Back to homepage

ஆசிரியர் கருத்து - Editorial

10 ஆயிரம் பேஸ்புக் விருப்பங்கள்: கடந்தது புதிது

10 ஆயிரம் பேஸ்புக் விருப்பங்கள்: கடந்தது புதிது 0

🕔11.Oct 2016

புதிது செய்தித்தளத்தினை பேஸ்புக் பக்கத்தினூடாகத் தொடரும் வாசகர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தினைக் கடந்துள்ளது. புதிது செய்தித்தளம் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்துக்குள் இந்த நிலையினை எட்டியுள்ளமை சந்தோசத்துக்குரிய விடயமாகும். பரபரப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காவும், வாசகர்களின் கவனத்தினைப் பெற வேண்டும் என்பதற்காகவும் பத்தாம் பசலித்தனமான செய்திகளை ஒருபோதும் புதிது செய்தித்தளம் வழங்கியதில்லை என்கிற ஆத்ம திருப்தி, அதன் ஆசிரியர்

மேலும்...
புதிது செய்தித் தளம், ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது

புதிது செய்தித் தளம், ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது 0

🕔22.May 2016

‘புதிது’ செய்தித் தளம் இன்று (22 ஆம் திகதி) தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்கிறது. ஒரு செய்தித் தளத்தை தொடர்ச்சியாக நடத்திச் செல்வதென்பது பாரிய சவால்களுக்குரிய விடயமாகும். ஆயினும், இறைவனின் துணையுடன் நாம் வெற்றியடைந்திருக்கிறோம். ‘புதிது’ செய்தித் தளம், தனது சாத்தியங்களுக்கு உட்பட்ட வகையில், தகவல்களை வழங்குவதில் உறுதியுடன் செயற்பட்டிருக்கிறது. சமூக அவலங்கள் தொடர்பிலும், அரசியல்வாதிகள்

மேலும்...
தமிழில் தேசிய கீதம்: கையில் கிடைத்திருக்கும், காணாமல் போன குழந்தை

தமிழில் தேசிய கீதம்: கையில் கிடைத்திருக்கும், காணாமல் போன குழந்தை 0

🕔9.Feb 2016

– ஆசிரியர் கருத்து – சுதந்திர தின தேசிய நிகழ்வின்போது, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பில் ஏட்டிக்குப் போட்டியாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையானது தமிழ் பேசும் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் போல், தமிழ் பேசும் தரப்பைச் சேர்ந்தவர்களே ஒரு புறம் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இன்னொருபுறம்,

மேலும்...
ருசி கண்ட பூனைகள்: முன்னாள் உள்ளுராட்சித் தலைவர்களின் ‘ஜில்மல்’கள்

ருசி கண்ட பூனைகள்: முன்னாள் உள்ளுராட்சித் தலைவர்களின் ‘ஜில்மல்’கள் 0

🕔16.Jan 2016

அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் முன்னாள் தலைவர்கள், தாம் பதவி வகித்த சபைகளின் நிருவாகச் செயற்பாடுகளில் தற்போதும் தலையீடு செய்து வருவதோடு, குறித்த சபைகள் மூலம், இன்றும் மோசடியாக உழைத்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.குறித்த உள்ளுராட்சி சபைகளிலுள்ள சில அதிகாரிகள், முன்னாள் தலைவர்களின் கையாட்களாக உள்ளமையினால், இந்த செயற்பாடுகள் சாத்தியமாவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. மேற்படி முன்னாள் தலைவர்கள், தாம்

மேலும்...
அர்த்தம் நிறைந்த முதியோர் தினக் கொண்டாட்டம்

அர்த்தம் நிறைந்த முதியோர் தினக் கொண்டாட்டம் 0

🕔1.Oct 2015

  – ஆசிரியர் கருத்து – சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் ஆகியவற்றினை அனுஷ்டிக்கும் வகையிலான நிகழ்வுகள், இன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிகழ்வுகளை நடத்துகின்றவர்களில் அதிகமானோர், தமது மேல் அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், வெறும் கண்துடைப்புகளுக்காகவுமே இந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். சிறுவர் தினத்தை அனுஷ்டித்தல் எனும் பெயரில்,

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: அரசியல்வாதிகள் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்!

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: அரசியல்வாதிகள் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்! 0

🕔11.Jun 2015

– ஆசிரியர் கருத்து – ஒரு பஸ் வண்டி-  நீண்ட பயணமொன்றுக்கான ஆயத்தத்துடன் நிற்கிறது. பஸ் நிறைய பயணிகள்; எதிர்பார்ப்புகளுடன் ஏறி அமர்ந்திருக்கிறார்கள். வண்டியின் சாரதி இங்கு முக்கியமானவர். பஸ்ஸினுள் அமர்ந்திருக்கும் அத்தனை பயணிகளையும், ஆபத்துகளின்றி உரிய இடத்துக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். அது சாரதியின் கைகளில்தான் உள்ளது.  புத்திசாதுரியம், திறமை மற்றும் அனுபவமுள்ள ஒரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்