Back to homepage

இலக்கியம்

நிலவுக்குள் சில ரணங்கள்; சிறுகதைத் தொகுதி வெளியீடு

நிலவுக்குள் சில ரணங்கள்; சிறுகதைத் தொகுதி வெளியீடு 0

🕔27.Jul 2016

  கல்லொலுவ, மினுவாங்கொடை வஸீலா ஸாஹிர் எழுதிய ‘நிலவுக்குள் சில ரணங்கள்’ சிறுகதைத் தொகுதியின் வெள்ளோட்ட விழா எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30க்கு கொழும்பு – 10 ஸ்ரீ சங்கராஜ மாவத்தையிலுள்ள அல் -ஹிதாயா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பிரதம ஆசிரியருமான அல்-ஹாஜ் என்.எம். அமீன்

மேலும்...
சின்னப்பாலமுனை முஹாவின், ‘கடலோரத்து மணல்’ கவிதை நூல் அறிமுக விழா

சின்னப்பாலமுனை முஹாவின், ‘கடலோரத்து மணல்’ கவிதை நூல் அறிமுக விழா 0

🕔16.Jul 2016

– றிசாத் ஏ காதர் – ‘சின்னப்பாலமுனை முஹா’ என இலக்கிய உலகில் அறியப்படும் பி. முஹாஜிரீன் எழுதிய ‘கடலோரத்து மணல்’ எனும் கவிதை நூலின் அறிமுக விழா, பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய கேட்போர் கூட மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி

மேலும்...
ஐந்து கண்டங்களின் மண்; சாய்ந்தமருதில் வெளியீடு

ஐந்து கண்டங்களின் மண்; சாய்ந்தமருதில் வெளியீடு 0

🕔10.Jul 2016

– அஸ்ஹர் இப்றாஹிம், எம்.வை. அமீர் – கல்முனை எச்.ஏ. அஸீஸ் எழுதிய ‘ஐந்து கண்டங்களின் மண்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று  ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில்  இடம்பெற்றது. கலாபபூசணம் ஏ. பீர்முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிறப்பு அதிதியாக பேராசிரியர் தீன் முஹம்மத் கலந்து கொண்டார். இந் நிகழ்வில்,

மேலும்...
தொப்புள் கொடியும் தலைப்பாகையும்; அன்புடீனின் கவிதை நூல் வெளியீடு

தொப்புள் கொடியும் தலைப்பாகையும்; அன்புடீனின் கவிதை நூல் வெளியீடு 0

🕔29.May 2016

– றிசாத் ஏ. காதர் – கவிஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய ‘தொப்புள் கொடியும் தலைப்பாகையும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...
‘ஜந்து கண்டங்களின் மண்’ கவிதை நூல் வெளியீடு

‘ஜந்து கண்டங்களின் மண்’ கவிதை நூல் வெளியீடு 0

🕔27.May 2016

– அஷ்ரப் ஏ சமத் –வெளிநாட்டு அமைச்சின் சிரேஸ்ட பணிப்பாளரும் முன்னாள் ஒஸ்ரியா நாட்டின் துாதுவருமான கல்முனை எச்.ஏ. அசீஸ் எழுதிய ‘ஜந்து கண்டங்களின் மண்’ எனும் கவிதை நூலின் வெளியீட்டு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொழும்பு தமிழ் இடம்பெற்றது.கவிஞர் டொக்டா் தாசீம் அஹமத் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அதிதிகளாக பேராசிரியா் எம். ஏ. நுஹ்மான், முன்னாள் அமைச்சா்களான ஏ.ஆர்.

மேலும்...
நடிகர் ரஜினிக்கு இந்தியாவின் உயர் விருது

நடிகர் ரஜினிக்கு இந்தியாவின் உயர் விருது 0

🕔25.Jan 2016

தென்னிந்த நடிகர் ரஜினிகாந்துக்கு இந்தியாவின் பத்ம விபூஷண் விருது வழங்கப்படவுள்ளது.இந்தியாவின் உயர் விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை இந்த வருடம் பெறுவோரின் பெயர்களை இந்திய மத்திய அரசாங்கம் இன்று திங்கட்கிழமை மாலை அறிவித்தது.இதன்போதே, நடிகர் ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.“எனக்கு வழங்கப்பட்டிருக்கும்

மேலும்...
ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீடு

ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீடு 0

🕔25.Jan 2016

– அஷ்ரப் ஏ. சமத் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும், கவிஞருமான  சாய்ந்தமருதைச் சேர்ந்த எஸ். ஜனுாஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மருதாணை வை.எம்.எம். ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது. கலாபூஷணம் கவிஞா் அலி அக்பா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்

மேலும்...
‘கவிக்கோ பவள விழா’வில், மு.கா. தலைவர் ஹக்கீம் வாசித்த கவிதை

‘கவிக்கோ பவள விழா’வில், மு.கா. தலைவர் ஹக்கீம் வாசித்த கவிதை 0

🕔27.Oct 2015

‘கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழா’ நிகழ்வில், மு.கா. தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆற்றிய தொடக்கவுரையின் போது, வாசித்த கவிதை  இடம்: சென்னை, தேனாம்பேட்டை – காமராசர் அரங்கம்காலம்: 26.10.2015அருளும் அன்பும்அளவற்றருளும்  அவனின்;கருணை மழையில் நனைந்து ,உருளும் உலகைஇருளும் ஒளியுமாய்அமைத்த அவனைப் புகழ்ந்து,பொருளும், அறிவும்பொதிந்த குர்ஆன் கொணர்ந்தநபியை நினைந்து,அருள்வாய் கவிதைநிறைவாய்  என்றுஅல்லாஹ் கருணை இறைஞ்சி,கவித்தேன் பருககாத்திருக்கும்

மேலும்...
‘சாத்தானியம்’ நூல், சனிக்கிழமை வெளியீடு

‘சாத்தானியம்’ நூல், சனிக்கிழமை வெளியீடு 0

🕔11.Jun 2015

– அபூமனீஹா – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கலாநிதி எஸ்.எல்.எம். றமீஸ் எழுதிய ‘சாத்தானியம்’ எனும் நூலின் வெளியீட்டு விழா, எதிர்வரும் சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு கொழும்பு – 07 இல் அமைந்துள்ள  லக்ஸ்மன் கதிர்காமர்  கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. நூலாசிரியர் றமீஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்

மேலும்...
‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ நூல், நாளை வெளியீடு

‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ நூல், நாளை வெளியீடு 0

🕔5.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் இணை ஆசிரியர் சுஐப் எம். காசிம் எழுதிய ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் நாளை சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு 10, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்