Back to homepage

வெளிநாடு

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 62 பேர் பலி; தொழுகை நேரத்தில் பரிதாபம்

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 62 பேர் பலி; தொழுகை நேரத்தில் பரிதாபம் 0

🕔18.Oct 2019

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசல் ஒன்றில், இன்று வெள்ளிக்கிழமை மக்கள் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது குண்டுவெடித்ததில் 62 உயிரிழந்ததாகவும், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலுள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பில், பள்ளிவாசலின் மேற்கூரை தகர்ந்து விட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை

மேலும்...
சிரியா மீதான துருக்கி தாக்குதலில் பல லட்சம் பேர் பாதிப்பு: குர்து படையின் முதுகில் அமெரிக்கா குத்தி விட்டதாக விசனம்

சிரியா மீதான துருக்கி தாக்குதலில் பல லட்சம் பேர் பாதிப்பு: குர்து படையின் முதுகில் அமெரிக்கா குத்தி விட்டதாக விசனம் 0

🕔12.Oct 2019

வடக்கு சிரியா மீது துருக்கி மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படையின் கட்டுப்பாட்டில் வடக்கு சிரியா உள்ளது. அல் ஹசாக்கா மற்றும் டெல் டெமர் நகரத்தில் பலர் பள்ளிகளில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி

மேலும்...
சிம்பாவேயின் முதல் ஜனாதிபதி முகாபே மரணம்

சிம்பாவேயின் முதல் ஜனாதிபதி முகாபே மரணம் 0

🕔6.Sep 2019

சிம்பாவேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே தனது 95வது வயதில் இன்று மரணமடைந்தார். சிம்பாவேயின் விடுதலைக்கு பின் அந்நாட்டின் ஆட்சிக்கு வந்த முதல் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று இறந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். 1924ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று ரோடேசியாவில் (சிம்பாவேயின்

மேலும்...
சாகிர் நாயக்கின் சர்ச்கைக்குரிய பேச்சு: எல்லை மீறி விட்டதாக மலேசிய பிரதமர் மஹதீர் தெரிவிப்பு

சாகிர் நாயக்கின் சர்ச்கைக்குரிய பேச்சு: எல்லை மீறி விட்டதாக மலேசிய பிரதமர் மஹதீர் தெரிவிப்பு 0

🕔18.Aug 2019

சாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்துப் பேசியது தவறு என்று மலேசிய பிரதமர் மஹதீர் மொஹமத் தெரிவித்துள்ளார். அதேவேளையில் மலேசியாவில் இஸ்லாம் குறித்துப் பேசவும் போதிக்கவும் சாகிருக்கு எந்தத் தடையும் இல்லை என அவர் தெளிவுபடுத்தி உள்ளார். இனவாத அரசியல் குறித்துப் பேசுவது மலேசியாவில் நிலவும் நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இனவாத

மேலும்...
காஷ்மீர் பயங்கரவாதிகளின் தாய் வீடாகி விட்டது – நடிகர் ரஜினிகாந்த்

காஷ்மீர் பயங்கரவாதிகளின் தாய் வீடாகி விட்டது – நடிகர் ரஜினிகாந்த் 0

🕔14.Aug 2019

காஷ்மீர் பிராந்தியமானது பயங்கரவாதிகள், தீவிரவாதிகளின் தாய்வீடாக இருப்பதாகவும், அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ நுழைவாயில்போல இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் அவரது வீட்டுக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாகக் கூறினார். மேலும். சென்னையில் புத்தக வெளியீட்டு விழா

மேலும்...
மனிதனின் உயரத்தில் பாதியளவு கிளி: நியூசிலாந்தில் கண்டுபிடிப்பு

மனிதனின் உயரத்தில் பாதியளவு கிளி: நியூசிலாந்தில் கண்டுபிடிப்பு 0

🕔9.Aug 2019

கிளியின் உயரம் மனிதனின் உயரத்தில் பாதி இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. இப்போதைய நியூசிலாந்து பகுதியில் 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இவ்வாறான கிளி இருந்துள்ளது. அந்த காலகட்டத்தில் கிளி ஒரு மீட்டர் உயரத்தில் இருந்திருக்கிறது. அதாவது மூன்று அடி மூன்று அங்குலம் உயரத்தில்

மேலும்...
அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருடியதாக, வடகொரியா மீது குற்றச்சாட்டு

அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருடியதாக, வடகொரியா மீது குற்றச்சாட்டு 0

🕔7.Aug 2019

தனது அணு ஆயுத திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக, இரண்டு பில்லியன் டொலர்களை (இலங்கை மதிப்பில் சுமார் 35,165 கோடி ரூபாய்) வடகொரியா இணையத்தில் திருடியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் கிரிப்டோ கரன்சிகள் எனும் மின்னணு பணத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம், இரண்டு பில்லியன் டொலர்களை

மேலும்...
காஷ்மீர் இப்படித்தான் இந்தியாவிடம் களவு போனது

காஷ்மீர் இப்படித்தான் இந்தியாவிடம் களவு போனது 0

🕔7.Aug 2019

– கிரிஷ்ணவேல் (இந்தியா) – இந்த நிமிடம் வரை நம்மில் பலர், ஏதோ காஷ்மீர் நமது இந்தியாவின் ஒரு பகுதி, அது ஒரு அடங்காத பிள்ளை, அந்த பிள்ளையை அடக்கி நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார் மோடி என்பது போல நினைத்துக் கொண்டு பதிவுகள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இந்தியா – பாகிஸ்தான்

மேலும்...
இந்தியாவின் வெளிவிவகார முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

இந்தியாவின் வெளிவிவகார முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார் 0

🕔7.Aug 2019

இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் கடைசியாக பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், ‘நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்’ என்று> காஷ்மீர் விவகாரம் தொடர்பாக

மேலும்...
மாறு வேடத்தில் வந்த மாலைதீவு முன்னாள் உப ஜனாதிபதி, தூத்துக்குடி கடலில் கைது

மாறு வேடத்தில் வந்த மாலைதீவு முன்னாள் உப ஜனாதிபதி, தூத்துக்குடி கடலில் கைது 0

🕔1.Aug 2019

மாலைதீவின் முன்னாள் உப ஜனாதிபதி அகமத் அதிப், இந்தியாவின் தூத்துக்குடி அருகிகே, மாறுவேடத்தில் இருந்த நிலையில் இழுவைக் கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் இருந்து கடந்த 11 ஆம் திகதி மாலைதீவுக்கு கருங்கல் ஏற்றி சென்ற விர்கோ 9 என்ற இழுவைப் படகில், இந்தோனீசியாவை சேர்ந்த 8 ஊழியர்களும், ஓர் இந்தியரும் சென்றுள்ளனர்.கடந்த 27

மேலும்...
அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் மரண தண்டனை

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் மரண தண்டனை 0

🕔26.Jul 2019

அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு சட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு சட்டமா அதிபர் வில்லியம் பார்; ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு சிறைச்சாலை திணைக்களத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள

மேலும்...
200 ரூபாய் கடனை அடைக்க, 22 ஆண்டுகளின் பின்னர், இந்தியா வந்த கென்ய எம்.பி

200 ரூபாய் கடனை அடைக்க, 22 ஆண்டுகளின் பின்னர், இந்தியா வந்த கென்ய எம்.பி 0

🕔13.Jul 2019

இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள மளிகைக் கடையில் 22 ஆண்டுகளுக்குமுன், தான் வைத்த 200 ரூபாய் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக, கென்ய நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியா வந்தார். ஆஃப்ரிக்க நாடான கென்யாவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் நியாககா டோங்கி. இவர், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார். இவர், 1985 – 89 வரை, மகாராஷ்டிர

மேலும்...
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் ராஜிநாமா: நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கும் பொறுப்பேற்பு

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் ராஜிநாமா: நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கும் பொறுப்பேற்பு 0

🕔3.Jul 2019

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அந்தப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 17வது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது. ஒட்டுமொத்த இடங்களில் 10%ஐ விடவும் கூடுதல்

மேலும்...
ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, உடனடியாக மீளப்பெற்ற ட்ரம்ப்: யுத்த பீதியில் வளைகுடா

ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, உடனடியாக மீளப்பெற்ற ட்ரம்ப்: யுத்த பீதியில் வளைகுடா 0

🕔21.Jun 2019

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியாக குற்றச்சாட்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலை வெள்ளை மாளிகையை சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்ததாக கூறி, நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி

மேலும்...
இருவர் மட்டும் பேசும் மொழி: அழியும் அபாயத்தில் உள்ளதாக கவலை

இருவர் மட்டும் பேசும் மொழி: அழியும் அபாயத்தில் உள்ளதாக கவலை 0

🕔20.Jun 2019

இருவர் மட்டுமே முழுமையாக அறிந்திருக்கும் மிரிவூங் எனும் மொழி, கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. இந்த மொழியை அழிந்து விடாமல் பாதுகாப்பதற்கு, பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அது முழுமையான பலனைத் தரவில்லை என்று கூறப்படுகிறது. மிரிவூங் எனும் நாட்டில் பேசப்படும் மொழியே இவ்வாறு, அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இங்கு மிரிவூங்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்