Back to homepage

வெளிநாடு

காரின் ஜன்னலுக்கு வெளியே, மேலாடையின்றி தொங்கிய பெண், விளக்குக் கம்பத்தில் மோதி பலி

காரின் ஜன்னலுக்கு வெளியே, மேலாடையின்றி தொங்கிய பெண், விளக்குக் கம்பத்தில் மோதி பலி 0

🕔12.Oct 2017

ஓடிக் கொண்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடிக்கு வெளியே, மேலாடையின்றி உடம்பைத் தொங்கவிட்டவாறு பயணித்த ரஷ்ய நாட்டு பெண் ஒருவர், வீதி மின் விளக்குக் கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் டொமினிக்கன் குடியரசில் இடம்பெற்றுள்ளது. டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா வந்திருந்த ரஷ்யா – மொஸ்கோவைச் சேர்ந்த நட்டாலியா பொரிஸோவ்னா பொரோடினா எனும் 34 வயதுடைய பெண் ஒருவர்,

மேலும்...
பெண்ணாக மாறியதால், பறிபோனது தொழில்; கடற்படை வீரருக்கு நேர்ந்த பரிதாபம்

பெண்ணாக மாறியதால், பறிபோனது தொழில்; கடற்படை வீரருக்கு நேர்ந்த பரிதாபம் 0

🕔11.Oct 2017

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய, கடற்படை பொறியியல் பிரிவைச் சேர்ந்த கடற்படை வீரர், அவருடைய பணியிலிருந்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீக்கப்பட்டுள்ள சம்பவம் இந்தியா – விசாகப்பட்டிணத்தில் இடம்பெற்றுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் கிரி என்பவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கடற்படையின் விசாகப்பட்டினம் தளத்திலுள்ள பொறியியல் பிரிவில், மேற்படி

மேலும்...
ஏ.ரி.எம். அட்டை ‘கால்களை வாரியதால்’, பிச்சை எடுத்த ரஷ்ய பயணி

ஏ.ரி.எம். அட்டை ‘கால்களை வாரியதால்’, பிச்சை எடுத்த ரஷ்ய பயணி 0

🕔11.Oct 2017

தனது ஏ.ரி.எம். அட்டை மூலம் பணம் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியொருவர் பிச்சை எடுத்த சம்பவமொன்று இந்தியா – காஞ்சிபுரம் பகுதியில் இடம்பெற்றது. ரஷ்யாவைச் சேர்ந்த 24 வயதுடைய ஏ. எவன்ஜலின் என்பவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய ஏ.ரி.எம். அட்டை மூலம் பணத்தினைப்

மேலும்...
தற்காலிக விடுவிப்பில் வெளியே வந்தார் சசிகலா; கணவரின் உடல்நிலை கருதி அனுமதி

தற்காலிக விடுவிப்பில் வெளியே வந்தார் சசிகலா; கணவரின் உடல்நிலை கருதி அனுமதி 0

🕔6.Oct 2017

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் வைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலா பரோலில் (Parole – தற்காலிக விடுவிப்பு) வெளியில் வந்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு 05 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, இன்று  வெள்ளிக்கிழமை அவர் சிறையிலிருந்து வௌியில் வந்துள்ளார். உடல் நலமில்லாமல் சென்னை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள

மேலும்...
30 பேரை கொன்று தின்ற காட்டு மிராண்டி தம்பதி; உடற் பாகத்துடன் படம் எடுத்து மகிழ்ந்த கொடூரம்

30 பேரை கொன்று தின்ற காட்டு மிராண்டி தம்பதி; உடற் பாகத்துடன் படம் எடுத்து மகிழ்ந்த கொடூரம் 0

🕔27.Sep 2017

மனிதர்கள் 30 பேரை காட்டுமிராண்டித்தனமாக கொன்று, உணவாகப் புசித்து வந்த தம்பதியினர் இருவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியில் வசித்து வரும் 35  வயதுடைய டிமிட்ரி பக்ஷீவ் எனும் பெயருடைய கணவரும், அவரின் மனைவியான 45 வயதுடைய நட்டாலியா என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். டிமிட்ரி பக்ஷீவ்வின் கைத்தொலைபேசி இம்மாதம் வீதியோரத்தில் தொலைந்தது.

மேலும்...
பெண்கள் வாகனமோட்ட சஊதியில் அனுமதி; மன்னர் சல்மான் அதிரடி

பெண்கள் வாகனமோட்ட சஊதியில் அனுமதி; மன்னர் சல்மான் அதிரடி 0

🕔27.Sep 2017

பெண்கள் வாகம் செலுத்துவதற்கான அனுமதியினை சஊதி அரேபியா வழங்கியுள்ளது. இதுவரை காலமும், சஊதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கான அனுமதி இல்லாமலிருந்தமை குறிப்பிடத்தக்கது. சஊதி அரேபியாவின் மன்னர் சல்மானின் ஆணைக்கிணங்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, நேற்று செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. சஊதி அரேபியாவில் மேற்கொள்ளப்படும் சமூக மற்றும் பொருளாதார மறுசீரமைப்பின் ஓர் அங்கமாக இந் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

மேலும்...
மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்; 140 பேர் பலி; அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு

மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்; 140 பேர் பலி; அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு 0

🕔20.Sep 2017

மெக்சிகோவில் ஏற்பட்ட பாரி நிலநடுக்கம் காரணமாக 140க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். நேற்று செவ்வாய்கிழமை இரவுக்குப் பின்னர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிற்றியில் உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் இடிந்துள்ளன. பள்ளிக்கூடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததாகவும், 30 பள்ளி குழந்தைகளை காணவில்லை என்றும் மெக்சிகோ ஜனாதிபதி

மேலும்...
ஆங் சாங் சூகிக்கு இறுதி எச்சரிக்கை

ஆங் சாங் சூகிக்கு இறுதி எச்சரிக்கை 0

🕔18.Sep 2017

ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது மியன்மார் ராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் , அந்த நாட்டின் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோரியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். ரோஹிங்ய புரட்சிப் படையினர் கடந்த 25ஆம் திகதி மியன்மார் ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலையடுத்து, ரோஹிங்ய

மேலும்...
சனியை ஆராய்வதற்காகச் சென்ற கேஸினி, ஆயுளை முடித்துக் கொண்டது

சனியை ஆராய்வதற்காகச் சென்ற கேஸினி, ஆயுளை முடித்துக் கொண்டது 0

🕔16.Sep 2017

சனிக்கிரகத்தை ஆராய்வதற்காக நாசா அனுப்பிய கேஸினி விண்கலம் தனது பணியை நிறைவு செய்து தன்னைதானே இன்று சனிக்கிழமை அழித்துக் கொண்டது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றம் இத்தாலி விண்வெளி ஆயு்வு மையம் ஆகியவை கூட்டாக இணைந்து கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி புளோரிடாவிலிருந்து

மேலும்...
மெக்ஸிகோவில் பாரிய நில நடுக்கம்; 08 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

மெக்ஸிகோவில் பாரிய நில நடுக்கம்; 08 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை 0

🕔8.Sep 2017

மெக்சிகோவில் 8.1 ரிக்டர் அளவிலான, சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்ஸிகோ நகரத்தில் இந்த நில நடுக்கம் 90 வினாடிகள் வரை உணரப்பட்டுள்ளது. இதனால், கட்டிடங்களில் பணியாற்றியோர் அங்கிருந்து ஓடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க புவியியல் மையம் இன்று வெள்ளிக்கிழமை இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில

மேலும்...
ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார்

ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார் 0

🕔4.Sep 2017

ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு மலேசிய அரசாங்கம் விடுத்த அழைப்பினை, சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவரும் மியன்மார் அரசாங்க தலைவருமான ஆங்சாங்சூகி நிராகரித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் பொருட்டு, ஆங்சாங்சூகியிடம் மலேசிய அரசாங்கம் சார்பில் நேரம் ஒதுக்கிக் கேட்டபோது, ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தனக்கு ஆர்வம் கிடையாது என்று அவர் கூறியதாக, மலேசியாவின் பிரதமர்

மேலும்...
08 பேரிடம் உலகின் பாதி சொத்து; ஒக்ஸ்பாம் வெளியிட்டுள்ள, வாய் பிளக்கும் தகவல்

08 பேரிடம் உலகின் பாதி சொத்து; ஒக்ஸ்பாம் வெளியிட்டுள்ள, வாய் பிளக்கும் தகவல் 0

🕔3.Sep 2017

உலகின் பாதிச் சொத்துகள் 08 பேரிடம்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மையாகும்.சர்வதேச ரீதியாக முன்னணியிலுள்ள பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஒக்ஸ்பாம் நிறுவனம் ஆய்வொன்றினை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் எட்டு நபர்களை பொறுத்ததாக உள்ளது என்றும், உலகின் 50 சதவீத சொத்துக்கள் அந்த

மேலும்...
ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு கதவுகளைத் திறந்து விடுங்கள், செலவுகளை நாங்கள் பொறுப்பேற்கிறோம்: பங்களாதேஷுக்கு துருக்கி அழைப்பு

ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு கதவுகளைத் திறந்து விடுங்கள், செலவுகளை நாங்கள் பொறுப்பேற்கிறோம்: பங்களாதேஷுக்கு துருக்கி அழைப்பு 0

🕔2.Sep 2017

மியன்மாரில் நடைபெறும் வன்முறைகளின் காரணமாக ரகைன் மாநிலத்திலிருந்து தப்பியோடும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு, பங்களாதேஷ் தனது கதவுகளைத் திறந்து விட வேண்டும் என்று, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லுட் சுவுசோக்லு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஹஜ் பெருநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்த அழைப்பினை அவர் விடுத்தார். மேலும் ரோஹிங்ய மக்களுக்காக

மேலும்...
நுளம்பை அடித்து படம் பிடித்துப் போட்டவரின், கணக்கை மூடியது டுவிட்டர்

நுளம்பை அடித்து படம் பிடித்துப் போட்டவரின், கணக்கை மூடியது டுவிட்டர் 0

🕔1.Sep 2017

நுளம்பினை அடித்து அதனை படமெடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றிய ஜப்பான் நாட்டு நபரின் டுவிட்டர் கணக்கு, அந்த நிறுவனத்தினால் மூடப்பட்டுள்ளது.குறித்த நபர் கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதியன்று தனது டுவிட்டர் கணக்கில், தான் அடித்த நுளம்பின் படத்தை காட்சிப்படுத்தியதோடு, “நான் ஓய்வாக தொலைக்காட்சி பார்க்கும் போது, என்னை கடித்து விட்டு எங்கே போகப்

மேலும்...
மூன்று நாட்களில் மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை; மரணக் குகையாக மாறியுள்ள மியன்மார்

மூன்று நாட்களில் மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை; மரணக் குகையாக மாறியுள்ள மியன்மார் 0

🕔31.Aug 2017

மியன்மார் நாட்டிலுள்ள ரோகிங்யா முஸ்லிம்கள் இரண்டாயிரம் பேர், கடந்த மூன்று நாள்களில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மியன்மார் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகள், வெட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்களின் படங்களை ஒரு கணம்கூடப் பார்க்கச் சகிக்கமுடியாதவாறு மிகமோசமான கோரம் அரங்கேறியுள்ளது. மியன்மார் நாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருந்தபோதும், நாட்டின் மேற்குப் பகுதியான ரகைண் மாநிலத்தில் வசிக்கும் இந்திய மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்