Back to homepage

கட்டுரை

‘அடித்து நொறுக்குங்க, அமைதி பெறுங்க’: மன இறுக்கத்திலிருந்து விடுபடும் நவீன முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

‘அடித்து நொறுக்குங்க, அமைதி பெறுங்க’: மன இறுக்கத்திலிருந்து விடுபடும் நவீன முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔17.Mar 2023

‘ஆத்திர அறை’ (Rage Room) குறித்த செய்தியை – நாம் இன்று வெளிட்டிருந்தோம். ஆனால், அதற்கு 10 நாட்கள் முன்பாகவே ‘ஆத்திர அறை’ குறித்து தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி – தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு பதிவொன்றை இட்டிருந்தார். ‘ஆத்திர அறை’ குறித்த மேலதிக தேடல் உள்ளவர்களுக்காக, அதனை நாம் இங்கு வழங்குகின்றோம்

மேலும்...
கல்முனை மாநகர சபை நிதி கொள்ளை; சந்தேக வட்டத்துக்குள் மேயர் றகீப்: சொந்த ஊர்காரர்களை வைத்துக் கொண்டு ‘விளையாடினாரா’?

கல்முனை மாநகர சபை நிதி கொள்ளை; சந்தேக வட்டத்துக்குள் மேயர் றகீப்: சொந்த ஊர்காரர்களை வைத்துக் கொண்டு ‘விளையாடினாரா’? 0

🕔11.Mar 2023

– றிப்திஅலி – கல்முனை மாநகரசபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்பட்டவரிப் பணத்தில் சுமார் இரண்டு கோடி ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள விடயம் அம்பலமாகியுள்ள நிலையில், அது தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களும் பொது வெளியில் உருவாகியுள்ளன. கல்முனை மாநகர சபையின் மேயர் ஏ.எம். றகீபினால் – மாநகர சபையின் நிதிப் பிரிவில் பணியாற்றுவதற்காக, கடமைப் பட்டியல் வழங்கப்பட்ட வேலைத்

மேலும்...
போர்த்துக்கேய தளபதியால் வெளியேற்றப்பட்ட 04 ஆயிரம் முஸ்லிம்கள்; மட்டக்களப்பில் குடியேறிய வரலாறு

போர்த்துக்கேய தளபதியால் வெளியேற்றப்பட்ட 04 ஆயிரம் முஸ்லிம்கள்; மட்டக்களப்பில் குடியேறிய வரலாறு 0

🕔4.Mar 2023

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல் – இலங்கை முஸ்லிம்ளின் தொன்மம், தமிழர்களின் வரலாறு, முக்குவர் மற்றும் திமிலர்களுடனான தொடர்பு என பரந்து விரிகின்றது. தமது ‘வேர்’களை அறியும் ஆவலுள்ளோர் இதைப் படிக்கலாம். ஒவ்வொரு

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா?

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா? 0

🕔2.Mar 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – அறிவிக்கப்பட்ட ஒரு தேர்தலை நடத்துவதில் – இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலைப் போன்று, வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும் ஏற்பட்டதில்லை. மார்ச் 09இல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை, அந்தத் திகதியில் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு கடந்த 24ஆம் திகதி கூறிவிட்டது. தேர்தலுக்கான

மேலும்...
லெப்பை, மரைக்காயர், மாப்பிளை பரம்பரை: காயல்பட்டினம் மற்றும் கேரளாவிலிருந்து இலங்கை வந்த கதை

லெப்பை, மரைக்காயர், மாப்பிளை பரம்பரை: காயல்பட்டினம் மற்றும் கேரளாவிலிருந்து இலங்கை வந்த கதை 0

🕔1.Mar 2023

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல் – இலங்கை முஸ்லிம்ளின் தொன்மம், தமிழர்களின் வரலாறு, முக்குவர் மற்றும் திமிலர்களுடனான தொடர்பு என பரந்து விரிகின்றது. தமது ‘வேர்’களை அறியும் ஆவலுள்ளோர் இதைப் படிக்கலாம். ஒவ்வொரு

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல்; சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை: சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் விளக்குகிறார்

உள்ளூராட்சித் தேர்தல்; சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை: சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் விளக்குகிறார் 0

🕔28.Feb 2023

– சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் – உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை பலரும் கொண்டுள்ளனர். ஆனால் இன்னும் தேர்தல் சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை. தேர்தல் ஒத்திவைப்பதற்கான, சட்டத்தோடு தொடர்பில்லாத சாதாரண அறிவிப்பு மட்டும்தான் வெளியாகியுள்ளது. அது வெறும் தகவல் மாத்திரமே. அதற்கு எந்த சட்ட அந்தஸ்தும் இல்லை. தனியாக ‘உள்ளூராட்சித் தேர்தல்

மேலும்...
கிழக்கில் முஸ்லிம்கள் எப்போது குடியேறினர்: அட்டாளைச்சேனை வரலாற்றை தெரிந்து கொள்வோம்

கிழக்கில் முஸ்லிம்கள் எப்போது குடியேறினர்: அட்டாளைச்சேனை வரலாற்றை தெரிந்து கொள்வோம் 0

🕔16.Feb 2023

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல் – இலங்கை முஸ்லிம்ளின் தொன்மம், தமிழர்களின் வரலாறு, முக்குவர் மற்றும் திமிலர்களுடனான தொடர்பு என பரந்து விரிகின்றது. தமது ‘வேர்’களை அறியும் ஆவலுள்ளோர் இதைப் படிக்கலாம். ஒவ்வொரு

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸின் சின்னமாக மரம் வந்த கதை

முஸ்லிம் காங்கிரஸின் சின்னமாக மரம் வந்த கதை 0

🕔14.Feb 2023

இலங்கையின் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளரும் வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல்.எம். ஹனீபா, அரசியல் தொடர் ஒன்றினை எழுதி வருகின்றார். அதில் 11ஆவது அங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு மரச் சின்னம் எப்படி வந்ததது என்பதை விபரித்துள்ளார். அது தொடர்பான விடயங்களை மட்டும் இங்கு தொகுத்து வழங்குகின்றோம். 1986 அல்லது 1987 ஆம்

மேலும்...
கோணாவத்தை ஆற்றை மண்ணிட்டு நிரப்பிய உதுமாலெப்பை:  “பழைய நிலைக்கு கொண்டு வருவேன்” என, தேர்தல் வாக்குறுதி வழங்குவாரா?

கோணாவத்தை ஆற்றை மண்ணிட்டு நிரப்பிய உதுமாலெப்பை: “பழைய நிலைக்கு கொண்டு வருவேன்” என, தேர்தல் வாக்குறுதி வழங்குவாரா? 0

🕔9.Feb 2023

– மரைக்கார் – அட்டாளைச்சேனை – கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள பெரிய பாலம் பகுதியில், ஆற்றின் பெரும் பகுதியை சட்ட விரோதமாக மண்ணிட்டு நிரப்புவதற்கு காரணமாக இருந்த கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தற்போது அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில், அவர் அட்டாளைச்சேனையின் தவிசாளராக தெரிவானால்; “நிரப்பப்பட்ட

மேலும்...
அட்டாளைச்சேனை – இறக்காமம் எல்லைப் பிரச்சினை: கற்சேனை ஏழைகளுக்கு வந்த, பல கோடி ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டம் இல்லாமல் போனது

அட்டாளைச்சேனை – இறக்காமம் எல்லைப் பிரச்சினை: கற்சேனை ஏழைகளுக்கு வந்த, பல கோடி ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டம் இல்லாமல் போனது 0

🕔7.Feb 2023

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் வறிய மக்களுக்கான வீட்டுத் திட்டமொன்றுக்கு, இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் காட்டிய எதிர்ப்பின் காரணமாக அந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. குவைத் நாட்டின் நிதியுதவியின் கீழ் ‘அன்நூர்’ எனும் நிறுவனம் மேற்படி வீட்டுத் திட்டத்தை பல கோடி ரூபா

மேலும்...
அக்கரைப்பற்றில் போதைப்பொருள் பயன்படுத்துபவரின் திருமணத்துக்கான ஒப்புதலை மறுத்த பள்ளிவாசல்: முடிவு சரியானதா?

அக்கரைப்பற்றில் போதைப்பொருள் பயன்படுத்துபவரின் திருமணத்துக்கான ஒப்புதலை மறுத்த பள்ளிவாசல்: முடிவு சரியானதா? 0

🕔1.Jan 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரின் திருமணத்தை இஸ்லாமிய முறைப்படி நடத்துவதற்கான ஒப்புதலை வழங்குவதற்கு முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று மறுப்பு தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்றில் அமைந்துள்ள ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது. அக்கரைப்பற்றை சேர்ந்த மணமகனின் தந்தை, தனது மகனின் திருமணத்தை (நிக்காஹ்) இஸ்லாமிய முறைப்படி நடத்துவதற்கான அனுமதியைப்

மேலும்...
‘மடக்கிப் பிடிக்கும்’ வித்தை தெரிந்தவர் கஸ்ஸாலி சேர்: காலம் குயில்களாக, உங்கள் பெயர் சொல்லிக் கூவும்

‘மடக்கிப் பிடிக்கும்’ வித்தை தெரிந்தவர் கஸ்ஸாலி சேர்: காலம் குயில்களாக, உங்கள் பெயர் சொல்லிக் கூவும் 0

🕔28.Dec 2022

அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி, இவ்வருட இறுதியில் ஓய்வுபெறுகிறார். அதனை முன்னிட்டு, இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது – எம்.எஸ்.எம். பைறூஸ் – கஸ்ஸாலி சேர் அண்ணார்ந்து பார்க்கும் ஓர் இமாலயம். பதவிகளால் உயர்ந்தவர்கள் அண்ணார்ந்து பார்க்கப்பட கூடியவர்கள் என்றால் உலகில் ஏராளம்பேர் சிலை வடிக்கப்பட்டிருப்பர். நற்பழக்கங்களாலும் பண்புகளாலும் பின்னப்பட்டவர்கள் – உயர் பதவிகளை வகிக்கும்

மேலும்...
மன நோயை உண்டாக்கும் ‘ஐஸ்’ போதைப் பொருள்: வேறு என்னவெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியுமா?

மன நோயை உண்டாக்கும் ‘ஐஸ்’ போதைப் பொருள்: வேறு என்னவெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியுமா? 0

🕔1.Dec 2022

– யூ.எல். மப்றூக் – ‘ஐஸ்’ போதைப் பொருள் தொடர்பான குற்றத்துக்காக இலங்கையில் மரண தண்டனை விதிக்கும் வகையில் அண்மையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறித்து அறிவீர்கள். அந்த வகையில், 05 கிராம் ஐஸ் போதைப் பொருளை ஒருவர் தம்வசம் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும். 2022ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும்

மேலும்...
பிரா: கதைகளும் கட்டுக் கதைகளும்

பிரா: கதைகளும் கட்டுக் கதைகளும் 0

🕔28.Nov 2022

பிரா அணிவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த பல்வேறு கட்டுக்கதைகளும் பொய்யான நம்பிக்கைகளும் சமூகத்தில் உள்ளன. பிரா எனப்படும் மார்புக்கச்சை குறித்த விழிப்புணர்வு பெருகிவரும் இக்காலத்திலும் அவை குறித்த தவறான நம்பிக்கைகள் இன்றளவும் பெண்களிடையே நிலவிவருகின்றன. எப்படிப்பட்ட பிராவை தேர்ந்தெடுக்க வேண்டும், தவறான பிரா அணிந்தால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என, பல கேள்விகள் பெண்களுக்கு எழும். அப்படிப்பட்ட கேள்விகளுக்கும்

மேலும்...
‘மூன்று உலகையும் வென்ற’ கஞ்சா பயிர்: ஏற்றுமதிக்காக பயிரிட்டால் என்ன நடக்கும்?

‘மூன்று உலகையும் வென்ற’ கஞ்சா பயிர்: ஏற்றுமதிக்காக பயிரிட்டால் என்ன நடக்கும்? 0

🕔26.Nov 2022

– யூ.எல்.மப்றூக் – ‘த்ரைலோக விஜேபத்ர’ (Trailoka Vijayapatra) இலைப் பயிரை ஏற்றுமதி செய்வதற்காக, நாட்டில் அதனைப் பயிரிடும் யோசனையினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்தமையினை அறிவோம். வரவு – செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்திருந்தார். ‘த்ரைலோக விஜேபத்ர’ என்றால் ‘மூன்று உலகங்களையும் வென்ற’ என்று பொருளாகும். கஞ்சாவின் மருத்துவப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்