார். உள்ளுராட்சி சபை

மேலும்...
தேசிய காங்கிரசுக்குள் குழப்பம்; அதாஉல்லாவின் படங்களையும் டயர்களையும் எரித்து, அக்கரைப்பற்று வீதிகளில் அட்டகாசம்

தேசிய காங்கிரசுக்குள் குழப்பம்; அதாஉல்லாவின் படங்களையும் டயர்களையும் எரித்து, அக்கரைப்பற்று வீதிகளில் அட்டகாசம் 0

🕔14.Mar 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை, தேசிய காங்கிரசின் தலைவர் அறிவித்தமையினை அடுத்து, அந்தப் பதவிகளை எதிர்பார்த்திருந்த உறுப்பினர்கள், வீதிகளில் டயர்களையும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளையும் எரித்து தமது எரிப்பினை வெளிப்படுத்திய சம்பவங்கள், இன்று புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்தில்

மேலும்...
முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல்; சூத்திரதாரிகள் பேசும் வீடியோ அம்பலம்

முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல்; சூத்திரதாரிகள் பேசும் வீடியோ அம்பலம் 0

🕔7.Mar 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள இனவாதத் தாக்குதலுக்கு மஹசேன பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் ஆகியோரே பிரதான காரணம் என நிரூபிக்கும் வகையிலான வீடியோ பதிவொன்று வெளியாகியுள்ளது. ஞானசார தேரரை அமித் வீரசிங்கவும் அவனின் கூட்டாளிகளும் சந்தித்து, முஸ்லிம்கள் மீதான தாக்குதல் பற்றி கலந்துரையாடிய தருணத்தில் மேற்படி வீடியோ

மேலும்...
தாக்குதல் நடந்த இடங்களில் அமைச்சர் றிசாட்; பொலிஸ் மா அதிபருடன் பேசி நிலைமைகளை எடுத்துரைப்பு

தாக்குதல் நடந்த இடங்களில் அமைச்சர் றிசாட்; பொலிஸ் மா அதிபருடன் பேசி நிலைமைகளை எடுத்துரைப்பு 0

🕔6.Mar 2018

சிங்கள காடையர்கள் தாக்கி சேதப்படுத்திய கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசலை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பார்வையிட்டதுடன், பள்ளிவாசல் நிருவாகத்தினருடனும் தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்து கொண்டார். சுமார் 25 பேர் கொண்ட காடையர் குழுவினால் இந்தப் பள்ளிவாசல் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது, பள்ளிவாசலுக்கு பொறுப்பான முஅத்தின், பள்ளிவாசலின் இரண்டாம் மாடியிலிருந்து குதித்து தப்பியதாக,

மேலும்...
தயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு

தயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு 0

🕔5.Mar 2018

– மப்றூக், ஏ.எல். நிப்றாஸ் – அமைச்சர் தயாகமகேயினுடைய அழுத்தம் காரணமாகவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – அம்பாறை நகரத்துக்குச் சென்று, முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல் நிலைவரங்களைப் பார்வையிடவில்லை என, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றம் சாட்டியுள்ளார். அம்பாறை நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல் உள்ளிட்டவை மீது

மேலும்...
ஏமாந்து போன யானைப் பாகன்; அழுத்தம் கொடுத்தாரா அம்பாறை அமைச்சர்?

ஏமாந்து போன யானைப் பாகன்; அழுத்தம் கொடுத்தாரா அம்பாறை அமைச்சர்? 0

🕔3.Mar 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், இன்று சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அம்பாறைக்கு அழைத்து வர முடியும் என்கிற நம்பிக்கையில் இருந்த போதும், கடைசியில் அது நடைபெறாமல் போயிற்று. நேற்று வெள்ளிக்கிழமை ஹக்கீமை அம்பாறை மாவட்டத்திலிருந்து தொடர்பு கொண்ட ஒருவர், நாளை (சனிக்கிழமை) பிரதம மந்திரியுடன் அம்பாறை வருவீர்களா என்று

மேலும்...
மலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர்

மலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர் 0

🕔1.Mar 2018

– மப்றூக் – அம்பாறை நகரில் திங்கட்கிழமையன்று இரவு – இனவாதத் தாக்குதல் ஆரம்பித்த காசிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எல். பர்சித், அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை விரிவாகத் தெரிவித்துள்ளார். தங்கள் கடையில் பராட்டா சாப்பிக் கொண்டிருந்த சிங்கள வாடிக்கையாளர் ஒருவர், பராட்டாவினுள் திரண்ட நிலையில் காணப்பட்ட கோதுமையினை, வேறு ஏதோ ஒரு பொருள்

மேலும்...
பிரதியமைச்சர் ஹரீசுக்கு அம்பாறையில் அச்சுறுத்தல்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விடாமலும் தடுக்கப்பட்டார்-

பிரதியமைச்சர் ஹரீசுக்கு அம்பாறையில் அச்சுறுத்தல்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விடாமலும் தடுக்கப்பட்டார்- 0

🕔27.Feb 2018

– மப்றூக் – அம்பாறையில் இனவாதத் தாக்குதல் நடைபெற்றதையடுத்து, இன்று செவ்வாய்கிழமை காலை அங்கு சென்றிருந்த பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், அங்கு வைத்து, ஊடமொன்றுக்குக் கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளை, அங்கிருந்த சிங்களவர்களால் தடுக்கப்பட்டதோடு, அச்சுறுத்தலுக்கும் ஆளானார். பொலிஸ் அதிகாரிகள் பலரும் அங்கு இருக்கத்தக்கதாகவே, இச்சம்பவம் நடைபெற்றது. அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்