Back to homepage

வெளிநாடு

ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்; 95 பேர் பலி: தலிபான் அமைப்பு உரிமை கோரியது

ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்; 95 பேர் பலி: தலிபான் அமைப்பு உரிமை கோரியது 0

🕔28.Jan 2018

 ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் பலியாகியுள்ளனர். வெடிபொருள் நிரப்பப்பட்ட அம்பியுலன்ஸ் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, ஆகக் குறைந்தது 158 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரச பணியாளர்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் வீதியொன்றில் அமைந்துள்ள பொலிஸ் சாவடிக்கு அருகில், அம்பியுலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று,

மேலும்...
அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகர் ரஜினி அறிவிப்பு

அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகர் ரஜினி அறிவிப்பு 0

🕔31.Dec 2017

அரசியலுக்கு தான் வருவது உறுதி என்றும், இது காலத்தின் கட்டாயம் எனவும் தென்னிந்திய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தான் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழகம்  முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்டது

மேலும்...
ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; இரு சிறுவர்கள் உட்பட 41 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; இரு சிறுவர்கள் உட்பட 41 பேர் பலி 0

🕔28.Dec 2017

ஆப்பானிஸ்தானின் தலைநகரம் காபூலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 84 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இறந்தவர்களில் இரு சிறுவர்களும் அடங்குவதாக ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக உரிமை கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்பின் 38

மேலும்...
புதிய பொருளாதாரத் தடை, போருக்கான நடவடிக்கையாகும்: வடகொரியா விவரிப்பு

புதிய பொருளாதாரத் தடை, போருக்கான நடவடிக்கையாகும்: வடகொரியா விவரிப்பு 0

🕔24.Dec 2017

வடகொரியா மீது, ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ளபுதிய பொருளாதாரத் தடைகள், போருக்கான நடவடிக்கையாகும் என்று, வட கொரியா விவரித்துள்ளதாக அந்நாட்டின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஐ.நா.வின் இந்த நடவடிக்கைகள், முழு பொருளாதார முற்றுகைக்கு சமமானதாகும் என அரச செய்தி ஸ்தாபனத்துக்கு, வெளியுறத்துறை அமைச்சு கூறியுள்ளது. வட கொரியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதுதான், அமெரிக்காவை எதிர்ப்பதற்கான

மேலும்...
இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை மாற்றும் முயற்சி; அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது, ஐ.நா. பொதுச்சபை

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை மாற்றும் முயற்சி; அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது, ஐ.நா. பொதுச்சபை 0

🕔22.Dec 2017

ஜெரூஸலம் பகுதியை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம், ஐ.நா. பொதுச் சபையில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்தை 128 நாடுகள் நிராகரித்து வாக்களித்துள்ளன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 09 நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்துள்ளன.ஜெரூஸலம் நகரத்துக்கு இஸ்ரேலும் பலஸ்தீனமும் உரிமை கோரி வரும் நிலையில், இது தீர்க்கப்படாத

மேலும்...
ஜெயலலிதா சிசிக்சை பெறும் வீடியோ வெளியானது; தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு

ஜெயலலிதா சிசிக்சை பெறும் வீடியோ வெளியானது; தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு 0

🕔20.Dec 2017

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 20 விநாடிகளைக் கொண்ட அந்த வீடியோவில், ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி பழச்சாறு அருந்தும் காட்சிகள் உள்ளன. அந்த வீடியோவை டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் வெளியிட்டார். மேற்படி வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் ஊடகங்களுக்கு

மேலும்...
பிரித்தானிய இளவரசர் ஹரி – அமெரிக்க நடிகை மார்க்கெல், திருமண தினம் அறிவிப்பு

பிரித்தானிய இளவரசர் ஹரி – அமெரிக்க நடிகை மார்க்கெல், திருமண தினம் அறிவிப்பு 0

🕔17.Dec 2017

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவருடைய காதலி மெக்கன் மார்க்கெல் ஆகியோரின் திருமணம் அடுத்த வருடம் மே மாதம் 19ஆம் திகதி நடைபெறும் என, கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தமை குறிப்பிடத்தக்கது. ஹரி திருமணம் செய்துகொள்ளவுள்ள அவரின் காதலி, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நடிகையாவார். அரச குடுத்பத்தின் திருமண நிகழ்வுகள் வார

மேலும்...
இன்றைய அரசியல் இறக்கமற்றதாக உள்ளது: காங்கிரஸ் தலைமை பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர், ராகுல் காந்தி தெரிவிப்பு

இன்றைய அரசியல் இறக்கமற்றதாக உள்ளது: காங்கிரஸ் தலைமை பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர், ராகுல் காந்தி தெரிவிப்பு 0

🕔16.Dec 2017

இன்றைய அரசியல் இரக்கமற்றதாகவும் உண்மையற்றதாகவும் இருக்கிறது. மக்கள் முன்னேற்றத்துக்காக அல்லாது மக்களை நசுக்கும் விதத்திலேயே அரசியல் செய்யப்படுகிறது என்று, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அரசியல் என்பது மக்களின் உடைமை. ஆனால், இப்போது அது அப்படியானதாக இல்லை. அதிகார கட்டமைப்பை எப்போது மக்களாகிய நீங்கள் எதிர்க்கத் துணிகறீர்களோ, அப்போது நீங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவீர்கள்.

மேலும்...
அமெரிக்காவை அடையக் கூடிய ஏவுகணையை, வடகொரியா ஏவியது: பதட்டத்தில் உலகம்

அமெரிக்காவை அடையக் கூடிய ஏவுகணையை, வடகொரியா ஏவியது: பதட்டத்தில் உலகம் 0

🕔29.Nov 2017

அமெரிக்கா கண்டத்தை முழுமையாக அடையக் கூடிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி கூறியுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தது என கூறப்பட்ட ஹவாசாங்-15 ஏவுகணை புதன்கிழமை

மேலும்...
எகிப்து பள்ளிவாசலில் தற்கொலை குண்டு தாக்குதல்; 235 பேர் பலி: 03 நாட்கள் துக்க தினமாக அரசாங்கம் அறிவிப்பு

எகிப்து பள்ளிவாசலில் தற்கொலை குண்டு தாக்குதல்; 235 பேர் பலி: 03 நாட்கள் துக்க தினமாக அரசாங்கம் அறிவிப்பு 0

🕔24.Nov 2017

எகிப்தின் சினாய் மாகாணத்திலுள்ள பள்ளிவாசலொன்றின் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கான நேரத்தின் போது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஆகக்குறைந்தது 235 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பள்ளிவாசலுக்கு வந்திருந்த பாதுகாப்புப் படையினரின் ஆதரவாளர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜும்ஆ தொழுகைக்கு முன்னர் பிரசங்கம் நடைபெற்றுக்

மேலும்...
முடிவுக்கு வந்த முகாபே ஆட்சி: காதலுக்கும் நட்புக்கும் இடையிலானதொரு கதை

முடிவுக்கு வந்த முகாபே ஆட்சி: காதலுக்கும் நட்புக்கும் இடையிலானதொரு கதை 0

🕔16.Nov 2017

– மப்றூக் – உலகின் வயதான ஆட்சியாளர் – சிப்பாவேயின் ஜனாதிபதி ரொபட் முகாபே, அந்த நாட்டு ராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிம்பாவேயின் ஆட்சியை அந்த நாட்டு ராணுவம் நேற்று முன்தினம் கைப்பற்றியது. இந்த நிலையில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முகாபேயுடன் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகொப் சுமா தொலைபேசி மூலம் நேற்று புதன்கிழமை உரையாடியுள்ளார்.

மேலும்...
சிம்பாவேயில் ராணுவ புரட்சி; மனைவியை பதவிக்கு கொண்டு வரும் முகாபேயின் முயற்சிக்கு வேட்டு

சிம்பாவேயில் ராணுவ புரட்சி; மனைவியை பதவிக்கு கொண்டு வரும் முகாபேயின் முயற்சிக்கு வேட்டு 0

🕔15.Nov 2017

சிம்பாவே நாட்டின் ஆட்சியினை அந்நாட்டு ராணுவம் நேற்று செவ்வாய்கிழமை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி ரொபர் முகாபே பாதுகாப்பாக உள்ளார் என, ராணுவம் அறிவித்துள்ளது. முதலில் சிப்பாவே ராணுவத்தினர் அரச தொலைக்காட்சியை கைப்பற்றியதாக தெரிய வருகிறது. இதனையடுத்து, ராணுவ செய்தித் தொடர்பாளர் தொலைக்காட்சியில் தோன்றி அறிக்கை ஒன்றினை வாசித்தார். இதன்போது அவர் கூறுகையில்;

மேலும்...
ஈரான் – ஈராக் எல்லையில் பாரிய நிலநடுக்கம்: ஈரானில் மட்டும் 100 பேர் பலி, 1000 பேர் காயம்

ஈரான் – ஈராக் எல்லையில் பாரிய நிலநடுக்கம்: ஈரானில் மட்டும் 100 பேர் பலி, 1000 பேர் காயம் 0

🕔13.Nov 2017

ஈரான் – ஈராக் நாடுகளின் எல்லையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக ஆகக்குறைந்தது 100 பேர் வரையில் ஈரானில் உயிரிழந்துள்ளனர் என்று ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் 1000 க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அந்த நாட்டு செய்திகள் கூறுகின்றன. 7.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக,

மேலும்...
முதலமைச்சரை அம்மணமாக்கிய கேலிச் சித்திரம்; ஊடகவியலாளர் பாலா கைது

முதலமைச்சரை அம்மணமாக்கிய கேலிச் சித்திரம்; ஊடகவியலாளர் பாலா கைது 0

🕔5.Nov 2017

தமிழகத்தின் நெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கேலிச் சித்திரமொன்றினை வரைந்த, சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பாலா என்பவரை, தமிழக பொலிஸார் இன்று ஞாயிற்றுக் கிழமை கைது செய்துள்ளனர்.கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த ஒக்டோபர் 23ம் திகதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால், தனது குடும்பத்துடன்

மேலும்...
சஊதி தலைநகர் மீது ஏவுகணைத் தாக்குதல்; நேற்றிரவு பதட்டம்

சஊதி தலைநகர் மீது ஏவுகணைத் தாக்குதல்; நேற்றிரவு பதட்டம் 0

🕔5.Nov 2017

சஊதி அரேபிய தலைநகர் றியாதிலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது, நேற்று சனிக்கழமை இரவு, திடீரென ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யெமனிலிருந்து இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. திடீரென மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் காரணமாக அங்கு பெரும் பதற்றநிலை காணப்பட்டது. ஆயினும் சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. சஊதி அரசாங்கம் அண்மைக்காலமாக யெனனிலுள்ள போராட்டக் குழுக்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்