Back to homepage

வெளிநாடு

ஈரான் ராணுவ அணிவகுப்பு மீது துப்பாக்கிச் சூடு: ஏராளமானோர் பலி

ஈரான் ராணுவ அணிவகுப்பு மீது துப்பாக்கிச் சூடு: ஏராளமானோர் பலி 0

🕔22.Sep 2018

ஈரானின் அஹ்வாஸ் நகரில் இடம்பெற்ற ராணுவ அணிவகுப்பின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அதிமானோர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரவிக்கின்றன. இதேவேளை,  20 க்கும் அதிகமானோர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். அணுவகுப்பு நடைபெற்ற இடத்துக்கு அருகிலிருந்த பூங்காவிலிருந்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல்தாரிகள் ராணுவ சீருடை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. குறித்த தாக்குதல் 10 நிமிடங்கள் வரையில்

மேலும்...
யெமன் போர்: 50 லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிப்பு

யெமன் போர்: 50 லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிப்பு 0

🕔19.Sep 2018

யெமனில் ஏறக்குறைய 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக ‘சேவ் த சில்ரன்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. யெமனில் நடைபெற்று வரும் மோதல்களால் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலை மற்றும் யெமன் நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றால் பல குடும்பங்கள் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும்

மேலும்...
இஸ்ரேல் குகையில் 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய சாராய ஆலை கண்டுபிடிப்பு

இஸ்ரேல் குகையில் 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய சாராய ஆலை கண்டுபிடிப்பு 0

🕔16.Sep 2018

இஸ்ரேலில் ஹைய்ஃபாவுக்கு அருகில் உலகிலேயே மிகவும் பழமையான சாராய ஆலையை கண்டறிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வரலாற்று காலத்திற்கு முந்தைய குகை ஒன்றில் இந்த சாராய ஆலை கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் இது 13 ஆயிரம் வருடங்களுக்கு மந்தையது என நம்பப்படுகிறது. அவ்வப்போது நாடோடிகளாக வாழ்ந்த வேட்டை ஆடுபவர்கள் இறந்த பின்னர், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கான தண்டணையை நியாயப்படுத்தினார் சூகி

ஊடகவியலாளர்களுக்கான தண்டணையை நியாயப்படுத்தினார் சூகி 0

🕔13.Sep 2018

மியான்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையை ஆவணப்படுத்திய இரு ராய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி ஆதரித்துள்ளார். இந்த இரு ஊடகவியலாளர்களுக்கும் ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து மியான்மார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களைபெற்றது. வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ

மேலும்...
ஒரு பாலின சேர்க்கை குற்றமல்ல: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு பாலின சேர்க்கை குற்றமல்ல: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔6.Sep 2018

சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், பாலுறவு கொள்வது, சட்டப்படி குற்றமாகாது என, இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. “இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம்

மேலும்...
ஜப்பானில் சூறாவளி; 10 பேர் பலி

ஜப்பானில் சூறாவளி; 10 பேர் பலி 0

🕔5.Sep 2018

ஜப்பானில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சூறாவளி தாக்குதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர். இது கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த சூறாவளியாகும். ஜப்பானின் மேற்கு பகுதியில் கரையைக் கடந்த ஜெபி என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி மணிக்கு 172 கி.மீட்டர் வேகத்தில் வீசியதாகவும், அதனால் கடும் மழை பெய்ததாகவும்

மேலும்...
ரொக்கெட் பெண்: வீட்டில் சமையல்; அலுவலகத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சி

ரொக்கெட் பெண்: வீட்டில் சமையல்; அலுவலகத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சி 0

🕔4.Sep 2018

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் விண்கலத்தை செலுத்திவிட்டு உங்களால் எட்டுபேருக்கு இரவு பகல் என்று சமைக்கவும் முடியுமா? ஆம், முடியும். நீங்கள் காலை 05 மணிக்கு எழுந்தால், உங்கள் பெயர் தாட்சாயினியாக இருந்தால். தாட்சாயினி இந்திய விண்வெளி கழகத்தின் விமான இயக்கவியல் மற்றும் விண்வெளி வழிகாட்டுதல் துறையின் முன்னாள் தலைவியாவார். ஒரு சிறந்த குடும்பத் தலைவியாகவும் உள்ள

மேலும்...
முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு சிறை

முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு சிறை 0

🕔3.Sep 2018

மியான்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையை ஆவணப்படுத்திய ராய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவருக்கு ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனையை அந்த நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது. வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்றை எடுத்துச் செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். ஆனால், அந்த

மேலும்...
மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்

மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள் 0

🕔27.Aug 2018

மியன்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் நீதிமன்ற வழக்கொன்றை சந்தித்து தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்று எடுத்து செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். அந்த ஆவணத்தை அவர்களிடம் கொடுத்தது காவல்துறை அதிகாரிகள்.

மேலும்...
பில்கேட்ஸ் வீடு எப்படியிருக்கும்: வாங்க பார்க்கலாம்

பில்கேட்ஸ் வீடு எப்படியிருக்கும்: வாங்க பார்க்கலாம் 0

🕔26.Aug 2018

உலகின் மிகப் பெரும் பணக்காரர் யார் என்று கேட்டால் பலரும் குறிப்பிடக்கூடிய பெயர்களில் ஒன்று பில்கேட்ஸ். சின்னதாக நாம் ஒரு வீடு கட்டினாலே அதில் முடிந்தவரை அதிக வசதிகள் இருக்கின்றனவா என்று திட்டமிடுவோம். அப்படியிருக்க பில் கேட்ஸின் வீடு எப்படியிருக்கும்? பில் கேட்ஸின் வீட்டுக்கு ஸாநாடு (Xanadu) என்று பெயர் வைத்திருக்கிறார். உடோபியா என்றால் அது

மேலும்...
40 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய குதிரையின் உடல், சைபீரியாவில் கண்டெடுப்பு

40 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய குதிரையின் உடல், சைபீரியாவில் கண்டெடுப்பு 0

🕔25.Aug 2018

சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குதிரையின் உடல், சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சைபீரியாவில், 100 அடி ஆழத்தில் குதிரையொன்று இறந்து கிடந்ததை அந்தப் பகுதி மக்கள் பார்த்துள்ளனர். ஆனாலும், அது வழக்கத்துக்கு மாறாக வேறு தோற்றத்தில் இருந்ததைக் கண்டமையினால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, சில ஆராய்ச்சியாளர்களுடன் அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸார்,

மேலும்...
ஒரு கிலோ தக்காளி 50 லட்சம்: வெனிசுவேலாவில் எகிறும் விலைவாசி

ஒரு கிலோ தக்காளி 50 லட்சம்: வெனிசுவேலாவில் எகிறும் விலைவாசி 0

🕔22.Aug 2018

வெனிசுவேலா நாட்டின் பணமதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அந்நாட்டுக்கான புதிய பணத்தை, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு வெனிசுவேலாவின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதத்தை தொடும் என்று சர்வதேச செலாவனி நிதியம் கணித்துள்ளது. வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக, அந்நாட்டின் பணமான பொலிவரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி

மேலும்...
உலகை நடுங்கச் செய்த செங்கிஸ்கானுக்கு, 200 மகன்கள் என்பது உண்மையா?

உலகை நடுங்கச் செய்த செங்கிஸ்கானுக்கு, 200 மகன்கள் என்பது உண்மையா? 0

🕔21.Aug 2018

வடகிழக்கு ஆசியாவில் இருந்து 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய ஒருவர் உலகத்தையே நடுங்கச் செய்தார். செங்கிஸ்கான் உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். படையெடுத்து செல்லும் அவர், பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும் தனது முன்னால் மண்டியிடச் செய்தார். பல நாடுகளில் ரத்த ஆற்றை ஓடவிட்டு, எதிரிகளின்

மேலும்...
துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை

துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை 0

🕔21.Aug 2018

துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக, இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து துருக்கி ஊடகங்கள் தெரிவிக்கையில்; “துருக்கி தலைநகர் அங்காரவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது, வாகனத்தில் வந்த அடையாளம தெரியாத  நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க தூதரக அலுவலகத்தின்

மேலும்...
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்களில் இருவர், நெருசலில் சிக்கி பலி

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்களில் இருவர், நெருசலில் சிக்கி பலி 0

🕔8.Aug 2018

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த தொண்டர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, இருவர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில்,தொண்டர்கள் கலைந்துசெல்லும்படி மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையிலுள்ள ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சற்று நேரத்திற்கு முன்பாக தொண்டர்கள் மத்தியில் பேசிய மு.க. ஸ்டாலின்; கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி மண்டபம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்