மந்தைத்தன மனநிலையிலிருந்து மீள்வோம்; உள்ளூராட்சி தேர்தலில் ஒழுக்கங் கெட்டவர்களைப் புறக்கணிப்போம் 0
– ஆசிரியர் கருத்து – உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனு சமர்ப்பிக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்கிற அனுமானங்களும் பரவலாக உள்ளன. இருந்தபோதும் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட வேலைகளை கட்சிகள் தொடங்கியுள்ளன. நாட்டில் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் அநேகமானவற்றில் சண்டியர்களும், ஒழுங்கங்கெட்டவர்களுமே பரவலாகக் காணப்படுகின்றனர். அவர்களை மக்கள்தான் தெரிவு