Back to homepage

வெளிநாடு

உஸ்மானிய சாம்ராஜியத்தின் வசமிருந்த தங்கக் குர்ஆன், மலையாளிக்கு சொந்தமாகிறது

உஸ்மானிய சாம்ராஜியத்தின் வசமிருந்த தங்கக் குர்ஆன், மலையாளிக்கு சொந்தமாகிறது 0

🕔3.Jun 2017

– புதிது செய்தித்தளத்துக்காக, மலையாளத்திலிருந்து தமிழாக்கம்: அம்பலத்துவீட்டில் காதர் துவான் நஸீர் – உஸ்மானிய சாம்ராஜியத்தின் (துருக்கி) வசமிருந்த 517 வருடங்கள் பழமை வாய்ந்த தங்கத்தினாலான புனித குர்ஆன் பிரதி, இனிமேல் ஒரு மலையாளிக்கே சொந்தமாகிறது. 02 கிலோ நிறையுடைய இந்தத் தங்கக் குர்ஆனின் இந்திய விலை 12 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. (இலங்கை

மேலும்...
கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார் 0

🕔2.Jun 2017

இந்தியக் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக தனது 80 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 02 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. மதுரையில் 1937-ம் ஆண்டு பிறந்த கவிக்கோ அப்துல் ரகுமான் பள்ளி, கல்லூரி படிப்புகளை மதுரையிலேயே மேற்கொண்டார். இவரது தந்தையும்,

மேலும்...
இலங்கையரிடம் வெடிகுண்டு; பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாகத் தரையிரக்கம்

இலங்கையரிடம் வெடிகுண்டு; பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாகத் தரையிரக்கம் 0

🕔1.Jun 2017

ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த விமானமொன்றில் இலங்கையர் ஒருவர் அடித்த கூத்துக் காரணமாக, குறித்த விமானம் அவசரமாகத் தரையிரக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குப்  புறப்பட்ட விமானத்தில், குறித்த இலங்கைப் பயணி நடந்து கொண்ட முறை காரணமாக, புறப்பட்ட சில நிமிடங்களிலே மீண்டும் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இது பற்றி மேலும்

மேலும்...
மயில் கருத்தரிப்பது எப்படி; நீதிபதியின் விளக்கத்தால் எகிறும் விசனம்

மயில் கருத்தரிப்பது எப்படி; நீதிபதியின் விளக்கத்தால் எகிறும் விசனம் 0

🕔1.Jun 2017

மயில் கர்ப்பம் தரிக்கும் விதம் தொடர்பாக இந்தியாவின் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியொருவர்  தெரிவித்த கருத்து, பாரியளவில் விசனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. மயில் பிரமசாரி என்றும், அதனால்தான் அது தேசிய பறவையாக இருக்கிறது என்றும் கூறியுள்ள நீதிபதி, பெண் மயிலுடன் ஆண் மயில் உடலுறவு கொள்வதில்லை என்றும் கூறியிருக்கின்றார். மேலும், ஆண் மயிலின்

மேலும்...
நோன்பு நோற்ற நிலையில் பெண் வன்புணர்வு; ரயிலில் நடந்த கொடூரம்

நோன்பு நோற்ற நிலையில் பெண் வன்புணர்வு; ரயிலில் நடந்த கொடூரம் 0

🕔31.May 2017

ரயிலில் பயணித்த முஸ்லிம் பெண் ஒருவர், நோன்பு நோற்றிருந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டமை இந்தியா – உத்திர பிரதேஷ் மாநிலத்தில் பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், இந்தியா உத்திரப் பிரதேஷ் மீரட்டை சேர்ந்த 25 வயதானவராவார்.  அந்த பெண் லக்னோ – சண்டீகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த

மேலும்...
நாடாளுமன்றில் பாலூட்டிய தாயும், பருகிய முதல் குழுந்தையும்

நாடாளுமன்றில் பாலூட்டிய தாயும், பருகிய முதல் குழுந்தையும் 0

🕔10.May 2017

– எஸ். ஹமீத் –அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இடது சாரி பசுமைக் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் லாரிசா வாட்டர்ஸ். இவருக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முக்கியமான ஒரு வாக்கெடுப்பு நடந்தது. இதில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் லாரிசா இருந்தார். அதே சமயம், தன் பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு உணவை

மேலும்...
ஆயிரம் மடங்கு தண்டனை வழங்கி, இஸ்ரேலை அழிப்போம்: வட கொரியா எச்சரிக்கை

ஆயிரம் மடங்கு தண்டனை வழங்கி, இஸ்ரேலை அழிப்போம்: வட கொரியா எச்சரிக்கை 0

🕔1.May 2017

– எஸ். ஹமீத் –“ஆயிரம் மடங்கு தண்டனை வழங்கி இஸ்ரேலை அழிப்போம்” என எச்சரித்துள்ளது. “வடகொரியா ஜனாதிபதிக்கு பைத்தியம் பிடித்துள்ளது” என்று இஸ்ரேல் கூறியமைக்குப் பதிலாகவே, வடகொரியா மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளது.சியோனிச இஸ்ரேலுக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கும் நாடுகளில் மிக முக்கியமான நாடு வடகொரியா. அமெரிக்காவின் தயவு நாடி சில அரபு நாடுகள் கூட இஸ்ரேலுடன் நட்புப்

மேலும்...
வட கொரிய தலைவருக்கு, அரசியல் ஞானமில்லை: அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்

வட கொரிய தலைவருக்கு, அரசியல் ஞானமில்லை: அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம் 0

🕔29.Apr 2017

“அமெரிக்க ஜனாதிபதிக்கான பணி மிகவும் சவாலாக உள்ளது. இப்போது எனது பழைய வாழ்க்கையை விரும்புகிறேன்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20-ம் தேதி ட்ரம்ப் பதவி யேற்றார். அவர் பொறுப்பேற்ற 100-வது நாள் விழாவை தனது அலுவலகத்தில் எளிமையாக கொண்டாடினார். அப்போது ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே

மேலும்...
மூன்று குண்டுகள்தான், உலகம் அழிந்து விடும்: வடகொரியாவை சீண்டாதீர்கள்

மூன்று குண்டுகள்தான், உலகம் அழிந்து விடும்: வடகொரியாவை சீண்டாதீர்கள் 0

🕔26.Apr 2017

– எஸ். ஹமீத் –”வடகொரியாவிடம் தெர்மோநியூக்ளியர் குண்டுகள் இருக்கின்றன, அவற்றில் மூன்று குண்டுகள் போட்டால் முழு உலகமும்  அழிந்து சாம்பலாகிவிடும்” என்கிற அதிர்ச்சிக் ‘குண்டைத்’ தூக்கிப் போட்டிருக்கிறார் வடகொரியாவின் கௌரவ குடிமகனான அலிஜாண்ட்ரோ கவோ டி பெனோஸ் (Alejandro Cao de Benós)  என்பவர்.ஸ்பெயின் நாட்டின் பிரபலமான  செய்தி நிறுவனமொன்றுக்கான விஷேட  பேட்டியொன்றின் போதே அவர் இந்தத் தகவலை

மேலும்...
மொழி தெரியவில்லையா, கவலையை விடுங்கள்; 80 மொழிகளில், இனி நீங்கள் பேசலாம்

மொழி தெரியவில்லையா, கவலையை விடுங்கள்; 80 மொழிகளில், இனி நீங்கள் பேசலாம் 0

🕔23.Apr 2017

மொழி என்பது தொடர்பாடலுக்கு மிக முக்கியமானது. சிலருக்கு தமது தாய் மொழி தவிர வேறு மொழிகளில் பரீட்சயமிருப்பதில்லை. வேறு சிலருக்கு ஒன்றிரண்டு மொழிகள் மட்டுமே தெரிந்திருக்கும். உலகிலுள்ள மக்களுடன் தொடர்பு கொள்வதென்றால், அவர்களின் மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். ஆகக்குறைந்தது, உலகிலுள்ள பிரதான மொழிகளாவது தெரிந்திருந்தால்தான், ஓரளவு கணிசமான மக்களுடன் தொடல்பாடலை மேற்கொள்ளலாம். ஆனால், இவ்வாறு கணிசமான

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதி ஆபத்தான மனநோயாளி; உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க ஜனாதிபதி ஆபத்தான மனநோயாளி; உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல் 0

🕔22.Apr 2017

– எஸ். ஹமீட் –அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் மிக மோசமான ஒரு மன நோயாளியென்றும் அவர் கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  அமெரிக்க உளவியல் நிபுணர்கள் குழுவினர் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை வெளியிட்டுள்ளனர்.இந்த அதிர்ச்சிச் செய்தியினால் அமெரிக்கா மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட முழு உலகமும்  ஆடிப் போயுள்ளது.அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றிய  பிரபல

மேலும்...
பாடசாலை கட்டணத்தை கால்நடைகளாகவும் செலுத்த முடியும்: சிம்பாவே கல்வியமைச்சர் அறிவிப்பு

பாடசாலை கட்டணத்தை கால்நடைகளாகவும் செலுத்த முடியும்: சிம்பாவே கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔22.Apr 2017

சிம்பாவே நாட்டில் பாடசாலைக் கட்டணங்களை கால் நடைகளாவும் செலுத்த முடியுமென்று அந்த நாட்டின் கல்வியமைச்சர் லசாரஸ் டொகொரா தெரிவித்துள்ளார். சிம்பாவே அரசாங்கம் சார்பான ஞாயிறு தினசரியொன்றுக்கு, இந்தத் தகவலை அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “பெற்றோர்களிடமிருந்து பாடசாலைக் கட்டணங்களை அறவிடுவதில் பாடசாலைகள் நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும். எனவே, பாடாசாலைக் கட்டணங்களை கால்நடைகளான ஆடு, மாடுகளாகவும் ஏற்றுக்

மேலும்...
அரைவாசி ‘உடைந்தார்’ கின்னஸ் பெண்; பறிபோனது சாதனை

அரைவாசி ‘உடைந்தார்’ கின்னஸ் பெண்; பறிபோனது சாதனை 0

🕔21.Apr 2017

– எஸ். ஹமீட் –உலகத்திலேயே மிகக் கூடுதலான  நிறை கொண்ட பெண் என்று கின்னஸ்  புத்தகத்தில் இடம்பெற்ற 500  கிலோ கிராம் எடையுடைய எகிப்தைச் சேர்ந்த இமான் அஹமது எனும் பெண்ணுடைய எடையானது, தற்போது அரைவாசியாகக் குறைந்துள்ளது.விஷேட எடைக் குறைப்புச் சத்திர சிகிச்சைக்காக இந்தியாவின் மும்பை நகரிலுள்ள  சைஃபி மருத்துவமனைக்கு இவர் வருகை தந்ததும், விஷேடமாக அவருக்கெனத்

மேலும்...
ராஜிவ் கொலைக்குற்றவாளி முருகன்; காவியணிந்து, துறவியின் தோற்றத்தில் நீதிமன்றில் ஆஜர்

ராஜிவ் கொலைக்குற்றவாளி முருகன்; காவியணிந்து, துறவியின் தோற்றத்தில் நீதிமன்றில் ஆஜர் 0

🕔21.Apr 2017

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், நேற்று வியாழக்கிழமை வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, இந்து துறவிகள் போன்ற தோற்றத்தில், காவியுடை அணிந்து காணப்பட்டமை தொடர்பில், ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் தற்போது, வேலூர் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
1300 பிள்ளைகளின் அப்பன்; அமெரிக்காவை கலக்கிய ஆணழகன்

1300 பிள்ளைகளின் அப்பன்; அமெரிக்காவை கலக்கிய ஆணழகன் 0

🕔13.Apr 2017

– எஸ். ஹமீத் –அமெரிக்க தபால்காரர் ஒருவர் 1300 பிள்ளைகளின் தந்தை என்கிற மா பெரிய ரகசியமொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அந்த நபர் தொடர்பில் ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த செய்திகளை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.விடயம் இதுதான்.தங்களின் உண்மையான தந்தை யார் என்பதைக் கண்டுபிடித்துத் தருமாறு இரண்டு இளைஞர்கள் அமெரிக்காவிலுள்ள ஒரு தனியார் துப்பறியும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்