Back to homepage

வெளிநாடு

08 ஆயிரம் கோடி பீப்பாய் எண்ணெய் வளமுள்ள வயல், பஹ்ரைன் நாட்டில் கண்டு பிடிப்பு

08 ஆயிரம் கோடி பீப்பாய் எண்ணெய் வளமுள்ள வயல், பஹ்ரைன் நாட்டில் கண்டு பிடிப்பு 0

🕔5.Apr 2018

பஹ்ரைன் நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வயல் ஒன்றில் 08 ஆயிரம் கோடி பீப்பாய் அளவுக்கு நீலக்கீழ் எண்ணெய் உள்ளது என அந்த நாடு தெரிவித்துள்ளது. பஹ்ரைனில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த எண்ணெய் வளத்தைவிட விட இது பல மடங்கு அதிகமாகும். பஹ்ரைனின் மேற்கு கடற்கரையில் கலீஜ் அல் பஹ்ரைன் பேசின் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வயலில்

மேலும்...
விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள், பூமியில் இன்று விழுகின்றன

விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள், பூமியில் இன்று விழுகின்றன 0

🕔2.Apr 2018

சீன விண்வெளி நிலையமொன்றின் உடைந்த பாகங்கள் இன்று திங்கட்கிழமை பூமியில் விழுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென, அதைக் கண்காணித்து வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1இன் உடைந்த பாகங்கள் வளிமண்டலத்துக்குள் நுழைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென் பசிஃபிக், சீனப்பகுதிக்கு மேலே – இவை இருப்பதாக சீன மற்றும் அமெரிக்க

மேலும்...
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்; ஆய்வாளர்களுக்குக் கிடைத்த ஆச்சரியம் தரும் புகைப்படம்

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்; ஆய்வாளர்களுக்குக் கிடைத்த ஆச்சரியம் தரும் புகைப்படம் 0

🕔30.Mar 2018

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆயிரகணக்கான உயிரினங்கள் மேய்வது போன்ற ஒரு காட்சி, விண்வெளி ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது போன்ற ஆராய்ச்சிகள் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 02 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி

மேலும்...
தென்கொரியாவுடன் பேச, வடகொரியா இணக்கம்: ஒரு கிழமைக்குள் நல்லவை நடக்கும்

தென்கொரியாவுடன் பேச, வடகொரியா இணக்கம்: ஒரு கிழமைக்குள் நல்லவை நடக்கும் 0

🕔25.Mar 2018

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. இது குறித்து தென்கொரியா தெரிவிக்கையில் “தென்கொரியாவுடன் அடுத்த வாரம் பேசுவதற்கு வடகொரியா சம்மதித்துள்ளது” என்று கூறியுள்ளது. இந்தச் சந்திப்பில் இரு தரப்பிலிருந்தும் 03 உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த பேச்சுவார்த்தை எங்கு நடைபெறுகிறது என்றும், நடைபெறும்

மேலும்...
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டு பிடிப்பு: ஒரு நாளைக்கு ஒன்று எடுத்தாலே போதுமானதாம்

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டு பிடிப்பு: ஒரு நாளைக்கு ஒன்று எடுத்தாலே போதுமானதாம் 0

🕔23.Mar 2018

 ஆண்களுக்கான புதிய கருத்தடை மாத்திரை ஒன்றை உருவாக்கி, வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அண்மையில் முதல் கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளனர்.இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்று எனும் கணக்கில் உட்கொண்டாலேயே, ஆண்களால் கருவை உண்டாக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.புதிய ஆண் கருத்தடை மாத்திரையிலுள்ள D.M.A.U. என அழைக்கப்படும் ‘டைமெதான்ட்ரோலோன் அண்டிகேனோயேட்’ என்ற மருந்து, விந்தணுக்களின் செயல்திறனை

மேலும்...
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கை இனவன்முறை தொடர்பாக, ஆவணப்படம் வெளியீடு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கை இனவன்முறை தொடர்பாக, ஆவணப்படம் வெளியீடு 0

🕔21.Mar 2018

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 37வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது.இதில் பிரதான நிகழ்வுகள் இடம்பெறும் அதே வேளை, உப நிகழ்வுகளும் பாதிக்கபட்ட அமைப்புக்களினால் நடாத்தப்படுகின்றன.அந்த அடிப்படையில் அண்மையில் கண்டி – அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சிறப்பு அமர்வு ஒன்று ஒழுங்கு நடத்தப்பட்டது. நிகழ்வுக்கு முயீஸ் வஹாப்தீன் தலைமை

மேலும்...
இலங்கை இனவன்முறைகளுக்கு எதிராக, புலம் பெயர் முஸ்லிம்கள் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்

இலங்கை இனவன்முறைகளுக்கு எதிராக, புலம் பெயர் முஸ்லிம்கள் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் 0

🕔20.Mar 2018

– ஜெனீவாவிலிருந்து ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் – இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இன வன்முறைக்கு எதிராகவும், அந்த வன்முறையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று திங்கட்கிழமை ஜெனீவா நகரில் நடைபெற்றது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்

மேலும்...
புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்

புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம் 0

🕔14.Mar 2018

பிரித்தானியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (76 வயது) இன்று புதன்கிழமை காலை, லண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரின் இல்லத்தில்  மரணமடைந்தார். கருந்துளை (black holes) குறித்த ஆய்வில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். உலகப் புகழ்பெற்ற எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (A Brief History of Time)

மேலும்...
விமான விபத்தில் 49 பேர் பலி; நேபாளத்தில் சோகம்

விமான விபத்தில் 49 பேர் பலி; நேபாளத்தில் சோகம் 0

🕔12.Mar 2018

விமானமொன்று நேபாளம் – காத்மண்டுவிலுள்ள ரிப்ஹுவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணம் செய்த 49 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த விமானம் ஓடு பாதையில் தவறான திசை வழியாகத் தரையிரங்கிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பங்களாதேஷ நாட்டிலுள்ள யு.எஸ் – பங்ளா ஏர்லைன்ஸ்

மேலும்...
முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, லண்டனில் கவன ஈர்ப்பு போராட்டம்

முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, லண்டனில் கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔11.Mar 2018

– லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய் –இலங்கையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, நேற்று சனிக்கிழமை லண்டன் டவுனிங் வீதியிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்பாகவும், ஹைட் பார்க் கார்டனில் அமைந்துள்ள பிரித்தானியாவுக்கான இலங்கைத்  தூதுவராலயத்துக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் குடியேறியுள்ள முஸ்லிம்களின் அமைப்பு, இந்த கவனஈர்ப்பு நடவடிக்கைகளை

மேலும்...
சிரிய கிழக்குப் பகுதியில், 674 பேர் பலி: இரண்டு வாரங்களில் ஆசாத் படையின் கொடூரம்

சிரிய கிழக்குப் பகுதியில், 674 பேர் பலி: இரண்டு வாரங்களில் ஆசாத் படையின் கொடூரம் 0

🕔3.Mar 2018

சிரிய படையினர் அந்த நாட்டின் கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 13 நாட்களாக நடத்திய வான்வழி தாக்குதல்களில் 674 பேர் பலியாகி உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி, கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியை குறிவைத்து சிரிய படைகள் கடந்த இரு வாரங்களாக வான்வழி தாக்குதலை

மேலும்...
பச்சை குத்திய பழைய மனிதன்; 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அசர வைக்கும் பழக்கம்

பச்சை குத்திய பழைய மனிதன்; 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அசர வைக்கும் பழக்கம் 0

🕔2.Mar 2018

பச்சை குத்துவதை 5000 ஆண்டுகளுக்கு முன்னரேயே, மனிதன் பழக்கத்தில் கொண்டிருந்தான் என்பது, ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடலில் பச்சை குத்தப்பட்ட, ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகளின் உடல் கண்டு பிடிக்கப்பட்டமையினை அடுத்து இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காட்டு மாடு மற்றும் காட்டுமிராண்டி ஆடுகளின் உருவம் ஆண் மம்மி ஒன்றின் கையின் மேற்பகுதியிலும், எஸ் (S) வடிவ அலங்காரம்

மேலும்...
சீனாவில் முதியோர் தொகை 24 கோடியாக அதிகரிப்பு; நாட்டுக்கு பாதிப்பு எனவும் தெரிவிப்பு

சீனாவில் முதியோர் தொகை 24 கோடியாக அதிகரிப்பு; நாட்டுக்கு பாதிப்பு எனவும் தெரிவிப்பு 0

🕔28.Feb 2018

சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை 24 கோடியை எட்டியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ‘இதுகுறித்து அந்நாட்டின் முதியோருக்கான தேசிய சபை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பின், அதனை ‘முதியோர் சமூகம்’ எனக் குறிப்பிடுவது வழக்கம். தற்போது சீனாவும் அந்த நிலைக்கு வந்திருக்கிறது. சீனாவில் சுமார் 24

மேலும்...
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஸியாவுக்கு, 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை; நீதிமன்றம் தீர்ப்பு

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஸியாவுக்கு, 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை; நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔8.Feb 2018

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஸியா மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில், அவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்து 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்ததுள்ளது. பங்களாதேஷ் பிரதமராக காலிதா ஸியா, இரண்டு தடவை பிரதமராகப் பதவி வகித்திருந்தார். காலிதா பிரதமராக இருந்தபோது 2001- 2006 காலகட்டத்தில், பங்களாதேஷ்

மேலும்...
கியூபா தலைவர் பிடல் காஸ்ரோவின் மகன் தற்கொலை; மன அழுத்தத்தால் நேர்ந்த துயரம்

கியூபா தலைவர் பிடல் காஸ்ரோவின் மகன் தற்கொலை; மன அழுத்தத்தால் நேர்ந்த துயரம் 0

🕔2.Feb 2018

கியூபா புரட்சியாளரும், அந்த நாட்டை 50 ஆண்டு காலம் ஆட்சி செய்தவருமான பிடல் காஸ்ரோவின் மூத்த மகன் பிடல் காஸ்ட்ரோ டயஸ் பலார்ட் (வயது 68) இன்று வெள்ளிக்கிழமை (உள்ளுர் நேரப்படி வியாழக்கிழமை காலை) தற்கொலை செய்து மரணத்தைத் தழுவிக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது. இவர், தனது தந்தை பிடல் கெஸ்ரோவின் முகத் தோற்றத்தைக் கொண்டிருந்தமையினால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்