Back to homepage

கட்டுரை

கரும் புள்ளிகள்

கரும் புள்ளிகள் 0

🕔6.Jun 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நல்லுறவில் கரும் புள்ளிகள் விழத் தொடங்கியுள்ளன. ஞானசார தேரர் விவகாரம்தான் இதற்குப் பிரதான காரணமாகும். இது எங்கு போய் முடியும் எனத் தெரியவில்லை. ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தை மஹிந்த ராஜபக்ஷ அணி மிக நன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. முஸ்லிம்களுக்காகப் பரிந்தும், அனுதாபத்துடனும் மஹிந்த தரப்புப்

மேலும்...
வைரமுத்துவின் கிழிந்த ஜிப்பாவும், கருணாநிதியின் ‘டைமிங்’ நகைக்சுவையும்: கலகல கருணாநிதி

வைரமுத்துவின் கிழிந்த ஜிப்பாவும், கருணாநிதியின் ‘டைமிங்’ நகைக்சுவையும்: கலகல கருணாநிதி 0

🕔3.Jun 2017

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மு. கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள் இன்றாகும். தமிழகத்தின் முதலமைச்சராக 05 தடவை பதவி வகித்த கருணாநிதி – அரசியலில் பெரும் அனுபவத்தைக் கொண்டவராவார். கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவருடைய வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களையும், அவரின் சிறப்புக்களையும் தமிழக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் அவர் பற்றி

மேலும்...
அல்லாஹ்வைக் கேவலமாகப் பேசியவனுக்கு, நீதியமைச்சரின் பாதுகாப்பு; நல்லா நடக்கிறது நல்லாட்சி

அல்லாஹ்வைக் கேவலமாகப் பேசியவனுக்கு, நீதியமைச்சரின் பாதுகாப்பு; நல்லா நடக்கிறது நல்லாட்சி 0

🕔3.Jun 2017

– அ. அஹமட் – ஞானசார தேரரை கைது செய்ய முடியாமல் இவ்வரசானது இருப்பதன் பின்னணியில் அரசியல் பின்புலம் இருக்கிறதென கதைகள் எழுந்தாலும், ஒரு மத குரு கைது செய்யப்படும் போது பெரும்பான்மை  மக்களால் எழத்தக்க அழுத்தத்தையே, மக்கள் பார்வைக்கு வெளி காட்டிக் கொண்டிருக்கின்றனர்.நேற்று மாலை ஏழு நாடுகளின் தூதுவர்களும் ராஜதந்திரிகளும் தெவட்டகஹ பள்ளிவாயலுக்கு விஜயம்

மேலும்...
அப்துர் ரகுமானின் சொத்தாக மாறுகிறது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

அப்துர் ரகுமானின் சொத்தாக மாறுகிறது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 0

🕔3.Jun 2017

– முஹம்மத்  இஹ்லாஸ் (ஏறாவூர்) –இலங்கை முஸ்லிகளுக்கு சிறந்த அரசியல் தலைமையை கொடுக்கலாம் என நம்பப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)  தனது செயற்பாடுகளைச் சரிவரச் செய்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது. அந்தக் கேள்வியினை ஆராயும்போது, வழமையில் முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்கள் போல, அந்த முன்னணியும் பிரச்சினைகளை பேசிக் கொண்டே இருப்பதையே காணக்கூடியதாக உள்ளது. பல தூய நோக்கங்களும்

மேலும்...
யூத இளைஞரை நம்பிக்கையோடு பணிக்கு அமர்த்திய முகம்மது நபி: இஸ்லாத்தில் மத நல்லிணக்கம்

யூத இளைஞரை நம்பிக்கையோடு பணிக்கு அமர்த்திய முகம்மது நபி: இஸ்லாத்தில் மத நல்லிணக்கம் 0

🕔3.Jun 2017

– சூபா துல்கர் நயீம் – இலங்கை பல்லின மக்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு பல்கலாச்சார பண்பாடுள்ள நாடாகும்.இங்கே வாழுகின்ற அனைத்து மக்களும் சுமூகமான சூழ்நிலைதனில் தங்களது வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கும் நின்மதியான சூழலில் மதங்களுக்கிடையே புரிந்துணர்வற்ற நிலை ஏற்பட்டிருப்பதானது கவலைதருவதாகும்.மனிதம் இங்கு மரணித்துக்கொண்டிருக்கும் தருவாயில் மத நல்லிணக்கம் பற்றி நாம் அனைவரும் அறிந்துகொண்டிருப்பது அவசியமானதொன்றாக

மேலும்...
ஆபத்தான கேள்விகள்

ஆபத்தான கேள்விகள் 0

🕔30.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – இயற்கை அனர்த்தங்கள் நிகழும் ஒவ்வொரு தருணத்திலும் சமூக நல்லுறவுகளால் நாம் நிறைந்து போகிறோம். பாதிப்புகளிலிருந்து மீளும் போது, குரோதங்கள் மீளவும் நமக்குள் குடிகொள்ளத் தொடங்குகின்றன. சுனாமி, மண்சரிவு, இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் போன்றவை இதற்கு நல்ல அத்தாட்சிகளாக உள்ளன. சுனாமி ஏற்பட்டபோது நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புலிகளை ராணுவத்தினர்

மேலும்...
வெறுப்புச் செயற்பாடுகளின் அபாயமணிச் சத்தம்

வெறுப்புச் செயற்பாடுகளின் அபாயமணிச் சத்தம் 0

🕔23.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை விடவும், வர்ணப் புகைப்படமொன்று அழகாகவும் இரசனைக்குரியதாகவும் இருப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி, நம்மில் எத்தனை பேர் யோசித்திருக்கின்றோம்? நிறங்களின் பன்மைத்துவம்தான் அந்த அழகுக்குக் காரணமாகும். உலகில் வாழும் எல்லோரும் ஒரே முகச்சாயலுடையவர்களாக இருப்பார்களாயின் வாழ்க்கை எப்போதோ, அலுத்துப் போயிருக்கும். அழகு மற்றும்

மேலும்...
சொல்லி மகிழும் பொய்கள்

சொல்லி மகிழும் பொய்கள் 0

🕔16.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –நம்மை நாமே ஏமாற்றிக் கொள்தல் என்பது மிகவும் முட்டாள்தனமான செயற்பாடாகும். நம்மிடம் இல்லாததொன்றினை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, அதனூடாக ஓர் இலக்கினை அடைய முடியாது. தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவொன்று உள்ளதாக நாம் நம்புவதும், பேசிக் கொள்வதும் – நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் எத்தனங்களாகும். தமிழர்

மேலும்...
மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம்: ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு; ஒரு வெட்டு முகப் பார்வை

மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம்: ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு; ஒரு வெட்டு முகப் பார்வை 0

🕔10.May 2017

  – சுஐப் எம். காசிம் – மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் ஜனாதிபதியுடன் சந்தித்து (2017.05.07) நடத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வர்த்தமானியை இரத்துச்செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் தொடர்ச்சியாக 44 நாட்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று முன்தினம் மாலை (2017.05.08) தற்காலிகமாக

மேலும்...
திறக்க மறுக்கும் கதவுகள்

திறக்க மறுக்கும் கதவுகள் 0

🕔9.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உலகில் ஏராளம் உள்ளன. விடை காணப்படாத சில கேள்விகள் நீண்ட காலமாக அப்படியே இருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி என்கிற கேள்விகளை, சில சம்பவங்கள் மீது பிரயோகிக்கும் போது, ‘பூமரங்’ போல், அந்தக் கேள்விகள் மீளவும் நம்மையே வந்தடைகின்றன. குறிப்பாக, உலகில் நிகழ்ந்த சில மரணங்கள்

மேலும்...
மு.கா. சொத்து வழக்கு:  நீதியும் தர்மமும் வெல்லட்டும்

மு.கா. சொத்து வழக்கு: நீதியும் தர்மமும் வெல்லட்டும் 0

🕔7.May 2017

– ஏ.எல். நிப்றாஸ் – ஒரு கூட்டுக் குடும்பம் தனித்தனியாக பிரிந்தது போல,ஒரு பறவைக் கூட்டம் கலைந்து சென்று வேறு வேறு கிளைகளில் தங்கியது போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த முக்கியஸ்தர்களுக்கு இடையிலான உறவு கசந்து போய் கனகாலமாயிற்று. நன்றாக கொத்தும் குலையுமாக கனிகள் நிரம்பி வழிய காய்த்துக் குலுங்கிய மரத்திற்கு, ஸ்தாபகத்

மேலும்...
மலையேறும் பேய்களும், பேயோட்டும் மந்திரமும்

மலையேறும் பேய்களும், பேயோட்டும் மந்திரமும் 0

🕔2.May 2017

கள நிலைவரத்தை மேலும் சூடேற்றுவதற்காக, தாம் வகுத்து வைத்திருந்த திட்டத்தின் பிரகாரம், கடந்த செவ்வாய்கிழமையன்று மாயக்கல்லி மலையடிவாரத்துக்கு வந்திறங்கினார் ஞானசார தேரர். தங்கள் ‘கதாநாயகன்’ களத்தில் இறங்கி விட்டதால், மாயக்கல்லி விவகாரத்தில் ஏற்கனவே ‘மலை’யேறியுள்ள ‘பேய்’களுக்கு பெருத்த கொண்டாட்டமானது.மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில், அம்பாறை கச்சேரியில் அரசாங்க அதிபரையும் ஞானசார தேரர் சந்தித்தார். அங்கு உயர்

மேலும்...
பேரினவாதத்தின் சூனியம்

பேரினவாதத்தின் சூனியம் 0

🕔29.Apr 2017

– பஷீர் சேகுதாவூத் – சிங்கள அரசியல் தமது பேரினத்தின் பெரும்பான்மையை இலங்கையின் எல்லாப் பிராந்தியங்களிலும் நிறுவும் முயற்சியில் இறங்கி நீண்ட காலமாயிற்று. வடக்கில் மணலாறு எனப்படும் தமிழ்ப் பிரதேசத்தை வெலி ஒயா எனப் பெயர் மாற்றம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றிய மாபெரும் திட்டத்தையும், வவுனியாவில் சிங்களவர்களின் சனத் தொகையை அரச அனுசரணையுடன் அதிகரிக்கச்

மேலும்...
அரைவாசி ‘உடைந்தார்’ கின்னஸ் பெண்; பறிபோனது சாதனை

அரைவாசி ‘உடைந்தார்’ கின்னஸ் பெண்; பறிபோனது சாதனை 0

🕔21.Apr 2017

– எஸ். ஹமீட் –உலகத்திலேயே மிகக் கூடுதலான  நிறை கொண்ட பெண் என்று கின்னஸ்  புத்தகத்தில் இடம்பெற்ற 500  கிலோ கிராம் எடையுடைய எகிப்தைச் சேர்ந்த இமான் அஹமது எனும் பெண்ணுடைய எடையானது, தற்போது அரைவாசியாகக் குறைந்துள்ளது.விஷேட எடைக் குறைப்புச் சத்திர சிகிச்சைக்காக இந்தியாவின் மும்பை நகரிலுள்ள  சைஃபி மருத்துவமனைக்கு இவர் வருகை தந்ததும், விஷேடமாக அவருக்கெனத்

மேலும்...
கிழக்கின் கணக்கு

கிழக்கின் கணக்கு 0

🕔12.Apr 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்துக்குள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஏனைய இரண்டும் வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளாகும். எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் இந்த மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், அடுத்த வரவு – செலவுத் திட்டத்துக்குள் இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்