Back to homepage

வெளிநாடு

08 பேரிடம் உலகின் பாதி சொத்து; ஒக்ஸ்பாம் வெளியிட்டுள்ள, வாய் பிளக்கும் தகவல்

08 பேரிடம் உலகின் பாதி சொத்து; ஒக்ஸ்பாம் வெளியிட்டுள்ள, வாய் பிளக்கும் தகவல் 0

🕔3.Sep 2017

உலகின் பாதிச் சொத்துகள் 08 பேரிடம்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மையாகும்.சர்வதேச ரீதியாக முன்னணியிலுள்ள பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஒக்ஸ்பாம் நிறுவனம் ஆய்வொன்றினை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் எட்டு நபர்களை பொறுத்ததாக உள்ளது என்றும், உலகின் 50 சதவீத சொத்துக்கள் அந்த

மேலும்...
ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு கதவுகளைத் திறந்து விடுங்கள், செலவுகளை நாங்கள் பொறுப்பேற்கிறோம்: பங்களாதேஷுக்கு துருக்கி அழைப்பு

ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு கதவுகளைத் திறந்து விடுங்கள், செலவுகளை நாங்கள் பொறுப்பேற்கிறோம்: பங்களாதேஷுக்கு துருக்கி அழைப்பு 0

🕔2.Sep 2017

மியன்மாரில் நடைபெறும் வன்முறைகளின் காரணமாக ரகைன் மாநிலத்திலிருந்து தப்பியோடும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு, பங்களாதேஷ் தனது கதவுகளைத் திறந்து விட வேண்டும் என்று, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லுட் சுவுசோக்லு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஹஜ் பெருநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்த அழைப்பினை அவர் விடுத்தார். மேலும் ரோஹிங்ய மக்களுக்காக

மேலும்...
நுளம்பை அடித்து படம் பிடித்துப் போட்டவரின், கணக்கை மூடியது டுவிட்டர்

நுளம்பை அடித்து படம் பிடித்துப் போட்டவரின், கணக்கை மூடியது டுவிட்டர் 0

🕔1.Sep 2017

நுளம்பினை அடித்து அதனை படமெடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றிய ஜப்பான் நாட்டு நபரின் டுவிட்டர் கணக்கு, அந்த நிறுவனத்தினால் மூடப்பட்டுள்ளது.குறித்த நபர் கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதியன்று தனது டுவிட்டர் கணக்கில், தான் அடித்த நுளம்பின் படத்தை காட்சிப்படுத்தியதோடு, “நான் ஓய்வாக தொலைக்காட்சி பார்க்கும் போது, என்னை கடித்து விட்டு எங்கே போகப்

மேலும்...
மூன்று நாட்களில் மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை; மரணக் குகையாக மாறியுள்ள மியன்மார்

மூன்று நாட்களில் மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை; மரணக் குகையாக மாறியுள்ள மியன்மார் 0

🕔31.Aug 2017

மியன்மார் நாட்டிலுள்ள ரோகிங்யா முஸ்லிம்கள் இரண்டாயிரம் பேர், கடந்த மூன்று நாள்களில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மியன்மார் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகள், வெட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்களின் படங்களை ஒரு கணம்கூடப் பார்க்கச் சகிக்கமுடியாதவாறு மிகமோசமான கோரம் அரங்கேறியுள்ளது. மியன்மார் நாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருந்தபோதும், நாட்டின் மேற்குப் பகுதியான ரகைண் மாநிலத்தில் வசிக்கும் இந்திய மற்றும்

மேலும்...
ஜோன்ஸன் பேபி பவுடர் பயன்படுத்திய பெண்ணுக்கு புற்று நோய்; 6379 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு

ஜோன்ஸன் பேபி பவுடர் பயன்படுத்திய பெண்ணுக்கு புற்று நோய்; 6379 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு 0

🕔23.Aug 2017

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ‘பேபி பவுடர்’ பயன்படுத்தியமை காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு , 417 மில்லியன் டொலர்களை (இலங்கை பெறுமதியில் 6379 கோடி ரூபா) நிவாரணமாக வழங்குமாறு, அந்த நிறுவனத்துக்கு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. லொஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஈவா எக்கேவர்ரியா

மேலும்...
திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் முத்தலாக் முறைமை, அரசியலமைப்புக்கு எதிரானது: இந்திய உச்ச நீதிமன்றம்

திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் முத்தலாக் முறைமை, அரசியலமைப்புக்கு எதிரானது: இந்திய உச்ச நீதிமன்றம் 0

🕔23.Aug 2017

திருமண பந்தத்தினை முறித்துக் கொள்ளும் வகையில், முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் முத்தலாக் நடைமுறையானது, அரசியலமைப்புக்கு விரோதமானது என்று, இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு என தீர்ப்பளித்துள்ளது. இதேவேளை, மேற்படி தீர்ப்பில் 08 முக்கிய விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர மற்றும் நீதிபதி நஜீர்

மேலும்...
ட்ரம்ப் பதிவிட்ட ஒரேயொரு ட்விட்டர் செய்தியால், அமேசன் நிறுவனத்துக்கு 87,380 கோடி ரூபாய் இழப்பு

ட்ரம்ப் பதிவிட்ட ஒரேயொரு ட்விட்டர் செய்தியால், அமேசன் நிறுவனத்துக்கு 87,380 கோடி ரூபாய் இழப்பு 0

🕔18.Aug 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்ட ஒரு தகவலின் காரணமாக, அமேசான் நிறுவனத்துக்கு 5.7 பில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 87ஆயிரத்து 380 கோடி ரூபாய்) இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஒன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான்; அமெரிக்காவில் தொடர்ந்து ஒன்லைன் விற்பனையில் முன்னிலை வகித்து வருகிறது. அதுமட்டுமின்றி, 2017ஆம் ஆண்டின் உலகப் பணக்காரர்கள்

மேலும்...
இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி; வீட்டை விட்டு மக்கள் ஓட்டம்: சேத விபரங்கள் அறியப்படவில்லை

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி; வீட்டை விட்டு மக்கள் ஓட்டம்: சேத விபரங்கள் அறியப்படவில்லை 0

🕔13.Aug 2017

இந்தோனேஷியா சுமாத்ரா தீவில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 6.5 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் பெங்குலு பிரதேசத்திலிருந்து 73 கிலோமீற்றர் தூரத்தில், கடலுக்கடியில் சுமார் 35 கி.மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூமியதிர்ச்சியினால் சுனாமி அபாயம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆயினும்,

மேலும்...
நவாஸ் ஷெரீபை காட்டிக் கொடுத்த ‘கலிப்ரி’ எழுத்துரு; பாகிஸ்தான் பிரதமர் சிக்கிய கதை

நவாஸ் ஷெரீபை காட்டிக் கொடுத்த ‘கலிப்ரி’ எழுத்துரு; பாகிஸ்தான் பிரதமர் சிக்கிய கதை 0

🕔29.Jul 2017

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜிநாமா செய்தாரல்லவா? ஏன் செய்தார்? உடனே, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால் என்பீர்கள். தங்கள் நாட்டுக்குத் தெரியாமல் மோசடியாக வெளிநாடுகளில் சொத்துக் குவித்த நபர்கள் மற்றும் நிறுவனங்களின் தகவல்கள், பனாமா பேர்பர்ஸ் எனும் பெயரில், சில காலங்களுக்கு முன்னர் வெளியாகி – உலகை கதிகலங்க வைத்தது. பனாமா பேர்பர்ஸ்

மேலும்...
பாகிஸ்தானின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீபின் தம்பி  ஷெஹ்பாஸை நியமிக்க முடிவு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீபின் தம்பி ஷெஹ்பாஸை நியமிக்க முடிவு 0

🕔28.Jul 2017

பாகிஸ்தானின் பிரதம மந்திரி பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, புதிய பிரதமராக – நவாஸ் ஷெரீப்பினுடைய சகோதரர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் உயர் மட்டத்தவர்களைச் சந்தித்து நவாஸ் ஷெரீப் கலந்துரையாடிய போதே, இந்த தீர்மானம் எட்டப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது,  தனது சகோதரரை புதிய பிரதமராக நியமிப்பதற்கு நவாஸ்

மேலும்...
பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து, நவாஸ் ஷெரீப் ராஜிநாமா

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து, நவாஸ் ஷெரீப் ராஜிநாமா 0

🕔28.Jul 2017

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பிரமராக பதவி வகிப்பதற்கு நவாஸ் ஷெரீப் தகுதியற்றவர் என, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமையை அடுத்து, அவர் இந்த முடிவை மேற்கொண்டார். பனாமா பேப்பர் லீக் மோசடி தொடர்பில் நவாஸ் ஷெரீப் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இது குறித்து

மேலும்...
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை; ஜனாதிபதி டிரம்ப் தடாலடி அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை; ஜனாதிபதி டிரம்ப் தடாலடி அறிவிப்பு 0

🕔27.Jul 2017

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற முடியாது என்று, அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சுமார் 13 லட்சம் திருநங்கைகள் பணியாற்றி வரும் நிலையிலேயே, டிரம்ப் இந்த தடாலடியான அறிவிப்பினை விடுத்துள்ளார். உலகளவில் மூன்றாம் பாலினமாக திருநங்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிற வேண்டுகோள்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், திருநங்கைகளை

மேலும்...
விமானம் வெடித்துச் சிதறியதில் 16 பேர் பலி; அமெரிக்காவில் சோகம்

விமானம் வெடித்துச் சிதறியதில் 16 பேர் பலி; அமெரிக்காவில் சோகம் 0

🕔11.Jul 2017

கடற்படை விமானமொன்று அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 16 பேரும் பலியாகினர். குறித்த விமாத்தில் பலியானவர்கள் அனைவரும் கடற்படையினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கே.சி. 13 ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. குறித்த விமானம் வெடித்துச் சிதறியுள்ளதாகவும், அதில் பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விமானத்தில் பொதுமக்கள் எவரும்

மேலும்...
சீனா – இந்தியா சண்டித்தனம் பேசுகின்றன; எல்லையில் வலுக்கிறது முறுகல்

சீனா – இந்தியா சண்டித்தனம் பேசுகின்றன; எல்லையில் வலுக்கிறது முறுகல் 0

🕔4.Jul 2017

சீனாவின் எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் நுழைந்து, சீன ராணுவத்தினரின் வழக்கமான கடமைகளை செய்யவிடாமல் தடுத்ததன் மூலம்,  எல்லை தொடர்பான சர்வதேச சட்டத்தை இந்தியா மீறிவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன – இந்திய ‘சிக்கிம்’ எல்லையில்,  இந்தியா படைகளை குவித்திருப்பது நம்பிக்கை துரோகம் எனவும் சீனா விமர்சித்துள்ளது. “இந்திய – சீன எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. சீனாவின் பகுதிக்குள் நுழைந்து

மேலும்...
தவறுதலாக உடைந்த வளையலுக்கு 68 லட்சம் ரூபாய்; விலையைப் பார்த்தவர் மயங்கி விழுந்தார்

தவறுதலாக உடைந்த வளையலுக்கு 68 லட்சம் ரூபாய்; விலையைப் பார்த்தவர் மயங்கி விழுந்தார் 0

🕔28.Jun 2017

‘பொருட்களை உடைத்தால், அதற்கு நீங்களே பொறுப்பு’ என சில கடைகளில் எழுதிப்போட்டிருப்பார்கள். கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர் அங்குள்ள பொருட்களை தவறுதலாக உடைத்தாலும், அதற்குரிய பெறுமதியை உடைத்தவர்கள்தான் செலுத்த வேண்டிவரும்.சீனாவிலுள்ள நகைக்கடை ஒன்றுக்குச் சென்ற பெண்ணொருவர், அங்கிருந்த பெறுமதி வாய்ந்த வளையல் ஒன்றினை பார்ப்பதற்காக எடுத்தபோது, கை நழுவி உடைந்து விட்டது. சரி, உடைந்த வளையலின் விலை என்ன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்