Back to homepage

வெளிநாடு

10 வயது 192 கிலோ; உலகில் பெரிய்ய்ய்ய குண்டுப் பையன்

10 வயது 192 கிலோ; உலகில் பெரிய்ய்ய்ய குண்டுப் பையன் 0

🕔1.Jul 2016

உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவனாக, இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த – சூர்ய பெர்மானா எனும்  பெயருடைய சிறுவன் அறிவிக்கப்பட்டுள்ளான். தற்போது 10 வயதாகும் இச்சிறுவனின் எடை 192 கிலோ கிராமாகும். உடல் பருமன் காரணமாக இந்தச் சிறுவனால் நடக்க முடியவில்லை. அதனால் பாடசாலைக்கும் செல்வதில்லை. தினமும் 05 வேளை சாப்பிடும் இந்தச் சிறுவன்

மேலும்...
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் வாக்களிப்பு

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் வாக்களிப்பு 0

🕔24.Jun 2016

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என, அந்த நாட்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கிணங்க, விலக வேண்டுமென 51.9 சதவீதம் மக்களும்,  யூனியனில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டும் என 48.1 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை

மேலும்...
எழுந்திரு வில்லியம்; பேரனை அதட்டிய, இங்கிலாந்து மகாராணி

எழுந்திரு வில்லியம்; பேரனை அதட்டிய, இங்கிலாந்து மகாராணி 0

🕔18.Jun 2016

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், தனது பேரன் இளவரசர் வில்லிமை அதட்டிய வீடியோ காட்சி, தற்போது இணையத்தில் வெளியாகி, பரவலாகப் பேசப்படுகிறது இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 90ஆது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் பக்கிங்காம் அரண்மனை பெல்கனியில் இருந்து மகாராணியின் குடும்பம் நின்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். பெல்கனியில்

மேலும்...
பிரித்தானியாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை

பிரித்தானியாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை 0

🕔17.Jun 2016

பிரித்தானியாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸ் (41 வயது) துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான

மேலும்...
கற் சிலையாக மாறும் சிறுவன்

கற் சிலையாக மாறும் சிறுவன் 0

🕔10.Jun 2016

இந்தியாவைச் சேர்ந்த ரமேஷ் தர்ஜி என்ற 11 வயது சிறுவன் இக்தியோசிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இந்நோயின் தாக்கத்தினால் ரமேஷ் தர்ஜி நாளாக நாளாக கற் சிலையை போன்று மாறி வருகிறான். இந்த நோயினை குணப்படுத்த சிகிச்சைகள் இருந்தும், போதிய பணம் இல்லாததால் தங்களின் மகனை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முயலவில்லை என்று ரமேஷ்

மேலும்...
ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்த முகம்மது அலி; வாழ்வின் சுவாரசிய சம்பவங்கள்

ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்த முகம்மது அலி; வாழ்வின் சுவாரசிய சம்பவங்கள் 0

🕔4.Jun 2016

களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என குத்துச்சண்டை உலகில் கொடிகட்டிப்பறந்த குத்துச்சண்டை நாயகன் முகம்மது அலி இன்று மறைந்தார். தன்னிகரற்ற வெற்றியாளனாக குத்துச்சண்டை உலகில் கோலோச்சிய முகம்மது அலி, தனது ஆக்ரோஷமான குத்துக்களால் எதிராளியை நிலைகுலைய வைக்கும் அசாத்திய திறமைக்கு சொந்தக்காரராக விளங்கியவர். அவரது

மேலும்...
குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மட் அலி மரணம்

குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மட் அலி மரணம் 0

🕔4.Jun 2016

உலகளவில் குத்துச்சண்டை ஜாம்பவான் எனப் புகழப்படும் முகமது அலி இன்று சனிக்கிழமை மரணமானார். அமெரிக்காவின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் முகமது அலி, உடல்நலமின்மை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 74 ஆவது வயதில் மரணமடைந்தார். பார்கின்சன் எனும் நோயால் 1980 ஆம் ஆண்டுபாதிக்கப்பட்டிருந்த முகமது அலி, கடந்த ஆண்டு நுரையீரல் மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளுக்கும்

மேலும்...
மட்டக்களப்பு பல்லைக்கழகத்துக்கு உதவிகளை வழங்குவேன்; அமைச்சர் ஹிஸ்புலாவிடம் மலேசிய முதலமைச்சர் உறுதி

மட்டக்களப்பு பல்லைக்கழகத்துக்கு உதவிகளை வழங்குவேன்; அமைச்சர் ஹிஸ்புலாவிடம் மலேசிய முதலமைச்சர் உறுதி 0

🕔3.Jun 2016

மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுவரும் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் – தொழில்நுட்ப ரீதியாகவும், பாட விதான ரீதியாகவும் வழங்குவதாக மலேசியாவின் பிராக் மாநில முதலமைச்சர், ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதியளித்தார். மலேசியவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தனது குழுவினருடன் இன்று வெள்ளிக்கிழமை காலை மலேசியாவின் பிராக் மாநிலத்தின் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே,

மேலும்...
சோமாலிய தற்கொலைத் தாக்குதலில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலி

சோமாலிய தற்கொலைத் தாக்குதலில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலி 0

🕔2.Jun 2016

சோமாலியா தலைநகர் மொகாதிசுவில் நேற்று புதன்கிழமை நடந்த தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதலில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 1‌5 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பிரமுகர்கள் தங்கும் ஹோட்லொன்றின் நுழைவாயில் கார்குண்டு மூலம் தாக்கப்பட்டதோடு,  தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ‌அல்-ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. கடந்த பிப்ரவரியில் மொகாதிசுவி‌ல் அல்-ஷபாப் இய‌க்கத்தால்

மேலும்...
சாட் நாட்டின் முன்னாள் தலைவருக்கு ஆயுள் தண்டனை

சாட் நாட்டின் முன்னாள் தலைவருக்கு ஆயுள் தண்டனை 0

🕔31.May 2016

ஆபிரிக்காவில் அமைந்துள்ள சாட் நாட்டின் முன்னாள் தலைவர் ஹிஸ்ஸினி ஹப்ரெ, போர் குற்றும் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். செனகல் நாட்டிலுள்ள ஆபிரிக்க ஒன்றியத்தின் ஆதரவு பெற்ற நீதிமன்றத்தால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1982 லிருந்து 1990 வரை அவர் ஆட்சியில் இருந்த சமயத்தில் இந்த குற்றங்கள் இழைக்கப்பட்தாகக்

மேலும்...
மனிதன் வாழக்கூடிய பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவிப்பு

மனிதன் வாழக்கூடிய பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவிப்பு 0

🕔29.May 2016

மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாகக் கருதப்படும் புதிய பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாம் வாழுகின்ற பூமியில் இருந்து மேற்படி புதிய பூமியானது, சுமார் 1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2009 ஆம் ஆண்டில் கெப்ளர் என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதிநவீன தொலைநோக்கி பொருத்தப்பட்ட இந்த

மேலும்...
பறக்கும் தட்டு பற்றிய உண்மைகளை ஒபாமா வெளிப்படுத்தவுள்ளார்

பறக்கும் தட்டு பற்றிய உண்மைகளை ஒபாமா வெளிப்படுத்தவுள்ளார் 0

🕔26.May 2016

பறக்கும் தட்டு பற்றிய உண்மைகளை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வெளிப்படுத்த உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், தான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் பறக்கும் தட்டு குறித்த உண்மையை வெளிப்படுத்துவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையிலேயே பறக்கும் தட்டுக் குறித்த உண்மைகளை ஒபாமா வெளிப்படுத்த

மேலும்...
இந்தியாவில் வரலாறு காணாத வெப்பம்; ராஜஸ்தானில் 51 செல்ஸியஸ்

இந்தியாவில் வரலாறு காணாத வெப்பம்; ராஜஸ்தானில் 51 செல்ஸியஸ் 0

🕔21.May 2016

இந்தியாவின் ராஜஸ்தானில் 51 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தியாவில் வானிலை பதிவு ஆவணப்படுத்தப்படத் தொடங்கிய காலத்தில் இருந்து பதிவாகியிருக்கும் மிக அதிக பட்ச வெப்பநிலை இது தான் என, அந்த நாட்டு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது வெப்ப அலை நிலவி வருகிறது. இதற்கு மத்தியில், பாலைவன மாநிலமான ராஜஸ்தானில்

மேலும்...
தமிழக சட்ட மன்ற தேர்தல்: கட்டுப் பணம் இழந்தார் விஜயகாந்த்; கட்சிக்கும் ஆபத்து

தமிழக சட்ட மன்ற தேர்தல்: கட்டுப் பணம் இழந்தார் விஜயகாந்த்; கட்சிக்கும் ஆபத்து 0

🕔20.May 2016

இந்தியா தமிழக சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் விஜயகாந்த், கட்டுப் பணத்தையும் இழந்துள்ளார். இதேவேளை, அவரின் தேமுதிக – மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜயகாந்த் – உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்ட. அங்கு அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஆர்.குமரகுரு, திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல், பாமக சார்பில்

மேலும்...
மாயமான எகிப்திய விமானம், வெடித்துச் சிதறியதாகத் தகவல்

மாயமான எகிப்திய விமானம், வெடித்துச் சிதறியதாகத் தகவல் 0

🕔19.May 2016

பிரான்ஸ் தலைநகர் பரீஸிலிருந்து எகிப்து நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மாயமானதாகக் கூறப்பட்ட எகிப்து எயார் விமானம், வெடித்துச் சிதறியதாக எகிப்திய தெரிவிக்கப்படுகிறது. MS 804 எனும் இந்த விமானம் எகிப்தின் தலைநகர் கெய்ரோ நோக்கி இருந்து 59 பயணிகள் மற்றும் 10 ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11.09 மணிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. எகிப்து வான்வெளியில் சுமார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்