Back to homepage

வெளிநாடு

கிரீன் டீ குடிப்பதால் பலன் உண்டா?

கிரீன் டீ குடிப்பதால் பலன் உண்டா? 0

🕔28.Nov 2018

ரத்த அழுத்த பிரச்னை இருக்கக்கூடியவர்கள் ‘கிரீன் டீ’ குடிப்பதில் கவனமாக இருக்கவேண்டும் என்று, பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணரான இந்தியாவைச் சேர்ந்த ருஜுதா திவேகர் கூறுகிறார். இது குறித்து அவர் பேசும்போது,” கிரீன் டீ என்பது நிச்சயம் பலனளிக்கக்கூடியது. ஆனால் யாருக்கு என கேட்டால் அதனை விற்பனை செய்பவர்களுக்கே” என்பேன் என்கிறார். கிரீன் டீ என்பது பலனளிக்கும். ஆனால்

மேலும்...
பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் மீது தற்கொலைத் தாக்குதல்: இரண்டு பொலிஸார் பலி

பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் மீது தற்கொலைத் தாக்குதல்: இரண்டு பொலிஸார் பலி 0

🕔23.Nov 2018

பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள சீனத் தூதரகத்தின் மீது, இன்று வெள்ளிக்கிழமை காலை  நடத்தப்பட்ட  தாக்குதலில் குறைந்தது 02 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். சீனத் தூதரகத்தினுள் ஆயுததாரிகள் நுழைய முற்பட்ட போதும், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை தடுத்துள்ளனர். இதன்போது நடந்த தாக்குதலில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டதோடு, மேலும் சில பொலிஸார் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர். இதேவேளை,

மேலும்...
சொந்த மரணத்தை உணர முடியும்; புதிய ஆய்வுகள் தெரிவிப்பு

சொந்த மரணத்தை உணர முடியும்; புதிய ஆய்வுகள் தெரிவிப்பு 0

🕔22.Nov 2018

இறந்தவர்கள் தமது சொந்த மரணத்தை உணர முடியும் என, புதிய ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக, சத்திர சிகிச்சைக்குள்ளாகும் ஒருவருடைய மூளைக்கு  இரத்தத்தை வழங்குவதை இதயம் நிறுத்திக் கொள்ளும் தருணத்தை,  மரணத்தின் அதிகாரப்பூர்வ நேரமாக பதிவு செய்கின்றனர். ஆனாலும், ஒரு குறுகிய நேரத்துக்கு  இறந்த நபரின் மனம் மற்றும் உணர்வுகள் தொடர்ந்து வேலை செய்வதை புதிய ஆய்வுகள்

மேலும்...
39 வயது 44 பிள்ளைகள்: மரியத்தின் கதை

39 வயது 44 பிள்ளைகள்: மரியத்தின் கதை 0

🕔24.Oct 2018

உகண்டாவில் மரியம் நபாடாசி என்ற பெண் 44 குழந்தைகளுக்கு தாயாகி அந்நாட்டின் பத்திரிகை பலவற்றுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தலைப்பு செய்தியாகி வருகிறார்.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவின் கபிம்பிரி கிராமத்தைச் சேர்ந்த 39 வயதான மரியம் நபாடன்ஸி 44 குழந்தைகளை பெற்று அந்நாட்டின் அதிக குழந்தைகளை பெற்ற பெண்மணி என்ற சிறப்பை பெற்றிருக்கிறார்.12 வயதில் திருமணமான

மேலும்...
ஜமால் கஷோக்ஜி கொலை; முன்கூட்டியே திட்டமிடப்பட்டது: துருக்கி ஜனாதிபதி எர்துவான்

ஜமால் கஷோக்ஜி கொலை; முன்கூட்டியே திட்டமிடப்பட்டது: துருக்கி ஜனாதிபதி எர்துவான் 0

🕔23.Oct 2018

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை, பல நாட்களுக்கு முன்னதாவே திட்டமிடப்பட்ட ஒன்று என ஆளுங்கட்சியின் எம்.பி.களிடம் துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவான் கூறியுள்ளார். இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் ஒக்டோபர் 02ஆம் திகதியன்று, அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கான “வலுவான” ஆதாரங்கள் இருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார். கசோக்ஜியின் உடல் எங்கே? அவரை கொலை செய்ய

மேலும்...
ஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி விளக்கம்

ஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி விளக்கம் 0

🕔22.Oct 2018

ஊடகவியலாளர் ஜமால் கசோஜி கொலைக்கு பின்னணியில் மோசமான கூலிப்படை உள்ளதாக செளதி அரேபியா தெரிவித்துள்ளது. இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திடம் பேசிய செளதி வெளியுறவுதுறை அமைச்சர் அடேல் அல்-ஜுபேர், ஜமால் கசோஜயை கொன்ற செயல் – மிக பெரிய தவறு என்று குறிப்பிட்டார். செளதி இளவரசர் இந்த கொலைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.

மேலும்...
ஜமால் இறந்து விட்டார்: ஒப்புக்கொண்டது சவுதி

ஜமால் இறந்து விட்டார்: ஒப்புக்கொண்டது சவுதி 0

🕔20.Oct 2018

காணாமல் போன ஊடகவியலாளர் ஜமால் கசோஜி துருக்கியில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக, ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சவுதி அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத்

மேலும்...
07 நிமிடம் சித்திரவதை, பின்னர் தலை துண்டிப்பு: ஊடகவியலாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்

07 நிமிடம் சித்திரவதை, பின்னர் தலை துண்டிப்பு: ஊடகவியலாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் 0

🕔19.Oct 2018

ஊடகவியலாளர் ஜமால் கஷோகிஜி விரல் துண்டிக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாகி, தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதாக, துருக்கி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ஜமால் கஷோகிஜி யார்? சவுதியைச் சேர்ந்த ஜமால் – பத்திரிகை சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப்

மேலும்...
ஊடகவியலாளர் ஜமால் கசோஜி; செளதி அரேபியா, அமெரிக்கா முரண்பாடு: என்ன விளைவுகள் ஏற்படும்

ஊடகவியலாளர் ஜமால் கசோஜி; செளதி அரேபியா, அமெரிக்கா முரண்பாடு: என்ன விளைவுகள் ஏற்படும் 0

🕔17.Oct 2018

அண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார் டிரம்ப். துருக்கி அதிகாரிகள் செளதிதான் ஜமாலை கொன்றுவிட்டது என குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், செளதி இதனை பொய் என மறுக்கிறது. எங்கள் மீது மேற்குலகம் நடவடிக்கை எடுத்தால் அதனைவிட

மேலும்...
நாயின் கழிவுகளைக் கூட  அள்ள வைத்தனர்; நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்றவர் வாக்கு மூலம்

நாயின் கழிவுகளைக் கூட அள்ள வைத்தனர்; நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்றவர் வாக்கு மூலம் 0

🕔15.Oct 2018

“நாயின் கழிவுகளைக் கூட,  என்னை அவர்கள் அள்ள வைத்தனர்” என்று, இந்தியாவில் நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். டெல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணகாந்த் சர்மா என்பவரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்,  நீதிபதியின் மனைவி (வயது 38) மற்றும் மகன் (வயது 18) ஆகியோர் மீது, கடந்த

மேலும்...
வேற்றுக் கிரகங்களில் யாராவது வாழ்கிறார்களா: உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்

வேற்றுக் கிரகங்களில் யாராவது வாழ்கிறார்களா: உலகிற்கு அப்பால் 11 தகவல்கள் 0

🕔15.Oct 2018

நீரை கொண்டிருக்கும் அளவுக்கு அதிக வெப்பமில்லாத அல்லது அதிக குளிரில்லாத ‘கோல்டிலாக்ஸ் மண்டலத்தை’ தேடி கண்டறிவதன் மூலம் விஞ்ஞானிகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். வேற்றுக்கிரங்களில் வாழுகின்ற நம்மை போன்ற உயிரினங்களை பற்றி அறிந்து கொள்வதற்கு வேற்றுக்கிரவாசிகளை கணக்கெடுப்பது தொடக்கம், சூரிய சக்தியால் இயங்குகின்ற விண்கலம் வரை நாம் அறிந்திருக்க வேண்டும். வேற்றுக்கிரகங்களில் யாரவது வாழ்கிறார்களா? பல

மேலும்...
பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு; கவிஞர் வைரமுத்து மறுப்பு

பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு; கவிஞர் வைரமுத்து மறுப்பு 0

🕔10.Oct 2018

பிரபல சினிமா பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக பின்னணிப் பாடகி சின்மயி குற்றம் சாட்டியுள்ளார். அதனை வைரமுத்து மறுத்துள்ளார். பிரபலமாகும் ஹாஷ்டாக் #metoo என்ற ஹாஷ்டாகுடன் நாடு முழுவதும் உள்ள பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் பதிவுசெய்து வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக  பின்னணிப் பாடகி

மேலும்...
இந்தோனேசியா: நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி 384 பேர் பலி

இந்தோனேசியா: நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி 384 பேர் பலி 0

🕔29.Sep 2018

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 384 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு சுனாமி ஏற்பட்டது. இந்தோனேசியாவின் சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள், அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. மக்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு

மேலும்...
ஆங் சான் சூகிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை, திரும்பப் பெறுகிறது கனடா

ஆங் சான் சூகிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை, திரும்பப் பெறுகிறது கனடா 0

🕔28.Sep 2018

மியன்மார் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனடா நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளது. மியான்மரில் ரோஹிங்ய சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த, முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மாரில் மக்களாட்சியை நிறுவ மேற்கொண்ட முயற்சிகளுக்காக

மேலும்...
மாலைதீவு தேர்தல்: எதிரணைி வேட்பாளர், இப்ராஹிம் வெற்றி

மாலைதீவு தேர்தல்: எதிரணைி வேட்பாளர், இப்ராஹிம் வெற்றி 0

🕔24.Sep 2018

மாலைதீவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் இப்ராஹிம் முஹம்மது சோலீப் வெற்றி பெற்றதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்றாஹீமுடைய ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீனை எதிர்த்து போட்டியிட்ட இப்ராஹீம், 1,34,616 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. யாமீன் 96,132 வாக்குகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்