Back to homepage

விளையாட்டு

கிழக்கு மாகாண மட்ட உதைப்பந்தாட்டப் போட்டிகள் நாளை ஆரம்பம்

கிழக்கு மாகாண மட்ட உதைப்பந்தாட்டப் போட்டிகள் நாளை ஆரம்பம் 0

🕔29.May 2015

– ஐ.ஏ. ஸிறாஜ் – கிழக்கு மாகாண மட்டத்திலான உதைப்பாந்தாட்டப் போட்டிகள் நாளை சனிக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதென மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்வரன்  தெரிவித்தார். இதேவேளை, ஹொக்கி போட்டிகள் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார். இப்போட்டிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளாக நடைபெறவுள்ளன.

மேலும்...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி: தடை தாண்டினார் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி: தடை தாண்டினார் நடால் 0

🕔27.May 2015

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெய்னின் ரஃபேல் நடால் முதல் சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 09 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான நடால் – நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில்

மேலும்...
பாடசாலைகளுக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப்போட்டி: கல்முனை ஸாஹிரா இன்று களமிறங்குகிறது

பாடசாலைகளுக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப்போட்டி: கல்முனை ஸாஹிரா இன்று களமிறங்குகிறது 0

🕔27.May 2015

– எஸ்.எம்.எம். றம்ஸான் – அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியில்இ நடப்பு சம்பியனான கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி – இன்று புதன்கிழமை பண்டாரவளையில் களமிறங்குகின்றது. இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தச் சுற்றுப் போட்டிக்கு சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் அனுசரணை வழங்குகிறது. தேசிய ரீதியில் ஒவ்வொரு வருடமும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்