மு.காங்கிரஸ்: தற்காலிக எம்.பி.க்கு ஒரு வருடம் பூர்த்தி 0
– ஏ.எல்.நிப்றாஸ் – வாடகைக்கு குடியிருப்போர் சில காலத்தின் பின்னர் அந்த வீடு, காணிகளையே மொத்தமாக சுவீகரித்துக் கொண்ட சம்பவங்களை நாம் அறிவோம். இதை ‘ஒத்திக்கு (அல்லது குத்தகைக்கு) குடியிருந்தோர் சொத்தினை எழுதி எடுத்த கதை’ என்று கிராமப் புறங்களில் சொல்வார்கள். அந்த சொத்தின் உரிமையாளர் இயலாமையில் இருந்தால், அதிகம் பரிதாபப்படுபவராக இருந்தால் இவ்வாறான சொத்துப்