காரின் ஜன்னலுக்கு வெளியே, மேலாடையின்றி தொங்கிய பெண், விளக்குக் கம்பத்தில் மோதி பலி 0
ஓடிக் கொண்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடிக்கு வெளியே, மேலாடையின்றி உடம்பைத் தொங்கவிட்டவாறு பயணித்த ரஷ்ய நாட்டு பெண் ஒருவர், வீதி மின் விளக்குக் கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் டொமினிக்கன் குடியரசில் இடம்பெற்றுள்ளது. டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா வந்திருந்த ரஷ்யா – மொஸ்கோவைச் சேர்ந்த நட்டாலியா பொரிஸோவ்னா பொரோடினா எனும் 34 வயதுடைய பெண் ஒருவர்,