Back to homepage

வெளிநாடு

ஐரோப்பாவுக்கு அகதிகளாகச் செல்வதற்கு முயற்சித்த ஐந்தாயிரம் பேர் மரணம்

ஐரோப்பாவுக்கு அகதிகளாகச் செல்வதற்கு முயற்சித்த ஐந்தாயிரம் பேர் மரணம் 0

🕔24.Dec 2016

ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்வதற்கு முயற்சித்தவர்களில், 05 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வருடம் கடலில் மூழ்கி மரணித்துள்ளனர் என்று, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இவர்கள் ஐரோப்பாவைச் சென்றடையும் வகையில் மத்திய தரைக் கடலினூடாகப் பயணம் செய்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இத்தாலி கடற்கரைப் பகுதிக்கு அப்பால், கடந்த வியாழக்கிழமை இரண்டு கப்பல்கள் சேதமடைந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, மரண

மேலும்...
வட்ஸ் அப்பில் அனுப்பிய தகவல்களை இனி திருத்தலாம், அழிக்கலாம்

வட்ஸ் அப்பில் அனுப்பிய தகவல்களை இனி திருத்தலாம், அழிக்கலாம் 0

🕔16.Dec 2016

வட்ஸ் அப்பில் ஒரு தகவலை அனுப்பி விட்டால் , பிறகு அனுப்பப்பட்ட தகவலை அழித்து விடவோ, திருத்தம் செய்யவோ முடியாது. இது ஒரு பெரிய குறையாகவே இருக்கிறது. இதனை சரிசெய்யும் விதமாக வட்ஸ் அப்பில் அனுப்பிய தகவலை திருத்தம் செய்யும் புதிய வசதியை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. வட்ஸ் அப்பில் அனுப்பிய தகவல்களை திருத்தம் செய்தல் மற்றும் அழித்தல் போன்ற

மேலும்...
வர்தாவின் கோரம்; இயல்பு நிலையை இழந்தது சென்னை

வர்தாவின் கோரம்; இயல்பு நிலையை இழந்தது சென்னை 0

🕔12.Dec 2016

‘வர்தா’ புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை நகரில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்பு ஏற்பட்டமையினால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘வர்தா’ புயலின் மையப்பகுதி இன்று திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை துறைமுகம் பகுதியில் கரையைக்

மேலும்...
சோ மரணம்

சோ மரணம் 0

🕔7.Dec 2016

துக்ளக் சஞ்சிகையின் ஆசிரியரும் தென்னிந்தியாவின் பிரபல நடிகருமான சோ என அறியப்படும் சோ. ராமசாமி இன்று புதன்கிழமை உயிரிழந்தார். சுகயீனம் காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது 82வது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது துக்ளக் பத்திரிக்கையின் ஊடாகவும்,  நாடகங்களிலும் அரசியல் விமர்சனம் செய்து

மேலும்...
பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சரானார்

பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சரானார் 0

🕔6.Dec 2016

இந்தியாவின் தமிழக முதல்வமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டுள்ளார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் பன்னீர்செல்வம் பதவி பிரமாணம் செய்து கொண்டார். தற்போதைய தமிழக அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவி வகித்த நிலையிலேயே, பன்னீர் செல்வம் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். தமிழகத்தின் முதலமைச்சராக பன்னீர் செல்வம் பதவியேற்பது, இது – மூன்றாவது முறையாகும். ஜெயலலிதா தேர்தலில்

மேலும்...
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்; அப்போலோ வைத்தியசாலை உறுதி செய்தது

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்; அப்போலோ வைத்தியசாலை உறுதி செய்தது 0

🕔6.Dec 2016

இந்தியாவின் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திங்கட்கிழமை  இரவு 11.30 மணியளவில் தனது 68ஆவது வயதில் மரணமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக இந்தியாவின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினரால் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை மூலம்

மேலும்...
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு; அப்பல்லோ அறிவிப்பு: சென்னை வருகிறார் மோடி

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு; அப்பல்லோ அறிவிப்பு: சென்னை வருகிறார் மோடி 0

🕔4.Dec 2016

இந்தியா – தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று ஞாயிற்றக்கிழமை  பிற்பகல் ஜெயலலிதாவுக்குகு மாரடைப்பு ஏற்பட்டமையினையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அப்பல்லோ வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக ஊடக அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது. ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது

மேலும்...
638 தடவை கொலை முயற்சியிலிருந்து தப்பித்த பிடல் காஸ்ட்ரோ, இயற்கையாக மரணித்தார்

638 தடவை கொலை முயற்சியிலிருந்து தப்பித்த பிடல் காஸ்ட்ரோ, இயற்கையாக மரணித்தார் 0

🕔26.Nov 2016

கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான ஃபிடல் காஸ்ட்ரோ, தனது 90 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை மரணமடைந்தார். கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மறைந்த தகவலை, கியூபாவின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டது. கியூபா நேரப்படி 22.29 மணிக்கு ஃபிடல் காஸ்ட்ரோ உயிர் பிரிந்ததாக, அந்நாட்டின் ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றி

மேலும்...
இஸ்ரேல் ஆக்கிரமித்த ஹைபா எரிகிறது; 80 ஆயிரம் பேர் வெளியேற்றம், 130 பேர் வைத்தியசாலையில்

இஸ்ரேல் ஆக்கிரமித்த ஹைபா எரிகிறது; 80 ஆயிரம் பேர் வெளியேற்றம், 130 பேர் வைத்தியசாலையில் 0

🕔25.Nov 2016

இஸ்ரேலின் பரவிவரும் தீ காரணமாக அந்த நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான ஹைஃபாவை விட்டும் மக்கள் வெளியேறிவருகின்றனர். கடந்த செவ்வாய்கிழமை மாலை பற்றிய தீ, தற்போது வரை எரிந்து கொண்டிருக்கிறது. ஹைபா நகரானது பலஸ்தீனுக்கு சொந்தமானது. ஆயினும் அந்த நிலத்தினை ஆக்கிரமித்த இஸ்ரேல், அங்கு தமது மக்களைக் குடியேற்றியிருந்தது. இந்த நிலையில், இப்பகுதி கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும்,

மேலும்...
அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் அதிரடி வெற்றி; பொய்த்துப் போயின கருத்துக் கணிப்புகள்

அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் அதிரடி வெற்றி; பொய்த்துப் போயின கருத்துக் கணிப்புகள் 0

🕔9.Nov 2016

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாகியுள்ளார். 50 மாகாணங்களில் 270 தேர்வாளர் வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றால், ஜனாதிபதி பதவி என்ற நிலையில், டொனால்டு ட்ரம்ப் 276 தேர்வாளர் வாக்குகளை கைப்பற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக்

மேலும்...
ஏ.ரி.எம். அட்டையில் பிரபாகரன்

ஏ.ரி.எம். அட்டையில் பிரபாகரன் 0

🕔8.Nov 2016

இங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கி ஒன்றின் எ.ரி.எம். அட்டைகளில் விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் பிரபாகரனின் படம் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கியான பர்க்கிளேஸ் பேங்க்கில், வாடிக்கையாளர்கள் விரும்பும் புகைப்படத்தை எ.ரி.எம். அட்டைகளில் பிரிண்ட் செய்யலாம். அந்த வகையில் அங்குள்ள தமிழர்கள் பிரபாகரனின் படத்தை பிரிண்ட் செய்த எ.ரி.எம். அட்டைகளை வைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில்

மேலும்...
தேவையான உணவை எழுதிக் கேட்கிறார் ஜெயலலிதா; செயற்கை சுவாச கருவிகளும் அகற்றப்பட்டுள்ளன

தேவையான உணவை எழுதிக் கேட்கிறார் ஜெயலலிதா; செயற்கை சுவாச கருவிகளும் அகற்றப்பட்டுள்ளன 0

🕔4.Nov 2016

இந்தியாவின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, தற்போது தனக்கு தேவையான உணவை எழுதிக்கேட்டு வாங்கி சாப்பிட்டு வருகிறார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை கடந்த மாதம் 21ஆம் திகதி கடைசியாக அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் அவரது உடல் நலம் குறித்து அடுத்த 04 நாட்களில்

மேலும்...
சஊதி அரேபிய இளவரசருக்கு, கசையடித் தண்டனை: ‘ஒகாஸ்’ செய்திச் சேவை தகவல்

சஊதி அரேபிய இளவரசருக்கு, கசையடித் தண்டனை: ‘ஒகாஸ்’ செய்திச் சேவை தகவல் 0

🕔2.Nov 2016

சஊதி அரேபியாவின் அரச குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு, சிறையில் கடுமையான கசையடித் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக  சஊதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சில நாட்கள் முன்பு, கொலை குற்றத்தில் கைது செயப்பட்ட  சஊதி அரச குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சஊதியின் ஆளும் ‘அல் சஉத்'(Al Saud)

மேலும்...
உலக வரலாற்றில் பணக்கார மனிதர்; தகவல் புதுசு: வாங்க படிக்கலாம்

உலக வரலாற்றில் பணக்கார மனிதர்; தகவல் புதுசு: வாங்க படிக்கலாம் 0

🕔31.Oct 2016

உலக வரலாற்றில் பணக்கார மனிதராகக் கருதப்படுபவர் ஆப்பிரிக்க நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா என நம்பப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் அறிக்கையின்படி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 85.9 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார மனிதராக அறியப்படுகிறார். இந்தசூழலில் ‘செலிபிரெட்டி நெட்வொர்த்’ எனும் அமெரிக்க வர்த்தக நிறுவனம் உலக வரலாற்றில்

மேலும்...
இத்தாலியில் மீண்டும் நில அதிர்வு; இரு மாதங்களுக்கு முன், 300 பேர் பலியான அதே பகுதி நடுங்கியது

இத்தாலியில் மீண்டும் நில அதிர்வு; இரு மாதங்களுக்கு முன், 300 பேர் பலியான அதே பகுதி நடுங்கியது 0

🕔30.Oct 2016

இத்தாலியின் நோசியா நகருக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாரிய நில நடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூவர் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டமையினால் 300 க்கும் அதிகமானோர் பலியாகியிருந்ததோடு, பல நகரங்களும் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்