Back to homepage

கட்டுரை

மு.காங்கிரஸ்: தற்காலிக எம்.பி.க்கு ஒரு வருடம் பூர்த்தி

மு.காங்கிரஸ்: தற்காலிக எம்.பி.க்கு ஒரு வருடம் பூர்த்தி 0

🕔20.Aug 2016

– ஏ.எல்.நிப்றாஸ் – வாடகைக்கு குடியிருப்போர் சில காலத்தின் பின்னர் அந்த வீடு, காணிகளையே மொத்தமாக சுவீகரித்துக் கொண்ட சம்பவங்களை நாம் அறிவோம். இதை ‘ஒத்திக்கு (அல்லது குத்தகைக்கு) குடியிருந்தோர் சொத்தினை எழுதி எடுத்த கதை’ என்று கிராமப் புறங்களில் சொல்வார்கள். அந்த சொத்தின் உரிமையாளர் இயலாமையில் இருந்தால், அதிகம் பரிதாபப்படுபவராக இருந்தால் இவ்வாறான சொத்துப்

மேலும்...
மரணம் எனும் கறுப்பு ஆடு

மரணம் எனும் கறுப்பு ஆடு 0

🕔18.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார்-  நமது வட்டத்துக்குள் நிகழாத மரணங்கள், அநேகமாக ஒரு செய்தியாகவே நம்மைக் கடந்து செல்கின்றன. எல்லா மரணங்களும் எல்லோருக்கும் வலிப்பதில்லை. ஆனால், ஒவ்வொரு மரணமும் வலிகளால் நிறைந்தவை. சில மரணங்கள் – நம்மை நடைப் பிணங்களாக்கி விட்டுச் செல்கின்றன. ஓர் ஊதுபத்தி எரிந்து உதிர்ந்து போவதைப் போலான – சில இளவயது

மேலும்...
வேறு திசைக்கு திரும்பும் கதை

வேறு திசைக்கு திரும்பும் கதை 0

🕔16.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – தோல்வியை விடவும் மிகப் பெரும் ஆசானாக யாரும் இருக்க முடியாது. தோல்வியிடமிருந்து கற்றுக்கொள்ள எல்லைகளற்ற விடயங்கள் உள்ளன. வெற்றியின் சுவையினை உணர்ந்து கொள்வதற்கு, தோல்வி நமக்குத் தேவையாக இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குக் கூட, அவகாசமற்ற அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, நின்று நிதானித்து நிலைமைகளைப் புரிந்து கொள்ள, சிலவேளைகளில் –

மேலும்...
உடைத்து ஒட்டுதல்

உடைத்து ஒட்டுதல் 0

🕔13.Aug 2016

–  ஏ.எல். நிப்றாஸ் – சிறுபிள்ளைகளின் விருப்பத்திற்குரிய ஒரு பொருளை விளையாடும் போது, சில வேளைகளில் அவர்களே கைதவறி உடைத்து விடுவார்கள். அது உடைந்ததும் அங்குமிங்கும் ஓடியோடி அழுவார்கள். ஏதோ வீட்டில் இருக்கின்ற மற்றவர்களே உடைத்து விட்டத்தைப் போலதான் அவர்கள் ஆர்ப்பரிப்பார்கள். ‘சரி இன்னுமொன்று புதிதாக வாங்குவோம்’ என்று தாய் தந்தையர் சொன்னாலும், இல்லை, அதே

மேலும்...
ஒளிந்திருக்கத் தெரியாத உண்மைகள்

ஒளிந்திருக்கத் தெரியாத உண்மைகள் 0

🕔12.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘கபாலி’ திரைப்படத்தின் முடிவு, பார்வையாளர்களைக் குழப்பும் வகையிலானது. கபாலி என்கிற ரஜினிக்காக வேலை செய்து கொண்டிருந்த இளைஞனொருவனை பொலிஸார் பிடித்து மூளைச்சலவை செய்து, ரஜினியை சுட்டுக் கொல்லுமாறு கூறி, அந்த இளைஞனிடம் துப்பாக்கியையும் கொடுத்து அனுப்புகிறார்கள். டைகர் என்கிற அந்த இளைஞனும் ரஜினி இருக்கும் இடம்தேடி வருகிறான், ரஜினியை

மேலும்...
ஆயுர்வேத மருத்துவம்: மணக்கத் தொடங்கும் மல்லிகை

ஆயுர்வேத மருத்துவம்: மணக்கத் தொடங்கும் மல்லிகை 0

🕔11.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அடுத்தவற்றின் மீது ஆர்வம் கொள்வது மனித மனதின் இயல்பாகும். இந்த ஆர்வக் கோளாறினால், நமக்கு வெளியிலுள்ளவற்றினையே எப்போதும் நாம் வியப்போடு பார்க்கிறோம். காலப்போக்கில், நம்மிடமிருப்பவற்றை நாம் புறக்கணித்து விடத் தொடங்குகின்றோம். பின்னொரு காலத்தில், நம்மிடமுள்ளவற்றின் பெருமைகள் குறித்து, அடுத்தவர் பேசும்போதுதான், அவற்றினை நாம் திரும்பிப் பார்க்கத் தொடங்குகின்றோம். தம்பெருமை

மேலும்...
அறுகம்பே: கரையேற முடியாதவர்களின் கதை

அறுகம்பே: கரையேற முடியாதவர்களின் கதை 0

🕔11.Aug 2016

– றிசாத் ஏ காதர் – பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அறுகம்பே பிரதேசம் இலங்கையில் மட்டுமன்றி, உலகளவிலும் உச்சரிக்கப்படுகின்ற ஓர் இடமாகும். அறுகம்பே என்பது, உல்லாசப் பயணத்துறைக்கு பெயர்போன இடமாக இருப்பினும், இங்கு வாழ்கின்ற மக்கள் இன்னும் தமது பாரம்பரிய தொழிலான கடற்றொழிலை தொடர்ந்தும் செய்து வருகின்றனர். சுமார் 150 வருடங்களாக இங்கு மீன்பிடியில்

மேலும்...
அட்டாளைச்சேனை பொது நூலகம்: அமைதியும், இரைச்சலும் சேருமிடம்

அட்டாளைச்சேனை பொது நூலகம்: அமைதியும், இரைச்சலும் சேருமிடம் 0

🕔7.Aug 2016

– றிசாத் ஏ காதர் – வாசிப்பு ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. வாசிப்பு பழக்கம் இல்லாதவன் குறை மனிதன் என்றெல்லாம் பல பழமொழிகள் உள்ளன. அறிவுத்தாகம் கொண்டோருக்கான புகலிடம் வாசிகசாலைகளாகும். வாசிப்புப் பழக்கத்தினை மக்களிடம் விருத்தி செய்யும் வகையில், வாசிகசாலைகளை அரசாங்கமும் அமைத்துக் கொடுத்து வருகின்றன. இவ்வாறான வாசிகசாலைகள் எப்படியான

மேலும்...
ஆலிம்சேனை: துன்பங்களால் சூழப்பட்ட கிராமம்

ஆலிம்சேனை: துன்பங்களால் சூழப்பட்ட கிராமம் 0

🕔4.Aug 2016

ஆலிம்சேனை என்கிற பெயரைக் கொண்ட கிராமம் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ளது. பிற்பட்ட காலத்தில் ஆலிம் சேனைக்கு ‘அஷ்ரப் நகர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. வாழ்வதற்கான வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்பட வேண்டிய தேவைகள் கொண்ட இந்தக் கிராமம் – இயற்கை எழில் மிக்கதாகும். வரலாறு நெடுகிலும் இக்கிராமம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு

மேலும்...
கேள்விகளின் கனதியும்,  மௌனத்தின் அர்த்தமும்

கேள்விகளின் கனதியும், மௌனத்தின் அர்த்தமும் 0

🕔30.Jul 2016

தலையிடி வந்தால் அதற்கு உடனே மருந்துபோட வேண்டும். இல்லாவிட்டால் வேறு காரியங்கள் எதையும் செய்ய முடியாத பணிமுடக்கம் ஏற்பட்டுவிடும். ஒற்றைத் தலைவலிக்கு சில மருந்துகளும் மற்றைய தலைவலிக்கு வேறு சிலவும் நிவாரணமளிக்கும். சில தலையிடிகளுக்கு தைலங்களும் இன்னும் சிலவற்றுக்கு மாத்திரைகளும் பொருத்தமாக இருக்கும். இன்னும் ஒரு வகையிருக்கின்றது அது நாட்பட்ட தலைவலியாகும். அது எந்த மாத்திரைக்கும்

மேலும்...
ஒலுவில்: வாழ்வைத் தின்னும் கடல்

ஒலுவில்: வாழ்வைத் தின்னும் கடல் 0

🕔21.Jul 2016

– றிசாத் ஏ காதர் – அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் பிரதேசமானது, இலங்கையின் முக்கியமான பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இதற்கு மிகமுக்கியமான காரணங்கள் பல இருந்தாலும், குறிப்பாக துறைமுக நிர்மாணத்தின் முக்கியத்துவமே இங்கு முன்னிலை பெறுவதனை காணலாம். இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் இரண்டு வகையானதாக காணப்படுகின்றன. முதலாவது வர்த்தகத்

மேலும்...
கிழியும் முகத்திரை

கிழியும் முகத்திரை 0

🕔15.Jul 2016

ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்காக பல நிறுவனங்கள் அச்சமூகத்தில் தோற்றுவிக்கப்படும். அவ்வாறு நிறுவப்படும் நிறுவனங்கள் தமது சமூகப் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். சில நிறுவனங்கள் ஆரம்பத்தில் சமூகம் போற்றும் வகையில் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளும். பின்னர் ஊழல்கள் நிறைந்தவையாக மாறிவிடும். சமூகத்தின் மேம்பாட்டுக்காக தோற்றுவிக்கப்படும் நிறுவனங்களுள் அரசியல் கட்சிகள்தான் மிகவும் சக்தி மிக்கதாகவுள்ளன. ஊழல்களும் அரசியல்

மேலும்...
மு.காவின் துயர்: யார் காரணம்?

மு.காவின் துயர்: யார் காரணம்? 0

🕔2.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரச்சினையை இனியும் பிற்போட முடியாததொரு சூழல் அக்கட்சிக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான செயலாளர் எம்.ரி. ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் உட்பட சிரேஸ்ட உறுப்பினர்கள் முதல், கனிஸ்ட உறுப்பினர்கள் வரை தங்களுக்கு தரப்பட

மேலும்...
சாணக்கியமும், புதுப்புது தலையிடிகளும்

சாணக்கியமும், புதுப்புது தலையிடிகளும் 0

🕔25.Jun 2016

காலில் ஏற்­பட்ட ஒரு சிறிய காயத்­திற்கு முறை­யாக மருந்து கட்­டாமல், வெறும் வெள்ளைச் சீலையை மட்டும் சுற்றிக் கட்­டி­விட்டு காலத்தை இழுத்­த­டித்து ஆறப்போட்டு ஆற்ற நினைத்த காயங்கள் சீழ்­பி­டித்து நாற்­ற­மெ­டுக்கத் தொடங்கும் என்­பது நமக்குத் தெரியும். சின்­னஞ்­சிறு காயத்­துக்கு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காததால் நீண்ட காலத்தின் பின்னர் முழு­மை­யாக ஒரு காலினை அகற்றும் நிலை­மைக்கு

மேலும்...
பசீரின் அறிக்கையும், ஹக்கீமின் அச்சமும்

பசீரின் அறிக்கையும், ஹக்கீமின் அச்சமும் 0

🕔24.Jun 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பிரதிநிதித்துவ அரசியலிருந்து விடுபட்டு கட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட இருப்பதாக, அறிக்கை ஒன்றின் வழியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் காணப்படும் முரண்பாடுகளை கூர்மையடைச் செய்யும் எனலாம். மேலும், தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவப் பதவிக்கு பெரும்சவால்கள் அதிகரிக்கலாம். பசீர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்